ஐரோப்பியர்களுக்கும் சாமரம் வீசிய தமிழன்!

“மக்களின் நலனுக்காக செயல்பட ஒருவர் கூட இல்லை!. மக்கள் துன்பத்தை அமைதியாக சகித்துக் கொண்டார்கள். தாங்கள் அனுபவிக்கும் கடும் துன்பம் பற்றி, அவர்கள் ஒரு பதிவு கூட  செய்யவில்லை” 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக சமூகத்தின் நிலையைப் பற்றி, ஆங்கில அதிகாரி சார்லஸ் ஸ்டூவர்ட் குரோல் என்பவர் 1688ம்…

நீதிமன்றத்தின் நெடிய வாசலில் முத்தலாக்..!

"எனது குடும்பம் உடைந்து சிதறியதால் ஏற்பட்ட வலி என்னை பாதித்தது. என்னைப்போல மேலும் பெண்கள் இத்தகைய வலியை அனுபவிக்கக்கூடாது என்று நினைத்தேன். இது இஸ்லாமிய பெண்களுக்கு மிக முக்கியமான நாள்" மும்முறை தலாக் சொல்லி உடனடியாக பெண்ணை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை முகமலர்ச்சியுடன்…

இது எப்படி சாத்தியமானது..? இந்திய பணக்காரர்களில் நான்கில் ஒரு பங்கு…

மார்வாடி மக்கள் இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த மார்வார் மக்கள் ஆவர். வறண்ட பாலைவனப் பகுதியைச் சேர்ந்த மார்வாடிகள் வணிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், வளங்களைச் சிக்கனமாகச் சேமித்து வாழத் தெரிந்தவர்கள். இதனால் தான் மார்வாடிகளால் வணிக உலகில் விஸ்வரூபம் எடுக்க முடிந்தது. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் இந்திய…

மராட்டியத்தில் கடந்த 7 மாதத்தில் 1618 விவசாயிகள் தற்கொலை

மராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, பருவம் தவறிய மழையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன் முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.34 ஆயிரம் கோடி பயிர் கடனை அறிவித்தார். எனினும் அதன்பிறகும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து…

டோக்லாம் மோதல் விவகாரம்; ராஜ்நாத் சிங் நம்பிக்கையை சீனா நிராகரித்தது

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. இந்தியாவும் இங்கு படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. டெல்லியில் நேற்று மத்திய உள்துறை…

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்க… பிரதமர், ஜனாதிபதிக்கு தமிழக…

டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியை கவரும் வகையில் யோகா செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குறைகளை கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என்று கூறி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு மனு எழுதி வைத்துள்ளனர். காவிரி மேலாண் வாரியம்…

உயிர் துறப்பதற்கு வேலூர் சிறையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  முருகன், கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனைக் கைதிகள் பொதுவாக 14…

ஈழ உணர்வாளர்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்! திடுக்கிடும் ஆதாரம்..

நாளுக்கு நாள் தமிழக அரசியலில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் தமிழகத்தின் எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகின்றது? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈழ உணர்வாளர்களுக்குள் உட்புகுந்து விட்டதா? போன்ற வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. தமிழகத்தில் போராட்டங்கள், இன அழிப்புகள் என்பன தினமும்…

சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையையும் நடைபெற்று…

உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டி: 3 தங்கத்தை வென்ற தமிழக…

உசிலம்பட்டி: கனடாவில் நடைபெற்ற சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கணேஷுக்கு உசிலம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கனடாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப்…

3000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது…இன்னும் அப்படியே நிக்குது;;என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பாங்களோ..!!!

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள சுனாமியை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.…

வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதம்,நக்சலைட் பிரச்னை குறைந்துள்ளது ராஜ்நாத் சிங்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏ அலுவலக கட்டிடத்தை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 2009-ல் தொடங்கப்பட்ட என்.ஐ.ஏ நம்பகமான நிறுவனமாக வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்சனை 75 சதவீதமும், நக்சலைட் பிரச்சனை 40 சதவீதமும் குறைந்துள்ளது.…

ரூபாய் நோட்டு வாபஸ்: பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் அவதி-அருண்ஜெட்லி

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புதுறை மந்திரி அருண்ஜெட்லி பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ்திட்டத்திற்கு பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதம், பயங்கரவாதம்,நக்சலைட்டுகள் உள்ளிட்டவைகளுக்கு போதிய பணம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் பெறுவதற்கு முன்னர் காஷ்மீரில் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் கூடுவார்கள்.…

உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த நிர்வாகம்: ”40…

ஜார்கண்ட் மாநிலம் குமுலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து குழந்தையை தனது சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அந்த குழந்தையின் தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம்…

என்னை காப்பாற்றுங்கள்…..இல்லையேல் இறந்துவிடுவேன் என தாயிடம் கதறிய சிறுமி

ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அச்சிறுமி ஷேக்குடன்…

முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு அளித்துள்ளார். அவர் சிறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய…

கேரளாவில் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து பரிதாபமாய் உயிரிழந்த தமிழர் முருகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் பாரிப்பள்ளிகொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த,…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் போயஸ்…

65 வயது ஷேக்கை மணந்து கொண்ட 16 வயது சிறுமி

தெலுங்கானா மாநிலத்தில் 65 வயது ஷேக்கை 16 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(65) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி…

டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார் என்று அறிக்கையில் தெரிவிக்காதது ஏன் என்று எம்டிஎம்ஏவிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்…

இந்தியப் பிரிவினை வலிகள்…

இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளின் குடும்பங்களின் வாழ்க்கை பல தலைமுறைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக ஜொலித்தது. ஆனால், 1947க்கு பிறகு அத்தனையும் மாறிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா! கி.பி.1600களில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி…

காஷ்மீர் பிராந்திய லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுட்டு கொன்றது இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காக்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி அயூப் லெலாரி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு கிடைத்த தகவலையடுத்து நடந்த அதிரடி தாக்குதலில்…

லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு! கற்கள் வீசி அட்டூழியம்!!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை நமது ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை…