பாவமெல்லாம் பார்க்கவேண்டாம்!! இருக்கும் அனைத்தையும் தயார் செய்யுங்கள்!!

ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை தமது ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணை ஏவுவதற்கான சமிக்ஞையே இது என்றும் வடகொரியா கூறியதாக அந்நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டது. பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை…

உலக நாடுகளை மிரட்டும் வடகொரியா! பிரித்தானியா எடுத்த தீர்மானம்

வடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வடகொரியா ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.…

உலகை உலுக்கிய சாமியார்கள் உணர்த்திய உண்மைகள்!

குர்மீத் ராம் ரஹீம் சிங்… தற்போது இந்தியாவை புரட்டிப் போட்ட ஒரு பெயர். இந்த ஒரு பெயர் 30 -க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. 300-க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வீழ்த்தியுள்ளது. இரண்டு பெண்களின் கற்பை சூறையாடியுள்ளது. ஒரு போலி சாமியாருக்காக இவ்வளவு கலவரமா? ‘நான்…

தென் கொரியா 8 குண்டுகளை வட கொரிய எல்லையில் போட்டு…

வட கொரியா இன்று அதிகாலை, மேலும் ஒரு பலஸ்டிக் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. அணு குண்டை தாங்கி பல மைல்கள் செல்லக்கூடிய இந்த ஏவுகணையை , வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பரிசோதனை செய்துள்ளார். குறித்த ஏவுகணை ஜப்பான் மேலாக பறந்து சென்று,…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அமைந்து உள்ளது. அதன் அருகில் மசூத் சதுக்கம் என்கிற இடம் உள்ளது. இங்கு வங்கிகள் மற்றும் வணிகவளாகங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அங்கு மக்கள்…

ரோஹிங்கியா தீவிரவாதிகள்: மியான்மார் கூற்றுக்கு வங்காளம் எதிர்ப்பு

தங்கள் நாட்டு பிரஜைகள் யாரும் எல்லைத்தாண்டி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்று வங்காள தேசம் கூறியுள்ளது. மேலும் இரு நாடுகளும் இணைந்து எல்லைப்புறத்தில் ரோந்து பணி மேற்கொள்ள அது அழைப்பு விடுத்துள்ளது. ”ரோஹிங்கியா தீவிரவாதிகள் உண்மையில் மியான்மார் நாட்டு குடிமக்கள். ஆகையால் வங்காள தேசத்தவர் யாரும் எல்லைத்தாண்டி தாக்குதல்…

500 உடல்கள் தலை துண்டாக சிதறி கண்டுபிடிப்பு!! எப்போது எப்படி…

ஈராக்கில் 2 புதை குழிகளில் 500-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிப்பு பாக்தாத்: ஈராக்கில் கடந்த 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. அப்போது ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச்…

ஸ்பெயின் தீவிரவாதத் தாக்குதல் பலி 16 ஆக உயர்வு

ஸ்பெயின் நாட்டில் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இச்சம்பவத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாட்டின் 51 வயது பெண்மணி ஞாயிரன்று மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக் உயர்ந்தது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.…

உதவி வேண்டுமா? பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா…

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை இறுக செய்தது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி அமெரிக்கா அந்நாட்டிற்கு வழங்கும் உதவியை நிறுத்தி வைத்து உள்ளது.…

புதிய ஆயுதங்களை களமிறக்கும் வடகொரியா… அச்சத்தில் அமெரிக்கா !!

திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தன்னை தானே உலக வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு, சிம்ம சொப்பமானமாக இருப்பது வடகொரியா மட்டுமே. உலக நாடுகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் செய்யாத வடகொரியாவின் போக்கு அமெரிக்கா வடகொரியா இடையேயான போர்…

60,000 வருடங்களாக வெளி உலக தொடர்பில்லாமல் வாழும் ஒரு “திகில்”…

இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தவர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்து அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். மிகவும் அழகு நிறைந்த தீவு என்பதுடன் வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்ற தீவாகவும் உள்ளது. இந்த தீவுக்குள்…

ரோஹிங்யா போராளிகள்- பாதுகாப்பு படையினர் மோதல் 71 பேர் பலி

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கிறது. அங்குள்ள ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.…

அமெரிக்காவின் கூச்சலால் வடகொரிய அதிபரின் அதிரடி முடிவு!! ராக்கெட்கள், வெடிகுண்டுகள்…

சமாதான பேச்சுவார்த்தையின் பக்கம் அமெரிக்கா நெருங்கிவரும் நிலையில் கூடுதலாக ராக்கெட்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக ராக்கெட்கள், வெடிகுண்டுகள் தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு பியாங்யாங்: குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று…

ஐ.எஸ். தீவிரவாதிகள் உச்சகட்ட அட்டூழியம்!! லிபியா நாட்டில் 11 பேர்…

லிபியா நாட்டின் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இடுபட்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்து கொன்றனர். லிபியா நாட்டில் 11 பேர் தலை துண்டிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம் திரிபோலி: ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமல்லாது அரபு…

ஐ.எஸ்க்கு அணு குண்டை வழங்கவுள்ள வட-கொரியா

சற்று முன் அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, வடகொரியா ஐ.எஸ் தீவிரவாதிகள் குழு ஒன்றுக்கு தனது அணு குண்டு ஒன்றை விற்க்க எத்தணித்துள்ளது என்று தெரிவித்துள்ளது சி.ஐ.ஏ. இதனால் பெரும் ஆபத்து நேரலாம் என்றும். அதனை அமெரிக்காவில்…

மெக்சிகோ எல்லைச் சுவருக்காக அரசாங்க செலவுகளை நிறுத்திவைக்கவும் தயார்: டிரம்ப்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லை நெடுகிலும் சுவர் கட்டும் தமது திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் மறுத்தால் அரசாங்க மூடல் எனப்படும், செலவுகளை நிறுத்திவைக்கும் நடவடிக்கைக்கும் தாம் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார். அரிசோனா மாகாணத்தில், 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' எனும் பெயரில் நடந்த…

ஏமன் விடுதி மீது நடந்த விமானத் தாக்குதலில் 35 பேர்…

ஏமன் தலைநகர் சனாவின் புறநகர்ப் பகுதியில் வான் தாக்குதலால் சேதமடைந்த விடுதியின் இடிபாடுகளிலிருந்து குறைந்தது 35 உடல்களை மீட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் செம்பிறை மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சனாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அர்ஹாப் மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அடுக்கு மாடி விடுதியின் மீது…

அடியோடு அழியப்போகும் பாக்கிஸ்தான்!! ட்ரம்ப் எடுத்த அவசர முடிவு இது

தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள்…

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உச்சகட்டப் போர்!! அவசர அவசரமாக ஈராக் சென்ற…

அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மாட்டிஸ் முன்னறிவிப்பில்லாத பயணமாக இன்று ஈராக் நாட்டுக்கு சென்றார். அங்கு முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உச்சகட்டப் போர் - அமெரிக்க ராணுவ மந்திரி திடீர் பயணமாக ஈராக் சென்றார் பாக்தாத்: சிரியா மற்றும் ஈராக்கில்…

4 நாட்களாக தண்ணிகாட்டிய 22 வயது தீவிரவாதி: தேடி சுட்டுக்…

ஸ்பெயின் பாசிலோனாவில் வாகனம் ஒன்றை மக்கள் மத்தியில் செலுத்தி. பலரை இடித்துதள்ளிய நபர் தான் இந்த யோனஸ் என்னும் 22 வயது இளைஞர். 12 பேரைக் கொலை செய்துவிட்டு. பலரை கயப்படுத்திய இந்த முஸ்லீம் தீவிரவாதி, அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தான். கால் நடையாகவே சுமார் 28 மைல் நடந்து,…

400 பேருடன் பயணிக்கும் விமானம்..வெடிகுண்டை வைத்து தாக்க முயற்சி: வெளியான…

400 பேருடன் பயணிக்கும் விமானத்தை, பார்பி பொம்மையை பயன்படுத்தி தாக்குதலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக லெபான் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் Sydney-யிலிருந்து Abu Dhabi-க்கு Etihad Airways நிறுவனத்தின் விமானம் 400 பயணிகளுடன் பயணிக்கும் விமானத்தை தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும்…

உலகின் முதல் அதிவேக புல்லட் ரயில்: மணிக்கு எவ்வளவு வேகம்…

உலகிலேயே முதல் முறையாக மணிக்கு 1,318 கி.மீ பயணிக்கும் அதிவேக புல்லட் ரயிலை சீனா அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்லட் ரயில்களின் முன்னோடியான சீனா கடந்த 2008-ம் ஆண்டு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, மணிக்கு 1,318…

கடைசி கட்ட நகரம்: ஐ.எஸ்-யிடமிருந்து மீட்க ஈராக் தீவிரம்

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் டல் அஃபார் நகரை அவர்களிடமிருந்து மீட்க அந்நாட்டு ராணுவம் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஈராக்கில் பல்வேறு இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொன்றாக ஈராக் ராணுவம் மீட்டு வருகிறது. கடந்த யூலையில் ஐ.எஸ் பிடியிலிருந்த மொசூல் நகரை ராணுவத்தினர்…