புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சக தலைமையகத்திற்குள் நுழைவு அனுமதி இல்லாமல் நுழைந்ததாகக் கூறி, சுவராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமியைக் காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மனித உரிமைகள் குழு அனுப்பிய பத்திரிகை எச்சரிக்கையின்படி, திங்களன்று நடந்த…
அரசாங்க துறை பணியமர்வை சீர்மைக்க அரசாங்கதிற்கு அக்கரையில்லை
சிவில் சேவை (அரசாங்க சேவை) நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த அமெரிக்க அரசாங்கத் துறையின் (DOGE)-க்கு சமமான ஒன்று ஒரு நாளும் மலேசியாவில் நடக்காது என்கிறார் இராமசாமி. சிவில் சேவை தொடர்பான சில சிக்கல்களைத் தீர்ப்பதில் DOGE போன்ற நிறுவனம் நீண்ட தூரம் செல்லும் என்று அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் இந்தத்…
























