இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
எந்தவொரு சவாலையும் சந்திக்கிற தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது – பிரதமர்…
இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். டெல்லியில் தேசிய கொடியை ஏற்று வைத்து குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி…
கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது –…
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையா தேசியகொடி ஏற்றி உரையாற்றினார். சித்தராமையா பேசுகையில், கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என்றார். பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட பன்முக சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் நமது நாட்டின் வலிமை.…
தமிழகம் முழுவதும் நடக்கிறது விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன், திருநாவுக்கரசர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசிடமிருந்து தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள், நிதியை பெறுவதற்கும், மாநில அரசின் இயலாமையை வெளிப்படுத்தி விவசாயிகளின் நலனுக்கு…
கோரக்பூர் துயரம்: இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல…
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்…
தமிழன் என்பதால் சிகிச்சை மறுக்கப்பட்டது: ஆம்புலன்ஸ் உரிமையாளர் திடுக்கிடும் தகவல்
கேரளாவின் கொல்லம் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர் ஏழு மணி நேரங்களுக்கு பின்னர் பரிதாபமாய் உயிரிழந்தார். தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் முருகன்(வயது 30), கோட்டயம் புறநகர்பகுதியில் வசித்து வரும் முருகன் கொல்லத்தில் பால்கறந்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் திகதி இரவு 11 மணியளவில்…
ஓ.என்.ஜி.சி. மேலும் 110 எண்ணெய் கிணறுகள் அமைத்தால் காவிரி பாசன…
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து எண்ணெய் கிணறுகளை மூடிவிட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட 110 இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்திருப்பது…
கோரக்பூர் சம்பவம்: துரிதமாக போராடி எண்ணற்ற குழந்தைகளை காப்பாற்றிய மாமனிதர்
கோரக்பூரில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டில் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காபீல் கான் என்ற மருத்துவர் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு…
கோரக்பூர் துயரம்: குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவருக்கு யோகி அரசின் வெகுமதி…
உத்தரப் பிரதேசத்தில் பச்சிளம் குழந்தைகளை மீட்க சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் வாங்கிக் கொடுத்து போராடிய மருத்துவர் கபீல் கான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தைகளைக் காப்பாற்ற தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை,…
கோரக்பூரில் 5 நாட்களில் 70 குழந்தைகள் பலி… அதிர்ச்சியில் உத்தரப்…
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், இதுவரை 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள் உயிரிழந்து உத்தரபிரதேச பெற்றோர்களின் நிம்மதியை மீண்டும் கெடுத்துள்ளது. இந்த விவகாரம் உத்தர…
கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு? தோண்ட தோண்ட கிடைக்கும் தமிழ்…
Azhagankulam Excavation: கிழடியை மிஞ்சும் அளவிற்கு தோண்ட தோண்ட அறிய பொக்கிசங்கள் கிடைப்பதால் அழகன்குளம் அகழாய்வு கீழடியை காட்டிலும் தொன்மை பெரும் என அதன் இயக்குனர் கூறியுள்ளார். தமிழக அரசின் தொழிலியல் துறை மூலமாக பல்வேறு இடங்களில் அகழாய்வு நடத்தி பண்டையகால தமிழ் மக்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தி வருகிறது.…
நடு வழியிலேயே நின்று போன ராணுவ டாங்குகள் : இதையெல்லாம்…
ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டாங்குகளுக்கான சர்வதேச போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற இரண்டு டாங்குகள் இயந்திர கோளாறால் நடுவழியில் ஓடாமல் நின்றது. இதனால் இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. உலக நாடுகள் தங்களிடம் உள்ள டாங்குகளின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, 19 நாடுகள் பங்குபெற்ற அகில…
சீன எல்லையில் இந்தியா படைகளை குவிக்கிறது! போர் மூளும் அபாயம்!
இந்திய - சீன எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை இந்தியா உயர்த்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதனை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா…
ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்! சீனா பிடிவாதம்
சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கவும் முயற்சி செய்தது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருநாடுகளுக்கும்…
கோரக்பூர் துயரம்: 63 குழந்தைகள் இறப்பின் பின்னணி என்ன?
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள் அரசு மருத்துவனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த…
காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் ரோபோக்களை களமிறக்குகிறது
உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ரோபோக்களால் திட்டமிட்ட இடங்களில் வெடிப்பொருட்களை சரியாக கையாள முடியும், இவ்வகையான ரோபோக்கள் விரைவில் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது.…
சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; அதிஉயர்…
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள…
48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச்…
உத்தரபிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையிலேயே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. இங்கு மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவசர…
இவர் தான் மின்சார மனிதன்! மின்சாரத்தை உணவாக உட்கொள்ளும் அதிசயம்
இந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் Muzzafarnagar-ஐ சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) இவரை மின்சார விளக்கு மனிதன் என தான் பகுதி மக்கள் அழைக்கிறார்கள். காரணம், நரேஷ்குமாரின்…
தமிழகத்தில் நீர் மேலாண்மை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் டாக்டர் அன்புமணி…
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீரை சேமிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள…
நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்?
தமிழகத்தின் வாணியம்பாடியில் சாமியார் மடம் அருகே சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி மேல்நிம்மியம் பட்டையை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் துளசி சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அப்பகுதியில் ரவி என்ற சாமியார் மடம் வைத்திருக்கிறார், மடம் அருகே தண்ணீர் தொட்டி அமைத்து ஆமை…
வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா?
நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்துவைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துவிடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம்…
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்… கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீன்வர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது.…


