இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்தியா என்ன செய்யும்? சீனா கேள்வி
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள டோகோலாம் பகுதியில் அத்துமீறி நுழைந்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கடல் எல்லை விவகாரங்கள் பிரிவு துணை இயக்குனர்,…
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசியதற்கு எதிர்ப்பு: கொந்தளித்த தம்பிதுரை
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய கரூர் எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக கரூர் எம்பி தம்பிதுரை பேசினார். அவர் தமிழில் பேசத் தொடங்கியவுடன்…
கேரளாவில் காணமல் போன 42 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து…
கேரளாவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போனவர்கள் 42 பேர் ஐ.எஸ் உள்பட பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து உள்ளனர் என முதல் மந்திரி பிரணாய் விஜயன் நேற்று சட்டசபையில் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த காணமல் போனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இது…
பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம்…
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர்…
2 வகையான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து மோசடி:…
பாஜக ரகசியமாக 2 வகையான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். 500 ரூபாய் நோட்டு…
கன்னடம் தெரியவில்லையா பணி நீக்கம் செய்யப்படுவீர்கள்.. வங்கி ஊழியர்களை எச்சரித்த…
கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கன்னடம் மொழி தெரிய வேண்டும், இல்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. கன்னட மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் அனைத்துத் தேசிய, கிராமப்புற மற்றும் திட்டமிட்ட வங்கிகளில் உள்ள ஊழியர்கள் கன்னடம்…
இலங்கை கடற்படையினரை நள்ளிரவில் கடத்திய தமிழக மீனவர்கள்?
இலங்கைக் கடற்படையினரில் ஒருவர் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டைப்பட்டினம் மீனவர்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்தத் தகவல்களை இலங்கைக் கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளனர். அவ்வாறான கடத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், 12 விசைப்படகுகளுடன் 44 மீனவர்கள்…
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் மாச்சில் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த…
எல்லையில் மோதலை தவிர்க்க இந்தியா தனது படையை வாபஸ் பெற…
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சாலையை அமைக்க அனுமதித்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடைபடும் என்று இந்தியா கருதுகிறது. மேலும் சீனா தன்னிச்சையாக இந்த பகுதியில்…
அயோத்தியா வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்
நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதியரசர்கள், அஷோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வழக்கானது லக்னோ உயர்நீதிமன்றம் அளித்த நிலத்தை மூன்றாக பங்கிட்டு வழங்குவது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்…
எல்லையில் அமைதியே வேண்டும்: விஜேந்தர் உருக்கம்
மும்பை:இரண்டாவது முறை ஆசிய பசிபிக் பட்டத்தை வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தனக்கு பதக்கம் வேண்டாம், இந்தியா,சீனா இடையே அமைதி நிலவினால் போதும் என்று உருக்கமாக பேசியுள்ளார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியுடன் மும்பையில் நேற்றிரவு(ஆக.,5) பலப்பரீட்சை நடத்தினார்.…
கேரள சூழல் கவலை அளிக்கிறது: ஜெட்லி
திருவனந்தபுரம்: கேரளாவில் இருக்கும் சூழல் கவலை அளிக்கிறது என்றும், சி.பி.எம்,., ஆட்சி வந்தால் வன்முறை அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் கேரளாவில் ஒரு அச்சமான சூழல் நிலவுகிறது. கேரள பா.ஜ., தொண்டர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார். கேரளாவில்…
காஷ்மீர் இளைஞர்கள் பிரிவினைவாதிகளை கேள்விக் கேட்கத் துவங்கிவிட்டார்கள் – அமைச்சர்…
சில பிரிவினைவாதிகள் ஒரே நாளில் பணக்காரர்களாக ஆவது எப்படி என்று இளைஞர்கள் கேட்கிறார்கள் என்றார் அவர். “காஷ்மீரின் சுதந்திர போராட்டம் உலகின் எந்தவொரு சுதந்திர போராட்டம் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது; காந்தியாரின் வழியா, மண்டேலா வழியா, மார்ட்டின் லூதர் கிங் வழியா எந்த வழியில் ஒரே நாளில்…
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு… சீனாவை சமாளிக்க 6…
புதுடில்லி, அண்டை நாடான சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதை அடுத்து, நம் நாடும், ஆயுத பலத்தை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எவ்வித போர் சூழலையும் எதிர் கொள்ளும் வகையில், புதிதாக ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பிரான்சிட மிருந்து, ஐ.என்.எஸ்.,…
தாமிரபரணி தூய்மைப் பணி – பொது மக்களுக்கு நெல்லை கலெக்டர்…
நெல்லை: நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆறை தூய்மை படுத்த பொது மக்களை கலெக்டர் அழைத்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லையில் உள்ள வற்றாத ஜூவநதியான தாமிரபரணியைத் தூய்மைப் படுத்தும் பணியில் மீண்டும் ஈடுபட மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில்…
இரண்டு வாரத்திற்குள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: சீனா மிரட்டல்
சிக்கிம் எல்லையில் இன்னும் 2 வாரத்திற்குள் இந்திய இராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சாலையை அமைக்க அனுமதித்து…
ஆழ்கடல் மீன்பிடி: சுஷ்மா யோசனை சாத்தியமா?
இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை நிரந்தரத் தீர்வு தரும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி முறை என்றால் என்ன? அந்த திட்டத்துக்கு தமிழக மீனவர்கள் தயாராக…
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள், பேய் முகமூடி அணிந்து ஊர்வலம்
வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-ம் கட்ட…
எல்லை பிரச்சினையில் சீனாவுடன் தூதரக ரீதியாக பேசி வருகிறோம் இந்தியா…
இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் என்ற பகுதி உள்ளது. சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியான அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்குகுழிகளை சீன ராணுவம் அழித்தது. மேலும், அத்துமீறி சாலையும் அமைத்து வருகிறது. இதனால், அப்பகுதியில் இந்திய படைகள் குவிக்கப்பட்டன. படைகளை திரும்பப்பெறுமாறு சீனா மிரட்டியும்,…
எதற்கும் ஒரு எல்லை உண்டு.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!
பெய்ஜிங்: டோக்லாம் எல்லைப் பிரச்சனையில் மிகப் பொறுமையாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. டோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டோக்லாம் எல்லையில் அத்துமீறும் சீனா கடந்த வாரம் உத்தரகாண்ட்டிலும் ஒரு கிலோ மீட்டர் வரை ஊடுருவியது. ஆனால் இந்தியாதான் எல்லையில்…
டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல: ராஜ்யசபாவில் சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல என்று ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் இதனைத் தடுத்து நிறுத்தினர். இதனால் டோக்லாம் பீடபூமியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாமை…
இந்தியா படைகளை திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவை சந்திக்கும்…
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்…
அன்று மனிதக் கழிவுகளை கையால் அள்ளிய பெண்: இன்று எப்படி…
ஹரியானாவைச் சேர்ந்தவர் கௌஷல் பன்வார். தலித் குடும்பத்தில் பிறந்ததால், பெற்றோருடன் சேர்ந்து தன்னுடைய இளம் வயதிலே மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் தொழிலை மேற்கொண்டார். இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் ஆசியர்கள் இவர் தலித் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சமஸ்கிருதம் பாடத்தை படிக்க…


