மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
ஆப்கன் தாலிபன் ஆளுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி காவலர் –…
ஆப்கானிஸ்தானில் தாலிபன் புதிய ஆளுகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் தாலிபன் அழைப்பு விடுத்திருக்கிறது. அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் அனுபவித்து வந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தாலிபன்…
ஆப்கானிஸ்தான்: “பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம்” –…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே உள்ள எல்லைக்கு அருகே அமைந்துள்ளது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. தாலிபன் ஆளுகைக்கு எதிரான நடவடிக்கையில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டை அங்குள்ள ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற குழு தற்போதும் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆளுகைக்கு கட்டுப்படாத ஒரே…
அபுதாபியில், அரசு சுகாதார மையங்களுக்கு செல்ல கிரீன் பாஸ் கட்டாயம்
அபுதாபி சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அதன் அனைத்து சுகாதார, மருத்துவ மையங்களுக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல கிரீன் பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதில் தற்போது அந்த மையங்களில் அவசர சேவை பிரிவுகள் மற்றும் டிரைவ் த்ரூ பரிசோதனை வசதிகளை பெறுவது தவிர மற்ற…
சீனா விமானப்படை தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான்…
தைபே, கடந்த1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.…
மீட்பு பணிக்காக தலீபான்களுடன் கண்டிப்பாக பேச வேண்டும்; ஜெர்மனி அதிபர்
காபூல், ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் வந்துள்ளது. தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர். ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அடுத்த ஒருவாரத்திற்குள் தலீபான்கள் தலைமையிலான புதிய அரசு அமையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மீட்பு பணிகளுக்காக தலீபான்களுடன் பேச வேண்டும்…
ஆப்கனில் மீண்டும் ஊடுருவுகிறதா தலிபான்களின் பிற்போக்குத்தன்மை?
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் 1990-களில் கடைபிடித்து வந்த பிற்போக்குத்தனமான சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நேட்டோ கூட்டுப்படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு அமெரிக்கா - தலிபான்களுக்கு இடையே ஏற்பட்ட…
சீனா வழங்கிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட…
பியோங்யாங்: உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக…
ஆப்கானிஸ்தானில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
காபூல், ஆப்கானிஸ்தானில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இம்மாதத்துடன் ஐ.நா. உணவு கையிருப்பு தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத பரிதாபநிலை காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி நிர்வாகத்தை தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி…
பாம்பு விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து-பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
சாவோபாலோ: கொரோனா வைரசை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாம்பு விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு எதிராக மருந்தை உருவாக்கும் பணியில் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வகை பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறு மூலம் குரங்குகளுக்கு பரிசோதனை செய்ததில் குரங்கு…
மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்
காபூல் : 20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம்…
அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது; 5 வீரர்கள்…
போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகருக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை இந்த போர்க் கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எம்.எச்.60 எஸ் ரக ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான…
தலீபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவிகள்!
காபூல், தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள்…
இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தலிபான் தலைவர்
கத்தாரில் இந்தியத் தூரர் தீபக் மிட்டலைச் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தையில் பங்ேகற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறயதையடுத்து, அங்கு தலிபான் தீவிரவாத அமைப்பினர்…
இதுக்கு மட்டும் தலிபான்களுக்கு ஆதரவு தரக்கூடாது!- ஐ.நா.
இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆப்கன் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் ஓட்டு போட்டன. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்…
இந்தியாவுடன் உறவு; தாலிபான் தலைவர் விருப்பம்
காபூல்-''இந்தியாவுடனான கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவை முன்பை போலவே தொடர விரும்புகிறோம்,'' என, தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் கூறியுள்ளார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா…
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்-கே பயங்கரவாதிக்கு அமெரிக்கா வைத்த குறியில் குழந்தைகள்
தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும்…
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகிறது – அதிபர்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 17 நாட்களில் எங்கள் படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி 1,20,000 அமெரிக்க குடிமக்கள், எங்கள் நட்புநாடுகளின் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிய நட்புறவாளர்களை வெளியேற்றின. ஆப்கானிஸ்தானில்…
காபூல்: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தற்கொலைப் படையினர் பலி
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்களைக் கொன்றது. அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றத்திற்கு இடையே காபூல் சர்வதேச விமான நிலையத்தை தாக்க வந்த…
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்த சில மணிநேரத்திலே காபூலில்…
காபூல் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருந்த சில மணி நேரத்துக்குள்ளாக, அந்த விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.…
குருதிக் கொடை (இரத்த தானம்) செய்து 88 சக விலங்குகளின்…
இதுவரை 22 முறை குருதிக் கொடை செய்து 88 நாய்களின் உயிரை காப்பாற்ற உதவிய க்ரேஹௌண்ட் (Greyhound) வகை நாய் ஒன்று ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு குருதிக் கொடை வழங்குவதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. பிரிட்டனில் உள்ள லேஸ்சர்ஷர் நகரைச் சேர்ந்த வுட்டி எனும் இந்த க்ரேஹௌண்ட் வகை…
ஒருவரை கொரோனா தாக்கிய பிறகு மற்றவர்களுக்கு அதிகமாக பரவுவது எப்போது?…
பீஜிங், சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. இதன் உருமாறிய தோற்றங்கள் இன்னும் அதிகமாக பரவுகிற தன்மையைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, ஒருவரை தாக்கிய பிறகு அவர் மூலம் எப்போது மற்றவர்களுக்கு…
பெண்கள் பணிக்குச் செல்ல தடை, இசைக்கும் தடை- தலிபான்
காபூல்: தலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சி செய்து வருகின்றது. கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுவரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது 10 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, மற்றும் இசைக்கு தடை என்கிற இஸ்லாமிய பழமைவாத…
ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடக்கும் உடல்கள்- காபூல் விமான நிலைய…
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து எப்படியாவது வெளியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த 12 நாட்களாக விமான நிலைய வாசல்களில் பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள…
























