வடகொரியாவை அழிக்க துடிக்கும் அமெரிக்க அணு ஆயுதங்கள்! அனைத்தும் தயார்…

ஐ.நா. சபையில் வடகொரிய அதிபரின் கொள்கைகள் முன்வைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தொடர்ந்து பேசினால் அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவை விரைவில் அழித்துவிடுவோம்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை வாஷிங்டன்: வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு…

அணு ஆயுதத்தை கண்டு பயந்ததா அமெரிக்கா? பெரிய ஆயுதங்கள் எங்களிடமும்…

பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே அமெரிக்கா மற்றும் வட கொரிய பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ரஷ்ய வெளியுறத்துறை அமைச்சர் செர்ஜீ லார்வோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய செர்ஜீ, அமெரிக்கா வடகொரியாவின் மீது தாக்குதல் நடத்தாது. ஏனெனில், வடகொரியாவிடம் அணு ஆயுதம் இருப்பது அந்நாட்டிற்கு நன்றாகவே தெரியும்.…

புதிய ஏவுகணை சோதனை நடத்தியது இரான்

இரான் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 'கொராம்ஷகர்' என்ற பெயருடைய இந்த மத்திய தூர ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்லது. ஏவுகணைச் சோதனை தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பிய இரான் தேசியத் தொலைக் காட்சி எங்கே, எப்போது…

வட கொரியாவுக்கு நெருக்கமாக பறந்து மிரட்டிய அமெரிக்க போர் விமானங்கள்

படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. "எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க அமெரிக்க அதிபர் பல ராணுவ நடவடிக்கைகளை கொண்டிருக்கிறார்" என்பதை காட்டும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம்…

வட கொரியா ஆடைகளை வாங்க சீனா அதிரடி தடை விதித்தது

வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைப்பதுடன் அந்நாடு உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக தடை விதிப்பதாக சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. வட கொரியா சமீபத்தில் 6-வது அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை…

பெண்களுக்கு “அரை மூளை”தான் என்ற சௌதி அரேபிய மதகுருவுக்கு தடை

சௌதி அரேபியாவில், மத குரு ஒருவர், பெண்கள் வாகனங்களை ஓட்டத் தெரியாத அளவுக்கு முட்டாள்கள் என்று கூறி இணையத்தில் கண்டனங்களைத் தூண்டிய பின்னர், மத போதனைப் பணியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளார். "பெண்களுக்கு முதலில் அரை மூளைதான் இருக்கிறது, அதுவும் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்த பின்னால் , அவர்கள்…

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு…

நியூயார்க், இந்த பூமிப்பந்தில் பேரழிவை உருவாக்கவல்ல ஆயுதங்களில் முதன்மையானவை அணு ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை ஏராளமான அளவில் வல்லரசு மற்றும் வளரும் நாடுகள் வைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் உலகில் இருப்பதாக நம்பப்படுகிறது. 2-ம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய 2 அணுகுண்டுகள் ஏற்படுத்திய…

வடகொரியாவை முற்றிலுமாக அழிக்க தயாராகும் ட்ரம்ப். தயார் நிலையில் காணப்படும்…

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு டிரம்ப் ஐ.நா. சபையில் நேற்று கன்னி உரையாற்றினார். அவர் 41 நிமிடங்கள் பேசினார். அப்போது, அவருடைய பேச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அணுஆயுதங்கள் வைத்துள்ள சில நாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்…

இணையத்தில் தீவிரவாத கருத்துகளுக்கு எதிரான முயற்சிகளை கூகுள் ஆதரிக்கும்

இணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் பரப்பப்படுவற்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை கூகுள் ஆதரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிபிசியிடம் பேசிய கூகுளின் மூத்த துணைத் தலைவர் கென்ட் வால்க்கர், டிவிட்டர் மட்டும் இதற்காக ஒரு மில்லியன் கணக்குகளை நீக்கியுள்ளது எனக்…

ஆங் சாங் சூச்சியின் பேச்சு: உலக தலைவர்கள் விமர்சனம்

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம் குறித்து, அதிகப்படியான சர்வதேச அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார். செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், மியான்மரின் தலைவர், உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும், ராணுவத்தின் மீது எந்த பழியும்…

மீண்டும் விஸ்பரூபம் எடுக்கவிருக்கும் அல்கைதா ! தலைவன் யார் தெரியுமா…

ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பலவீனமடைந்து வரும் நிலையில், ஒஸாமா பின் லேடன் உருவாக்கிய அல் கைதா இயக்கம் மீண்டும் தலைதூக்கும் அறிகுறிகள் காணப்படுவதாக பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் நிலையம் அறிவித்துள்ளது. இரட்டை கோபுரத் தாக்குதல் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அல் கைதா பிரசுரம் ஒன்றை…

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன. பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததாகவும், 30 பள்ளி குழந்தைகளை காணவில்லை என்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவை நெருக்கடியில் தள்ளினால் வடகொரியாவை அழிப்போம்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா தன்னையும் தன் கூட்டாளி நாடுகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை நையாண்டி செய்து, "ராக்கெட்…

மது அருந்துவதால் மட்டும் வருடா வருடம் 2.5 மில்லியன் சாவு

உலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்துவிடுவதாகவும், 4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட மதுவின் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றது எனவும், அதிகப்படியான மது…

வங்காள தேசத்தில் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு

டாக்கா, வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மாரின் வடக்குப் பகுதியிலுள்ள ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்யா சமூகத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர்  வங்காளதேசத்திலிருந்து கிளம்பி மியான்மாரில் குடி…

சவுதி அரேபிய அரச குடும்பத்தவர்கள் உள்ளிட்ட பலர் மோசமான வழக்கில்…

சவுதி அரேபிய அரசுக்கு எதிராக, வெளிநாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து சதி செய்த குற்றச்சாட்டில் அந்த நாட்டு அரச குடும்பத்தவர்கள் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் அரசராக முகமது பின் சல்மான் செயற்பட்டுவருகின்றார். அரசின் பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு…

ரோஹிஞ்சா பிரச்சனை: ‘சோகத்தை தடுத்து நிறுத்த ஆங் சான் சூச்சிக்கு…

மியான்மரில் இருந்து பல ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லீம்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு காரணமாக அமைந்த வன்முறை மற்றும் ராணுவ தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த அந்நாட்டின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு தற்போது கடைசி வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசியிடம்…

ரோஹிஞ்சா நெருக்கடி: அகதிகளுக்கு பெரிய முகாம்களை அமைக்க வங்கதேசம் திட்டம்

அண்டை நாடான மியான்மரில் இருந்து தப்பிவரும் 4 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு உறைவிடங்களை அமைக்கும் திட்டங்களை வங்கதேச அரசு அறிவித்திருக்கிறது. 14 ஆயிரம் உறைவிடங்களை வங்கதேச படையும். உதவி நிறுவனங்களும் சேர்ந்து அமைக்கவுள்ளன. ஒவ்வொரு உறைவிடமும் 6 குடும்பங்களை உள்ளடக்கும் வீடுகளை கொண்டு கோஸ் பஜார் நகருக்கு அருகில்…

லண்டன்: சுரங்க ரயில் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது

லண்டன் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கெனட் போலீஸாரால் சனிக்கிழமையன்று டோவர் துறைமுகப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த இளைஞர், உள்ளூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். "இந்த கைது நடவடிக்கை…

பாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள்

"கௌரவக் கொலை" காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும், பாகிஸ்தானின் பதின்ம வயது ஜோடியின் உடல்களில் உள்ள காயங்கள், அவர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர். மரணமடைந்து ஒரு மாதம் ஆன நிலையில், 15 வயதுடைய பக்த் ஜன் மற்றும் அவரது 17 வயது…

தடைகள் இருந்தாலும் வட கொரியா அணு ஆயுத நாடாக ஆகும்…

சியோல், தன் நாட்டின் இறுதி நோக்கம் அமெரிக்காவிற்கு இணையாகவுள்ள உண்மையான சக்தியாக விளங்குவதேயாகும் என்றார் கிம். ”வெள்ளியன்று ஜப்பானை கடந்து செல்லும்படி செலுத்தப்பட்ட ஹூவாசோங் -12 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது மட்டுமின்றி வட கொரியாவின் அணு ஆயுத சக்தியினையும் அதிகரித்துள்ளது” என்று கிம் கூறியதாக வட கொரிய அரசு செய்தி…

ரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிகள் கிடைக்கத் தாமதம் ஏன்?

தென்கிழக்கு வங்கதேசத்தில் இருப்பதைப் போன்ற பெரிய அகதி நெருக்கடிச் சூழ்நிலையை சமாளிப்பதில் ஆரம்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இரண்டரை வாரங்கள் முடிந்த நிலையில், உதவி நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் தொடங்கியிருக்க வேண்டும். பெரும்பாலான ரோஹிஞ்சா அகதிகள் வந்து சேர்ந்த வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில், அப்படிப்பட்ட எவ்வித…

ரோஹிஞ்சா பிரச்சனை: ‘பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்’ – ஐ.நா.…

மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார். ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி குடிமக்கள்…