ஈழ உணர்வாளர்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்! திடுக்கிடும் ஆதாரம்..

gowthamanநாளுக்கு நாள் தமிழக அரசியலில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் தமிழகத்தின் எதிர்கால அரசியல் எப்படி அமையப் போகின்றது? ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈழ உணர்வாளர்களுக்குள் உட்புகுந்து விட்டதா? போன்ற வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போராட்டங்கள், இன அழிப்புகள் என்பன தினமும் நடைபெறுகின்றன. அந்தவகையில் தமிழகத்தின் இப்படியான அவல நிலைக்கு காரணம் என்ன? என்பது பற்றி தமிழகத்தில் இருக்கும் ஈழ உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் அவர்கள் லங்காசிறியின் வட்டமேசையில் இணைந்து கொண்டு பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

-tamilwin.com

https://youtu.be/1-cEVvuOl0c

TAGS: