டோக்லாமில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: சீனாவுக்கு இந்தியா…

புதுடில்லி: சிக்கிமின் டோக்லாம் பகுதியில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா-சீனா-பூட்டான் எல்லை பகுதியான சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனால் இந்தியா-சீனா நாடுகளிடைய பிரச்னைக்குரிய பகுதியாக உள்ளது. ஆனால் தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்திய…

இந்தியாவில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியர்களை கலங்கடிக்கும் இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்ப வெப்பநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட…

காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம்…

டெல்லி: காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல்…

அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட சொத்துகள்…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உள்ளிட்ட சொத்துகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பை கவனித்து வந்தார் விஜயபாஸ்கர். வாக்காளர்களுக்கு ரூ4,000 பணம் லஞ்சமாக…

டெல்லியில் அடிமைச்சங்கிலி அணிந்து விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம்…

லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி அபு துஜானா சுட்டுக்கொலை- காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர்-இ-தெய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி அபு துஜானாவை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு கொன்றனர். இதனையடுத்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. அபுதுஜானாவில் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்…

ரோட்டில் கிடந்த 60 பவுன் நகை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கோயம்புத்தூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையில் கண்டெடுத்த 60 பவுன் நகையை பொலிசில் ஒப்படைத்துள்ள செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு பகுதியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முனுசாமி என்பவர் இன்று காலை சாலையில் கண்டெடுத்த 60 பவுன்…

இந்தியாவில் பரவும் தற்கொலை விளையாட்டு: பறிபோன சிறுவனின் உயிர்

உயிரை பறிக்கும் இணைய விளையாட்டில் கலந்துகொண்டு இந்திய சிறுவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Blue Whale suicide challenge எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும்…

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.. சீமான்…

சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி மதுரை காளவாசல் சந்திப்பில் தமிழ் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. 5-வது நாளான இன்று நடந்த…

ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம் மத்திய…

சென்னை, நாடு முழுவதும் ஒரே சீராக வரி வசூலிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக முழுமையான புரிதல் பெரும்பாலான வணிகர்களுக்கு இல்லை. இதையடுத்து, மாநிலங்கள் வாரியாக சென்று ஜி.எஸ்.டி. வரி…

மேகதாது அணைக் கட்டியே தீருவோம்- முதல்வர் சித்தராமையா பிடிவாதம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்தார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்குத் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அணை கட்ட கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.…

காவி நிறத்தில் கலாம் சிலை அமைக்கத் தமிழக அரசுதான் காரணம்..…

ராமநாதபுரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை மற்றும் பகவத் கீதை ஆகியவை காவி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்…

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் சாதனை படைக்கும் இந்தியா

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக உணவு, விவசாய அமைப்பு பொருளாதார கூட்டமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு…

கொட்டும் மழையில் சீமான் பாடிய “ம.க.இ.க”வின் வந்தே மாதரம்!

சென்னை : அப்துல் கலாம் நினைவு பொதுக்கூட்ட மேடையில் மழையையும் பொருட்படுத்தாமல் பேசிய சீமான், தனதுபாணியில் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். சென்னையில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு பொதுக்கூட்டத்தின் போது கொட்டும் மழையில் சீமான் பேசினார். நீதியரசர் ஒருவர் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று…

இந்தியாவின் ரூ.3,600 கோடி ஏவுகணைத் திட்டம் தோல்வி: வெளியான தகவல்

இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம், அனைத்து சோதனைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என மத்திய கணக்கு தணிக்கையாளர் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசின் கணக்கு தனிக்கையாளர் குழு எனப்படும் சிஏஜி அனைத்து துறை தொடர்பாக அறிக்கைகளை தயார் செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து…

வாங்க, முதல்ல தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்.. உலகத் தமிழர்களுக்கு அழைப்பு!

ஹூஸ்டன்(யு.எஸ்): தமிழகத்தைப் பாதுகாக்க வாருங்கள் என்று உலகத் தமிழர்களுக்கு கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு விடுத்துள்ளார். ஹூஸ்டனில் கார்த்திகேய சிவசேனாபதி, ஒரிசா பாலு ஆகியோருடன் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கேற்று பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, "ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு, விவசாயிகள் தற்கொலை, நீர் ஆதாரம், மணல்…

தன்னம்பிக்கை நாயகன்

அரியானா மாநிலத்தை சேர்ந்த மதன் லால் என்பவர் தனது இரு கைகளையும் இழந்த போதிலும் தன்னம்பிக்கையோடு தனது இரு கால்களையும் வைத்து தையல் தொழில் செய்து வருகிறார். பிறப்பிலேயே தனது இரு கைகளையும் இழந்த மதன் லால், தான் எதிர்காலத்தில் ஒரு தையல்காரராக வருவார் என கனவில் கூட…

சீமான் மீது 4 பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தின் அஸ்தம்பட்டியில், தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கடந்த 4ஆம் திகதி நாம் தமிழர் கட்சி…

ஆழ்கடல் மீன் பிடிப்பு பயன்படுத்துவதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைகளில் இருந்து…

ராமேசுவரம், ராமேசுவரத்தில் நடைபெற்ற விழாவில் அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குதேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார். மண்டபம் கடலோர காவல் படை குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆழ்கடல் மீன் பிடிப்பு அனுமதி ஆணைகள்…

சிக்கிம் பதற்றத்துக்கு இடையே இந்தியா–சீனா பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. பீஜிங், பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் 2 நாள் கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. சீனா சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, பிரேசில்,…

பிராந்திய கட்சிகளை சிதைத்து 2019 ல் மீண்டும் பிரதமராகப் போகிறாரா…

கடந்த சில நாட்களாகவே நடக்கப் போகிறது என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்த நாடகம், நேற்று, ஜூலை 26 ம் தேதி பிஹாரில் வெற்றிகரமாக நடந்தேறி விட்டது. ஆம். பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்து விட்டார். காரணம் பிஹாரின் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான…

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர்… நமக்கு அப்துல்…

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர். அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா.....நெருங்குடா பாப்போம் என தெறிக்க விட்டவர். ஒரு பின்…

தமிழக விவசாயிகளுக்கு உதவ, அமெரிக்காவில் நடக்கிறது மொய் விருந்து!

சென்னை : வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மொய்விருந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பருவமழை பொய்த்தது, நீர் வறண்டது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. நீரின்றி தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போனதோடு, பயிர்களும் கருகி நாசமானதால் விவசாயிகள் பலர் மனகஷ்டத்திலும்,…