இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
நெல்லையில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள்… அவதியுறும் மக்கள்!
நெல்லை: கேரளாவில் இருந்து நெல்லை அருகே லாரிகளில் கொண்டு வந்து பல டன்கள் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் தொற்றுநோய் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், குருவன்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையிலுள்ள மானூர் கால்வாய்…
தமிழர் அடையாள அழிப்பின் தொடர்ச்சியா சி.பா.ஆதித்தனார் சிலை அகற்றம்? சீமான்…
சென்னை: 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் எழும்பூரில் நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!' என முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்குமாய் தன் வாழ்வினை முற்றுமுழுதாக செலவிட்டு வாழ்ந்து…
தேரா சச்சா செளதாவில் கண்டறியப்பட்ட ‘ரகசிய’ குகை மற்றும் சடலங்கள்
பாலியல் தாக்குதலுக்காக சிறையிலடைக்கப்பட்ட ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா செளதா பற்றிய சர்ச்சைகள் அண்மையில் வெடித்துள்ள நிலையில், அந்த அமைப்பில் உள்ள பல ரகசியங்கள் குறித்து செய்திகள் அண்மைகாலமாக ஊடகங்களில் கசிகின்றன. அங்கிருக்கும் குகை ஒன்று குறித்தும், அந்த அமைப்பின் தலைமையகத்தில் சடலங்கள்…
அமெரிக்கத் தமிழர்களுக்குப் பின்னால் அரசியல் சக்திகளா?.. அதிமுகவின் குற்றச்சாட்டு உண்மையா?
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்கா உட்பட , அனிதாவின் மரணத்திற்காக போராடுபவர்களுக்குப் பின்னால் அரசியல்கட்சிகள் இருக்கின்றன என்று அதிமுகவின் ஆவடி குமார் குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், பங்கேற்ற அவர் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரித்துள்ளார். அதே விவாதத்தில் பங்கேற்ற அமெரிக்கத் தமிழர் கவிதா பாண்டியன், போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாக குறிப்பிட்டதற்கு…
தற்போதைய சூழ்நிலையில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் கருத்துக்கணிப்பில் 41 சதவீதம்…
சென்னை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்தும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழகம் முழுவதும் 5,874…
நீட் தேர்வுக்கு எதிரான தமிழக போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை!
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மாணவர்கள்…
தேவைப்படும் பட்சத்தில் இந்திய ராணுவம் எல்லையை தாண்டி எதிரிகள் மீது…
உதம்பூர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் வடக்கு மண்டல ராணுவ தளபதி தேவராஜ் அன்பு கூறியதாவது: இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் எல்லையை தாண்டி எதிரிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஆப்ரேஷனில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்களை இந்திய…
அனிதாவுக்கு நீதி கோரி 6-வது நாளாக தொடரும் போராட்டம்… களத்தில்…
திருவாரூர் : நீட் தேர்வுக்கு தடை கோரி அரசுப் பள்ளி மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர், தங்களது மருத்துவ உயர்கல்விக் கனவை நசுக்கும் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்து பத்தாம் வகுப்பில் 476…
உரிமைக் குரல் தொடரும்: குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான வளர்மதி…
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 23 வயதான சேலம் வீராணத்தை சேர்ந்த மாணவி வளர்மதி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல்…
டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் 53 ஆம் நாளான இன்று புதன்கிழமை விவசாயி ஒருவரை பிணத்தைப் போல படுக்க வைத்து, ஒப்பாரி போராட்டம் நடத்தினர். விவசாய கடன்களை ரத்து செய்வது, நதிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…
மெள்ள, மெள்ள குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கிச் செல்லுகிறதா தமிழகம்…
சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 5 ம் தேதி, சென்னையில் உள்ள அஇஅதிமுக தலைமை கழகத்தில் கூட்டிய கட்சியின் எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் 109 பேர் கலந்து கொண்டனர். 234 எம்எல்ஏ க்களை கொண்ட சட்டசபையில் அஇஅதிமுக வின் எண்ணிக்கை முதலில் 135 ஆக இருந்தது.…
தமிழகத்தில் 3வது நாளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
திருவாரூர் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதா உயிரிழப்புக்கு காரணமான நீட் தேர்வு காரணமாக இனியொரு ஏழை மாணவர் உயிரிழக்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக…
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லிங்கேஷ் சுட்டுக்கொலை
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க…
தூ தூ வெட்கக் கெடு.. நீட்டை எதிர்த்து 2வது நாளாக…
சென்னை/புதுவை : நீட் தேர்வால் மருத்துவ படிப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில்…
மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி…
மாணவி வளர்மதி மீது தாக்கல் செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டத்திற்கு இளைஞர்களை அழைக்கும் விதமாக அவர்…
அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி
மாபலி விழாவை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுவதைப்போல தீபாவளியை மாற்றி நரகாசுரன் விழா - அநீதிக்கு எதிரான போரின் தொடர்ச்சி விழா என்று அசுரர் திருவிழாவாக உணர்ச்சியுள்ள - மீட்பு நாளாகக் கொண்டாடுவது, இவ்வாண்டு தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்; உணர்வுள்ளோரே, ஒன்று சேர்ந்து வாருங்கள்! என்று திராவிடர் கழகத்…
பணமதிப்பு நீக்கத்தினால் வெளிவந்த கறுப்பு பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி…
வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பது இப்போதைக்கு சொல்ல இயலாது என்று சொல்லிய ரிசர்வ் வங்கி அதனை சரிபார்த்தல் பணிகள் நிறைவேறிய பின்னரே சொல்ல முடியும் என்றும் சொல்லியுள்ளது. இந்த ரூ.15.28 லட்சம் கோடி ரூபாயை த்தான் நாடாளுமன்றக்குழுவின்…
கோரக்பூரில் தொடரும் சோகம் இருநாட்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 10 மற்றும் 11–ந்தேதிகளில் மட்டும் சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை…
வெளியானது திடுக்கிடும் தகவல்… வழக்குக்காக செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதாலே…
மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கக்கூடும். ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததாலும், நீட்…
உ.பி.யில் தொடரும் சோகம்… ஃபரூகாபாத் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில்…
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஃபரூகாபாத் அரசு மருத்துவமனையிலும் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தலைமை மருத்துவர், கண்காணிப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் மடிந்து…
பண மதிப்பு நீக்கத்தின் தோல்விக்கு இந்தியர்கள் ஏன் கோபப்படவில்லை?
கருப்புப் பணத்தை வெளிகொண்டுவருவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோதி, கடந்த ஆண்டு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏதுவும் பலன் தரவில்லை என்று செய்திகள் வெளியானபின்னரும் இந்தியர்கள் யாரும் கோபப்படவில்லை. புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீத மதிப்பைப் பெற்றிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய்…
பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)
கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைத் திட்டமாகும். இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல்…
தாயில்லாத அனிதா கொலையா, தற்கொலையா? பின்னணியில் யார்?
இந்திய மாணவர்களுக்கு தரமான உலக கல்வியை தருகிறோம் என நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசு இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயிலும் உரிமையை கண்கூடாக பறித்துள்ளது. மத்திய, மாநில அரசாங்கங்களின் சுயநலமான அரசியலுக்கு மருத்துவக் கனவை 12 ஆண்டுகளாக சுமந்து வந்த…


