ராஜதந்திர வழிகளில் வட கொரியாவை பணிய வைக்க ஐரோப்பிய ஒன்றியம்…

ஸ்டாரஸ்பர்க் (பிரான்ஸ்), ஐநாவின் பாதுகாப்பு சபை நேற்று வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை பிரேரித்துள்ளது. இதில் எண்ணெய் பொருட்களை கப்பல்களில் அந்நாட்டிற்கு கொண்டு செல்வதும் அடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வட கொரியாவிடமிருந்து கோபமான பதிலை பெற்றுள்ளது. இதனிடையே ஸ்டாரஸ்பர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஐரோப்பிய ராஜதந்திர…

ரோகிங்கியாக்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்கிறது மியான்மர்: வங்காளதேச பிரதமர் குற்றச்சாட்டு

டாக்கா, மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களா, வங்காளதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இன மக்களுக்கு அங்குள்ள அரசு குடியுரிமை வழங்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது மியான்மர் அரசு பாரபட்சமாக நடந்து…

பழிவாங்கும் நடவடிக்கை; மியான்மரில் இனப்படுகொலை நடக்கிறது – வங்காளதேசம் எதிர்ப்பு

மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களா, வங்காளதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இன மக்களுக்கு அங்குள்ள அரசு குடியுரிமை வழங்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது…

பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க சீனா திட்டம்

பெய்ஜிங், உலகின் மிகப்பெரும் ஆட்டோமொபல் சந்தையாக விளங்கும் சீனா, தனது நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. மின்னணு கார்களை ஊக்குவிக்கவும் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாகவும் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. ஆட்டோ மொபைல் தொடர்பான  கூட்டத்தில் கலந்து கொண்ட சீனாவின்…

உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி

ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்துள்ள மனிதாபிமான நெருக்கடி காரணமாக ரொஹிங்கிய கிளர்ச்சியாளர் குளுவான அர்சா எனப்படும் அராகான் ரொஹிங்கியர் பாதுகாப்பு இராணுவம் என்ற அமைப்பு ஒரு மாதகால ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உடன்பாடு இன்று அமுலுக்கு வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.…

அணு குண்டு பரிசோதனை வெற்றி – ஆடல், பாடல், கேளிக்கை…

ஹைட்ரஜன் குண்டு என்ற பெயரில் அணு குண்டு பரிசோதனை செய்த வெற்றியை அணு விஞ்ஞானிகளுக்கு கேளிக்கை விருந்து அளித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொண்டாடினார். அணு குண்டு பரிசோதனை வெற்றி - ஆடல், பாடல், கேளிக்கை விருந்துடன் வடகொரிய அதிபர் கொண்டாட்டம் பியாங்யாங்: உலக நாடுகளின்…

கத்தார் மீது செளதி கோபம்: தொடங்கிய வேகத்தில் முடிந்த இருதரப்பு…

சௌதி அரேபியாவின் முடி இளவரசர் கத்தார் மன்னருடன் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, கத்தார் உடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தம் செய்வதாக அந்நாடு அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி, தீவிரவாதத்திற்கு உதவுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்பேரில், கத்தார் மீது சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

உயிரைக் காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம்

மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை 164,000 ஆக இருந்த எண்ணிக்கையானது, மேலும் பல பகுதிகளில் அந்த மக்கள் வந்து சேர்ந்திருப்பது கண்டறியப்பட்ட…

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைப்பது யார்? பிபிசி செய்தியாளரின்…

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர். ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசாங்கம்…

புற்றுநோயை எதிர்க்கும் ‘உயிர் மருந்து’: அமெரிக்கா அனுமதி

புற்றுநோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பையே மாற்றியமைக்கும் சிகிச்சை முறை ஒன்றுக்கு முதல்முறையாக அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. 'ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்.டி.ஏ.)' என்னும் அந்நாட்டின் மருந்து முறைப்படுத்தல் அமைப்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தமது இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு…

வடகொரியாவிற்கு எதிராக வந்த புதிய அதிரடித் தடை!!

வடகொரியாவிற்கு எதிராக எண்ணெய் மற்றும் ஆடை வர்த்தக பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையின் ஆரம்ப வரைவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா கடந்த தினம் அணு குண்டு சோதனையை நடத்தி…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!! தீவிரவாதிகளின்…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர் குறித்து முந்தைய ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ்…

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளதாக ஆங் சான் சூச்சி…

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக, அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தில், தன்னுடைய அரசு ரக்கைன் மாநிலத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், பயங்கரவாதத்தின் நலன்களை ஊக்குவிக்கும் மோதல் பற்றி பரப்பப்படும் "மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான…

நாடற்ற ரோஹிஞ்சா அகதிகளால் நிரம்பி வழியும் வங்கதேசம்

மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வரும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 35,000க்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசம் வந்துள்ளனர். மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதியில் இருந்து 123,000க்கும்…

”மேலும் சில பரிசுப்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன” அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்

ஜெனீவா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினம் 6–வது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன.…

பிரிக்ஸ் தீவிரவாத பிரகடனத்தை பாகிஸ்தான் நிராகரித்தது

பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்ட தீவிரவாத எதிர்ப்பு தீர்மானித்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது. இஸ்லாமாபாத் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் எதுவும் தங்கள் மண்ணிலிருந்து செயல்படவில்லை என மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் தங்கள் நாட்டு நாடாளுமன்ற…

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரம் சூ கிக்கு அழுத்தம் அதிகரிப்பு, பேச…

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மியான்மரில் நடக்கும் சம்பவங்களை எதிர்க்கொண்டு வசிக்க முடியாத இஸ்லாமியர்கள் பிறநாடுகளாக அகதிகளாக இடமாறி வருகிறார்கள்.…

5 கோடி கிலோ திறனுள்ள அணுகுண்டை இரகசியமாக பரிசோதித்த வடகொரியா

சர்வதேச தடையையும் மீறி வடகொரியா பரிசோதித்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இந்நிலையில், வட…

வட கொரியாவால் அச்சுறுத்தல்? ‘ராணுவ பதிலடி தரப்படும்’ : அமெரிக்க…

அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அண்மைய அணு ஆயுத சோதனைக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புடன் நடத்திய…

மியான்மரை விட்டு வெளியேறிய 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள்

மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் பலர் வந்துகொண்டிருப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் விவின் டான் பிபிசியிடம் கூறினார். இன்று, மேற்கு மியான்மரில்…

6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி வடகொரியா அதிரடி

சியோல், உலகளாவிய எதிர்ப்பு, ஐ.நா. பொருளாதார தடைகள், சர்வதேச உடன்பாடுகள் என எதையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…

வடகொரியாவில் பாரிய நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு வெடித்தாக அச்சம்

வடகொரியாவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் இந்த அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அது பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்வு வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட…

கென்யா: அதிபர் தேர்தல் செல்லாது, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நைரோபி, தீர்ப்பிற்கு பிறகு வெற்றி பெற்றிருந்த அதிபர் உகுரு கென்யாட்டா நீதிபதி மோசடி பேர்வழிகள் என்றார். தீர்ப்பை மதிப்பதாகவும் மக்கள் அமைதிகாக்கவும் அழைப்பு விடுத்த அவர் பின்னர் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார். அடுத்த 60 நாட்களுக்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சுமார் 40 பழங்குடியினர்…