மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்து மாணவி அனிதாவை கொன்றுவிட்டன.. சீமான்…

சென்னை: நீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்கள் உருவாக்கும் என்றால் இதுவரை நாட்டில் உருவான மருத்துவர்கள் சிறந்தவர்கள் இல்லையா என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால்…

விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா! போராட்ட களத்தில்…

தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த அனிதா, மருத்துவ கல்வியை தொடர முடியாமையின் காரணமாக தற்கொலை செய்து…

வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடி 400 பிள்ளைகளை காப்பாறிய இந்திய…

இந்தியா மத்திய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து, பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. அவர்கள் பாடசாலையில் வெடி குண்டு ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. உடனே விரைந்து சென்ற பொலிசார் அங்கே சோதனையிட்ட சமயம் வெடிகுண்டு இருப்பது தெரியவரவே. அபிஷேக் பட்டேல் என்னும் 40 வயது காண்ஸ்டபிள்…

தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர்

இந்தியா - மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையாடியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விளையாட்டு மோகத்தில் இருந்த விக்னேஷ் கடந்த மூன்று தினங்களாக யாருடனும் பேசாமல் ஒருவிதமான…

பெட்ரோல் விலையேற்றம் என்ற பெயரில் பிக்பாக்கெட்!

கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடி, நாட்டில் பெட்ரோல் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியைத் தந்தார். அவர் பிரதமராக பதவியேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என அனைத்து விதமான…

மீண்டும் டெல்லியில் அறப்போர்; ஹசாரே பிரதமருக்கு எச்சரிக்கைக் கடிதம்

புனே,  மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் இதற்காக பல முறை கடிதம் எழுதியும் பிரதமர் பதில் எழுதாதது மட்டுமல்ல, இதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் ஹசாரே துவங்கிய அறப்போரே ஊழல் எதிர்ப்பு…

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை நீர் கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றின்…

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைக்காலங்களில் வெள்ள நீர் பாலாறு வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, பாலாற்றின் குறுக்கே, மதுராந்தகம் வட்டம், ஈசூர்–வள்ளிபுரம்; வாலாஜாபாத் வட்டம், வெங்குடி மற்றும் உள்ளாவூர்; திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர்; செங்கல்பட்டு வட்டம், பழவேலி மற்றும் பாலூர்; காஞ்சீபுரம் வட்டம், வெங்கடாபுரம் ஆகிய ஏழு…

டோக்லாம் சம்பவத்திலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் சீனா சொல்கிறது

பெய்ஜிங், இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்து வந்ததால், இந்திய ராணுவம் தலையிட்டு அப்பணியை நிறுத்தச் செய்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 2 மாதங்களாக போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வந்தனர். டோக்லாமில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த 73…

நடிகையை கடத்தி பாலியல் தொல்லை: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க…

பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கடந்தமாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் முதன் முதலாக தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி திலீப் கேரள…

60 குழந்தைகள் பலியான சம்பவம் உ.பி. அரசு மருத்துவ கல்லூரி…

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி.…

கன மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை.. வீடுகளுக்குள்ளேயே இருக்க மக்களுக்கு…

மும்பை: மும்பையில், கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இன்றும் கன மழை தொடருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது. விமானங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கும்…

அச்சுறுத்தும் சீனா! இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் அமெரிக்கா

இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதி தொடர்பான பிரச்சினை இந்தியா–சீனா இடையே கடந்த 2 மாதமாக நிலவி வருகிறது. சீன அரசும், ஊடகங்களும் இந்த பிரச்சினையை பெரிதாக்கியுள்ளன. இந்நிலையில், குறித்த…

எல்லையில் படைகளை குறைத்தது இந்தியா! சீனா இராணுவம் தொடர்ந்து குவிப்பு

டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப் போவதில்லை என கூறியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் இராணுவத்தை அதிக அளவுக்கு குவித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹிம் சிங்கிற்கு 10 வருடம்…

டெல்லி: 'தேரா சச்சா சவுதா' என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு…

தாஜ்மகால் சிவன் கோயிலா? கல்லறையா? முதன்முறையாக மத்திய அரசு தகவல்

உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் ஒரு கோயில் அல்ல என்றும் அது ஒரு கல்லறை என்றும் ஆக்ரா நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு முதன்முறையாக தெரிவித்துள்ளது. “12ஆம் நூற்றாண்டில் ராஜா பரமார்தி தேவ் என்பவரால் தஜோ மஹாலாயா (சிவன்) கோயில் கட்டப்பட்டது. பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான் சிங்…

குண்டர் கும்பலின் தலைவன் சாமியார் ராம் ரஹீமை சுதந்திரமாக நடமாட…

சண்டிகர்: 36 பேரை படுகொலை செய்த ஒரு வன்முறை கும்பலின் தலைவனாகிய சாமியார் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப், ஹரியானா அரசுகள் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், ஹரியானா அரசுகளை மிரட்டும் வகையில் தேரா சச்சா சவுதா என்கிற ஆன்மீக அமைப்பை நடத்தியவர் ராம்…

மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.16 கோடி(RM 1.07 கோடி) செம்மரக் கட்டைகள்…

சென்னையிலிருந்து கடல் மார்க்கமாக மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் சுமார் 40 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. துணிகள், தரைவிரிப்புகள் இருப்பதாக கூறப்பட்ட…

காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 5 பாதுகாப்பு படையினர் உள்பட 7…

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஐந்து இந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மூன்று காவல் துறையினர், இரண்டு துணை ராணுவப் படையினர்…

ராம் ரஹிமின் 1000 ஏக்கர் ஆசிரமத்திற்குள் 1 லட்சம் ஆதரவாளர்கள்..…

சிர்சா: பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஹரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. பல இடங்களில் 144 தடை உத்தரவு நிலவுகிறது. சிர்சா மாவட்டத்தில் ராம் ரஹிமின் தலைமை ஆசிரமம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். ஆண்,…

யார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்?

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சாமியார்.   தனது பக்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று சண்டீகர் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாபிலும் ஹரியானாவிலும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.  …

அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்! கலவரத்தில் 30 பேர் பலி!

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் குற்றவாளி என பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமியார் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் கலவரம் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. அரியானா - பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30…

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட சர்ச்சைகளின் உச்சம்தான் தேரா…

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் தேரா சச்சா ராம் ரஹீம் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளின் உச்சமாக இருப்பவர். தேரா சச்சா சவுதா என்பது சீக்கிய ஆன்மீக இயக்கம். இதற்கு சீக்கிய மத தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு…

நீதிமன்ற தீர்ப்பையடுத்து கைதானார் ராம் ரஹிம்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ராணுவம்

சண்டீகர்: பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தால் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் சாமியார் ராம் ரஹிம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், கோர்ட்டுக்கு உள்ளே வைத்து ராம் ரஹிமுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, ராணுவ கட்டுப்பாட்டில் ராம் ரஹிம் கொண்டுவரப்பட்டு கைது…