பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம்: வெளியான…

சென்னையில் இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோவிற்கு தீ வைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் அமைதியாக போராடி வந்த போராட்டகாரர்களை இன்று பொலிசார் தடியடி நடத்தி களைக்க முயற்சி செய்தனர். மெரீனாவிற்குள் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது.…

அறப்போராட்டத்தை தடியடியாக்கி அரசியல் செய்தது யார்?

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. கடந்த 6 நாட்களாக அறவழியில் நீடித்து வந்த போராட்டத்தை இன்று (23.01.2017) முடித்துக் கொள்ளுமாறு போராட்டக் களத்தில் இருந்தவர்களை போலீஸார் கேட்டுக் கொண்டனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம்…

என்ன டா தமிழன்னு தமிழன்னுட்டே இருக்க நான் மலையாளி டா.…

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. கடும் பனியிலும், வெயிலிலும் இரவு பகல் பாராமல் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும், வணிகர்களும் தங்களால் ஆன உதவிகளை…

தலைவன் இல்லா தமிழர்களினால் மாபெரும் புரட்சி..! மத்திய அரசை அதிரச்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறாக மாறிய போராட்டம்! தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.…

வழிநடத்தும் மெரீனா! தடுமாறும் அரசியல் தலைவர்கள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் சரியாக செயற்படவில்லை என்றால் மக்கள் அவர்களை வழிநடத்துவார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழகம். தொடர்ந்து தமிழகத்தில் நிலவிவந்த அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் பண்பாட்டின் மீது கைவைத்தவர்களின் துணிகரத்தையும், எதிர்த்து தமிழிகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் இத்தனை லட்சக்கணக்கில் திரண்டு இருப்பது இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.…

மெரினா கடற்கரையில் பதற்றம்! வலுகட்டயமாக இளைஞர்களை விரட்டும் பொலிஸ்! கடலுக்குள்…

மெரினாவில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் இளைஞர்கள் கலைத்து செல்ல மறுப்பதால் அங்கிருந்து வலுகட்டயமாக பொலிஸாரினால் விரட்டப்படுதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…

தமிழன்டா – போராட்டத்தில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழக இளைஞர்கள்

தமிழன்டா - போராட்டத்தில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழக இளைஞர்கள் https://youtu.be/EWjWbceECqM -http://www.tamilwin.com

நாடகம் ஆடும் கட்சிகள்: சீமானின் எச்சரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டைக் கடந்து போய்விடுவார்கள் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போது ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். இதில் எழும் கேள்வி ஒன்றுதான்.…

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான்

சொன்னபடி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசும் வழங்கிவிட்டார் சீமான். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க கடந்த 16-ம் தேதி மதுரை வந்தார் சீமான். அரசியல்வாதிகள்…

அவசர சட்டம் மீதும், அரசியல்வாதிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை ஏன்?

சென்னை: அவசர சட்டத்தை நம்பி, ஏமாறி, ஏமாறிய சோகத்தால்தான் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கேட்டு போராட்டத்தை தொடருகிறார்கள். அரசியல்வாதிகளை மக்கள் நம்பி ஏமாந்து போனதன் தொடர்ச்சியாகத்தான், ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் எந்த ஒரு அரசியல்வாதிதையும் உள்ளேவிடவில்லை. வருடா வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி, ஆளும்…

அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்டசபையில் சட்ட வரைவு தாக்கல்: ஓ.பி.எஸ்…

சென்னை: ஜல்லிக்கட்டு சட்ட வரைவு தமிழக சட்டசபை கூட்டத்தில் தாக்கலாகும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு கவர்னர் அனுமதி கொடுத்த நிலையில், நிரந்தர சட்டமே தேவை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டனர். இதனிடையே முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர சட்டத்திற்கு மாற்றாக வரும் 23ம் தேதி…

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் மாற்றாந்தாய் போக்கில் இழந்த உரிமைகளும்

குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக் கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பம்..... மக்கள் நிராகரிக்கின்றனர்! ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே! இளைஞர்களும் மாணவர்களும் சினிமா நடிகர்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் பாலாபிஷேகங்களும் கட் அவுட்டுகளும் மாலைகளும் போட்டு திரிந்தனர். மது, புகை பிடிப்பது, சினிமா…

ஜல்லிக்கட்டு: அவசர சட்டம் வேண்டாம்- நிரந்தர சட்டமே தேவை- அலங்காநல்லூர்…

மதுரை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தேவையே தவிர அவசர சட்டம் வேண்டாம் என அலங்காநல்லூர் மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் ஒரு வார காலமாக ஒன்று திரண்டு அமைதி அறவழி புரட்சியில்…

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அமைச்சகம் ஒப்புதல்: தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சென்னை, மதுரை, கோயமுத்தூர், சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது. இன்று கூட தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்…

முழு அடைப்பு எதிரொலி… தமிழகம் முழுமையாக ஸ்தம்பித்தது…!

சென்னை: தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது. அரசு பஸ்கள் எந்த ஊரிலும் முழு அளவில் ஓடவில்லை. ஆட்டோ, வேன்கள், டாக்சிகள் 90 சதவீதம் ஓடவில்லை தனியார் பள்ளிகள் 90 சதவீத…

ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று…

விஸ்வரூபமான ஜல்லிக்கட்டு போராட்டம்.. கைவிரித்த மத்திய அரசு: அவசரச் சட்டம்…

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இப்போராட்டம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.…

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணி அரசியல்..!

தற்பொழுது எழுச்சி பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டமானது மக்களின் ஒட்டுமொத்த கடந்த கால கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. காவேரிப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, சென்னை வெள்ளப் பேரழிவு, ஈழப் போராடத்தின் தோல்வி, தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என அனைத்து காரணிகளின் பின்னிருக்கும் கோபத்தின் ஒரு…

தயார் நிலையில் துணை இராணுவப்படை..! தமிழகத்தில் இன்று நடக்க போவது…

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாரிய போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. அத்துடன், தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக தமிழர்கள் வாழும்…

காவிரியைப் போல ஜல்லிக்கட்டிலும் தமிழர்களை பச்சையாக ஏமாற்றும் பாஜக!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் மாணவர்கள் போராட்டத்தை வரவேற்று இருக்கிறார்கள். சந்தடி சாக்கில் பாஜக எம்பி தருண் விஜய்யும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்திருக்கிறார். தமிழகத்தில் ஹெச்.ராஜா என்கிற பாஜக தலைவரும் காளை மாட்டை…

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிப்பு…

நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த சர்வதேச நாணய நிதியம் இதன் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் என்று…

ஜல்லிக்கட்டை தடை செய்தது யார் தெரியுமா? பீட்டா இந்திய தலைவரின்…

ஜல்லிக்கட்டை நாங்கள் தடை செய்யவில்லை, இந்திய சட்டம் தான் தடை செய்தது என பீட்டா அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெற்று வரும் வரலாறு காணாத போராட்டங்களில், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்…

இரவிலும் கொதிக்கும் தமிழகம்..! டெல்லி பறக்கும் பன்னீர்..! எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுடெல்லிக்கான பயணத்தினை இன்று மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் எதிரொலி முதலமைச்சரின் இந்த நேரடிப்பயணம் அமைந்திருப்பது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சி அலைகள்…