தொடரும் மோசடி! சர்ச்சையில் சிக்கும் பிரபு சாலமன்!

இயக்குனர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் நான் ‘பிரபு சாலமன் பேசுகிறேன். என் உறவினரின் குழந்தைக்கு  உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு  லட்சம் கொடுத்துள்ளேன். மீதி மருதுவசெலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்’ என்று  சொல்லி லட்சக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர்.…

பல விருதுகளை வென்ற ‘நானும் ஒரு தாய்’ குறும்படம்

மரண அனுபவம் மனிதர்கள் மேல் கொண்ட வெறுப்பை அழிக்கிறது. இந்த வாழ்வு முடிவுறும் தினத்தில் அன்பை மட்டுமே நாம் எதிர்ப்பார்ப்பவர்களாக மாறுகிறோம். அன்பை மட்டுமே செலுத்தவும் விரும்புகிறோம். மரணம் நினைவில் இல்லாத மனிதன் மட்டுமே அன்பை செலுத்துபவர்கள் இடத்திலும் வெறுப்பைக் கக்குகிறான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தல் என்பதும் மரணத்துக்குச்…

‘பொண்டாட்டிதான் வாழ்க்கையே…’ : குட்டிப்புலி படத்தில் சசிகுமார்

'குட்டிப்புலி' என்ற பெயரில் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு சசி குமார் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘குட்டிப்புலி'. இப்படத்திற்காக உண்மையிலேயே சிலம்பாட்டம் கற்றுக் கொண்ட சசிகுமார், படத்தில் மனைவியின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக 'பொண்டாட்டி தான் வாழ்க்கையே' என தத்துவத்தைப் பொழிந்துள்ளாராம். குட்டிப்புலிக்காக நடனமும்…

சீமான் இயக்கத்தில் பகலவன் : விஜய்க்கு பதில் ஜெயம் ரவி!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகவிருந்த திரைப்படம் தான் பகலவன். கதை கேட்டு ஃபோட்டோஷூட் நடத்தி எல்லாம் சரிவர முடிந்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பும் துவங்கும் நிலையில் இருந்தபோது சில தவிர்க்கமுடியாத காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. விஜய்க்காக பொறுத்து பொறுத்துப் பார்த்த சீமான் சில…

இமான் இசையில் சொந்தக் குரலில் பாடிய வடிவேலு

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அரசியலில் சிக்கி கரையொதுங்கிய வடிவேலு சினிமாவை விட்டு விலக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போது அவரது வனவாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும்…

கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் நடிகை திரிஷா

கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக நடிகை திரிஷா அறிவித்துள்ளார். இதற்காக மிகவிரைவில் எளிமையான விழா ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். 30 வயதான திரிஷா சமீபத்தில் தனது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் 10 ஆயிரம் அடி உயரமுள்ள பனி மலையில் கொண்டாடினாராம் அப்போது அவரது அம்மாவும்…

மீண்டும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் விக்ரம்

வித்தியாசமான தோற்றங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர், நடிகர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் என்று, சில படங்களை இதற்கு சான்றாக கூறலாம். அப்படிப்பட்ட விக்ரம், இப்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும், 'ஐ' படத்தில் ஒரு வித்தியாசமான மிருக மனிதன் கெட்டப்பில் நடிக்கிறார். ஏற்கனவே, இப்படத்தில்…

விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் சங்கு தேவன்

பிரபல நடிகர்களே படம் தயாரிக்க தயங்கும் நேரத்தில் நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ள விஜய் சேதுபதி படம் தயாரிக்கப் போகிறார். அவர் தயாரிக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநர்கள் பிரபு சாலமன், லிங்குசாமி ஆகியோரின் ஃபேவரைட் ஹீரோ விஜய் சேதுபதி. தென்மேற்குப்…

இந்திய சினிமா விழா – தமிழ் சினிமா புறக்கணிப்பு

இந்திய மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும், "இந்திய சினிமா' விழாவில், தமிழக சினிமா துறையின் பங்களிப்பு, முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. பிரமாண்டமான இந்திய சினிமாவை போற்றும் வகையில், டில்லியில், மத்திய அரசின் சார்பில், பிரமாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த,…

சோதனை மேல் சோதனை! நொந்து புலம்பிய சேரன்!

இயக்குனர் சேரன் இயக்கத்தில் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும் திரைப்படம் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை. எதிர்பாராத தோல்விகளால்(சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும்) சில ஆண்டுகள் அமைதியாக இருந்து ஒரு பலமான கதையை உருவாக்கிக்கொண்டிருந்த சேரன் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் மூலமாக ஒரு இயக்குனராக…

பேனர் அடித்து பணத்தை வீணடிக்காதீர், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

பல நடிகர்கள் தங்கள் படங்கள் வெளியாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்…

பழம்பெரும் பாடகர் பி பீ ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம்…

“உங்கள கலாய்க்கட்டும சார்?” – பாலாவை நக்கலடிக்கும் விவேக்!

வயிறு குலுங்க சிரிக்கக்கூடிய காமெடி காட்சிகளில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து பல நாட்களாகிவிட்டன. எனவே இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க ’மச்சான்’ திரைப்படத்தில் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறாராம் விவேக். சமீபத்தில் 'நடிகர் திலகம்' சிவாஜியைப் போல் வேஷமிட்டு நடித்து கிண்டல் செய்ததற்காக பெரும் எதிர்ப்பை சந்தித்த விவேக்…

நேர்மையான நடிகர்கள்னா அது அஜீத், சூர்யா, விக்ரம் தான்: மணிவண்ணன்

சென்னை: தற்போதுள்ள நடிகர்களில் அஜீத், சூர்யா, விக்ரம் தான் நேர்மையானவர்கள் என்று இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நடிகர்கள் பற்றி இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதுள்ள நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை பற்றி தான் அதிகம் கவலைப்படுகின்றனர். அவர்களின் படங்கள்…