ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசு வாக்குறுதி

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் பேசிய பிறகு தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாக்குறுதிகள் அளித்துள்ளது. மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பட்டாளத்தினர் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் 10 பேரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.…

அமெரிக்காவையே அதிர வைத்த தமிழர்கள்..!

அமெரிக்கத் தமிழர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராடங்களாக அமைந்து விட்டது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட தமிழர்கள் வசிக்கும் அனைத்து நகரங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுந்துள்ளன. அட்லாண்டாவில் ஆரம்பம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அட்லாண்டா இந்திய…

தமிழகம் தனி நாடாகுமா? வேகம் கொண்டு எழுந்த இளைஞர்கள்! புயலாகும்…

தமிழகத்தை கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசாங்கத்திற்கு இளைஞர்கள் நல்ல பாடம் புகட்டிவருகின்றனர். நீண்ட காலமாகவே தமிழகத்தை தன்னகப்படுத்த நினைத்துக் கொண்டிருக்கின்றது மத்திய ஆளும் வர்க்கம். ஆனாலும், மத்திய அரசாங்கத்திற்கு அடிபணியாமல் பாரதிய ஜனதா கட்சியினால் தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போனது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்னதாக…

கொதிக்கும் தமிழகம்…கோபத்தில் இளைஞர்கள்! தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றிலிருந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தால்…

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம்!

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16)…

என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய சீனாதான் தடை: அமெரிக்கா

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு சீனாதான் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்து, விரைவில் டொனால்ட் டிரம்ப் தலைமையில் புதிய அரசு அமையவிருக்கிறது. இந்த நிலையில், தற்போதைய அரசில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான…

தஞ்சையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… 20 காளைகளை பிடித்து இளைஞர்கள்…

தஞ்சை: ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் திருவிழா நிறைவேறாது என்று கூறி இன்று தஞ்சையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். பொங்கல் திருவிழாவின் போது, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள்…

அலங்காநல்லூரில் எந்தநேரத்திலும் ஜல்லிக்கட்டு- போலீஸ் குவிப்பால் பதற்றம்- 30 பேர்…

மதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி மதுரை அருகே அலங்காநல்லூரில் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம்; இதைத் தடுக்கும் வகையில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளதால் உச்சகட்ட பதற்றம் அங்கு நிலவுகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது…

விவசாயிகள் மரணம்… ஜல்லிக்கட்டு தடை – பல ஊர்களில் கருப்பு…

மதுரை: காவிரி நீரை நம்பியும், பருவமழையை நம்பியும் நெற்பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் இந்த ஆண்டு ஏமாந்துதான் போயினர். காவிரி நீரும் வரவில்லை, மழையும் பெய்யவில்லை. பயிர்கள் கருகியதுதான் மிச்சம். கருகிய பயிர்களைக் கண்டு வேதனையில் பல விவசாயிகள் மாரடைப்பில் மரணமடைந்தனர். கடன் தொல்லையில் பல விவசாயிகள் தற்கொலை…

பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

சென்னை : ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்கப்படாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த போதிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் போராட்டம் : ஜல்லிக்கட்டுக்கு 2014 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் தமிழகத்தில்…

காவிரி டெல்டாவில் கடும் வறட்சி… உயிரிழந்த விவசாயிகள்- களையிழந்த பொங்கல்…

திருச்சி: பருவமழை பொய்த்துப்போனது ஒருபக்கம் இருக்க, காவிரி நீர் வராமல் சாகுபடி செய்த நெற்பயிர்களும் கருகி விட்டன. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த ஆண்டு சரியான விவசாயமில்லை. மழை வரும் என்று நம்பி பயிரிட்ட விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்ததுதான்…

பசித்தால் பணத்தையா திண்பது? தமிழனின் பாரம்பரியத்தை அழிக்க போராடுவது ஏன்?

தமிழர்களின் திருநாளான பொங்கல் என்றதுமே நமது அனைவரின் நினைவுக்கு வருவது முதலில் சர்க்கரை பொங்கல், கரும்பு, மாடுகள், கிராமம், விவசாயம் என இப்படி அடுக்கி கொண்டே போகலாம். தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தொன்று தொட்டு அதாவது 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கொண்டாடப்பட்டு…

ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு…

ஜல்லிக்கட்டு.. கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. உடனே தீர்ப்பு கிடையாது.. சுப்ரீம்…

டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று…

அலங்காநல்லூர், பாலமேட்டில் என் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: சீமான்

சென்னை: மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் தமது தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர்…

தமிழன் ஏன் இதனைச் செய்தான்? புலிக்கொடி வீரர்களின் மர்மம்..!

புலிக்கொடியை சின்னமாகக் கொண்டு முழு உலகையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்து வந்தவர்களே சோழர்கள். இவர்களின் வீரம் வெள்ளையனையும் அடிமைப்பட வைத்தது, யாருக்கும் அடங்காத திமிருடன் தமிழர் பெருமையை புவி முழுதும் பறைசாற்ற வைத்தனர் அப்போதைய சோழர்கள். அவர்களின் வீரம், திறமை, வேகம் அனைத்துமே அவர்களது புலிக்கொடி…

ஜல்லிக்கட்டுக்காக தொடரும் மாணவர்கள் போராட்டம் – மதுரையில் 3வது நாளாக…

மதுரை: பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பற்ற வைத்த தீப்பொறி மதுரை, திருச்சி, புதுச்சேரி என பற்றி பரவி வருகிறது. திங்கட்கிழமையன்று மதுரை கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் திரண்டு, பேரணி நடத்தி, ஆட்சியரிடம் மனு…

தடையை மீறி ஏறுதழுவுதல் நடத்த ரெடியாகிறதா தமிழக அரசு? ஓ.பி.எஸ்…

சென்னை: தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு கட்டிக்காக்கப்படும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளது மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக 5 பக்க அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ள பன்னீர் செல்வம் அதில் மேற்கூறிய வார்த்தைகளை முத்தாய்ப்பாய் சேர்த்துள்ளார். இரும்பு பெண்மணி என்று…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்: முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்டைய…

ஜெயலலிதா அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் திகதியே இறந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கூறியதாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் அடங்கியிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்தில் உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.…

ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.. வெளியாகுமா…

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை முன்வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த…

வெறும் வயிற்றுடன் தூங்கும் பரிதாபம்: ஒரு இராணுவ வீரரின் வேதனையான…

இந்திய எல்லைப்பகுதியில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் எனும் வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும்,…

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்…

மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நேரிடும் என எச்சரித்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக முதல்அமைச்சராக இருந்த…