இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட வீரரை சிறையில் தள்ளிய…
எல்லைப் பாதுகாப்பு படையில் தரமான உணவுகள் வினியோகிக்கப்படவில்லை என, சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு புகார் தெரிவித்த வீரர் தேஜ்பகதுர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக, அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் எல்லைப் பாதுகாப்புப்படையை சேர்ந்த தேஜ்பகதுர் என்ற வீரர், முகாம்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும்,…
மாணவர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 01.02.2017 சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர்…
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த சட்ட…
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரை:- காவிரி நடுவர் மன்றமானது 2007-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட இறுதி உத்தரவில், பாம்பாறு உப படுகைக்கென 3…
வீழ்வானோ வீரத் தமிழன்.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் ஜல்லிக்கட்டு…
சென்னை: குரு கல்யாண் இசையில், வீர தமிழன் என்ற பெயரில் வெளியாகியுள்ள தமிழர் பண்பாடு மற்றும் பொங்கல் குறித்த ஒரு பாடல் வைரலாகியுள்ளது. பொங்குக.. என தொடங்கும் அந்த பாடலில், "வீழ்வானோ வீரத்தமிழன் வீழ்வானோ, சாய்வானோ இவன் சாய்வானோ, மண்ணின் பிள்ளை மாய்வானோ" என்று உணர்ச்சி பொங்கும் வரிகள்…
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. தமிழிசை யோசனை
சென்னை: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும் வேளையில் ஆங்காங்கே நடக்கும் சில விபத்துகளும், உயிரிழப்புகளும் கவலை அளிக்கிறது.…
நிலையற்ற அரசு, உடையும் கட்சிகள்.. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக…
சென்னை: தமிழகத்தை மிகப் பெரும் அரசியல் குழப்பங்கள் நெருக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய ஆளும் அரசின் எதிர்காலம் என்ன? ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளின் எதிர்காலம் என்ன? என ஏகப்பட்ட கேள்விக்குறிகள் தமிழகத்தில் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தமிழகத்தில் வலிமை மிக்க தலைவர்கள், அசைக்க முடியாத…
சென்னை வன்முறை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்..…
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். சென்னையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக…
இந்த அழகான புரட்சிப் பெண்ணின் கதி..? அம்பலமான சூழ்ச்சி…
ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களின் எழுச்சியால் பெரும் வெற்றி பெற்றது. ஓர் அகிம்சையான போராட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். உலக மக்களுக்கும், இந்திய தேசத்திற்கும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இதில் உலகமே வியந்த விஷயம் என்னவென்றால் நான்கு நாட்கள் போராட்டத்தில் பொலிஸார் கொடுத்த அபார ஒத்துழைப்பு. காவலர்கள் மாணவர்களுக்கு செய்த…
ஆட்டோவுக்கு தீவைத்த பொலிஸ் சிக்கினார்: நடவடிக்கை பாயுமா?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் பொலிஸ் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிக்கியுள்ளார். சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ஆம் திகதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை…
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம்: அதிரடி உத்தரவு- தமிழர்களுக்கு வெற்றி
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. முன்னதாக இந்த சட்டத்திற்கு…
கன்னடர்களின் போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் – சீமான்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ”பல்வேறு மொழிவழித்தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் ஒன்றியமாக இந்தியா விளங்குகின்றது. இதில் வாழும் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த பண்பாட்டு அடையாளங்களையும், தனக்கே உரிய பாரம்பரிய மரபுகளையும் நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றது. இவையாவற்றையும் சிதைத்து அழித்து,…
நாட்டு நாய்களுக்கு கூடுது ‛மவுசு’; பாதுகாப்பு படையில் சேர்க்க முயற்சி
ராய்பூர்: தமிழ்நாட்டில் நாட்டு மாட்டினங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்திய நிலையில் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முகாம்களில் இந்திய நாட்டின நாய்களுக்கான மவுசு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. காயம்: சட்டிஸ்கர் மாநிலம் கொண்டகன் பாஸ்டர்ஸ் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., 188…
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது திமுக – எம். நடராஜன்…
புதுக்கோட்டை: அறவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட்டது திமுகதான் என்று எம். நடராஜன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். மாணவர்கள் அமைதி வழியில் நடத்தி வந்த போராட்டத்திற்குப் போன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாணவர்கள்…
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணாத ஒரு அறவழிப்போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் வெற்றியோடு நடத்திமுடித்திருக்கிறார்கள். காந்திய தேசத்திற்கு அகிம்சை, அறவழி என்றால் என்ன என்பதை பெரும் திரளான மாணவர்களும், இளைஞர்களும் எடுத்துக்காட்டியிருப்பதை கடந்த கடந்தவாரம் முழுவதும் பார்த்திருக்கிறோம். சர்வதேச சமூகமே தமிழகத்தை திரும்பிப்பார்த்தது. எனினும், போராட்டத்தின் இறுதி நாளில்…
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதா- மத்திய அரசு ஒப்புதல்! ஜனாதிபதிக்கு…
டெல்லி: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சகம் இன்று அனுப்பி வைக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். தமிழினத்தின் இந்த உரிமை மீட்புக்காக பல லட்சம் பேர் திரண்டு அறவழிப் போர் நடத்தினர்.…
மெரினாவில் இனி போராட்டம் செய்ய தடை.. காவல்துறை திடீர் அறிவிப்பு-…
சென்னை: சென்னை மெரினாவில் இனி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை மெரினாவில் ஏழு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், போராட்டத்தை கலைக்க நடந்த கலவரத்தில் மெரினாவை…
பாம் போடத் தெரியும், பாம்பு பிடிக்கத் தெரியாத அமெரிக்கர்கள்.. வேட்டைக்கு…
புளோரிடா: அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்கர்களால் முடியவில்லை. எனவே, தமிழகத்தில் இருந்து இருளர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பாம்பு பிடிக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் பெருக்கம் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு வாழும்…
வியர்வையில் தொடங்கி ரத்தத்தில் முடிந்த போராட்டம்: சீமான் பரபரப்பு கேள்வி
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன்மார்க்கெட் பகுதியை இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நடுக்குப்பம் பகுதி மக்களையும் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை: இந்திய வம்சாவளிப் பெண்ணை தேர்வு…
அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, பாராளுமன்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. ஐக்கிய நாட்டுக்கான தூதராக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கி ஹாலியை செனட் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தெற்கு கரோலினா மாகாணத்தின் ஆளுநரான 45 வயது திருவாட்டி ஹேலி, 96…
கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக…
சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில்…
நடுகுப்பம் மீனவர்களுக்கு 25000 இழப்பீடு.. தீ வைத்த போலீசார் சஸ்பெண்ட்..…
சென்னை: கடந்த திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் சென்னை நடுகுப்பத்தில் நடைபெற்ற வன்முறையில் போலீசாரே மீன் சந்தையை கொளுத்தினார்கள். வீட்டில் இருந்த பெண்கள் அனைவரையும் தாக்கி அடித்துள்ளனர். இதுதொடர்பாக பேராசிரியர் மார்க்ஸ், பேராசிரியர் மு. திருமாவளவன், முனைவர் சிவக்குமார், வீ. சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ.…
ஜல்லிக்கட்டு சட்டம்: ரத்து செய்யக் கோரி பீட்டா, விலங்குகள் நல…
டெல்லி: தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இந்த அடையாளத்தை அழிப்பதற்காக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகாலமாக…
மீனவர்களின் சந்தையை நாம் கட்டித் தருவோம்… தமிழர் அறம் காப்போம்!
மீனவர்கள் நமக்காக வந்தார்கள், நம்மோடு நின்றார்கள். தமிழர் என்ற உணர்வில் நம்மோடு கலந்தார்கள். நெய்தல் நிலத்து மாந்தர் முல்லை நிலத்து உரிமைக்காகப் போராடினர். இது நம் மரபின் தொடர்ச்சிதான். நாடெங்கிலும் இருந்து படையெடுத்து வந்த நீங்கள் அனைவரும் உழவர்களும் அல்ல, ஆயரும் அல்ல. நீங்களும் தமிழர் என்ற ஒற்றை…


