பிரபாகரனின் மனைவியும் மகளும் எங்கே? பொட்டு அம்மான் என்ன ஆனார்?…

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் குறித்து இன்று வரை பல வினாக்கள் தொடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. பல்வேறு தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது தொடர்பில் இன்றுவரை உறுதியான ஒரு விடை கிடைக்காமல் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. அப்போதைய காலட்டத்தில் கடமையில் இருந்தவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும்…

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை! இறந்து விட்டதாக இராணுவத்தினரே அறிவித்தனர்! மனம்…

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு அறிவித்தனர் என இறுதி யுத்தத்தின் உக்கிர மோதல் குறித்து கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். மே மாதம் 16ஆம் திகதி இரவு வேளையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான…

இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார் பிரபாகரன்: கே.பியிடம் ஆயுத உதவி கோரினார்

தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின்…

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை…

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வடக்கு மாகாண முதலமைச்சரிடம் நேற்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப்…

அரசியல் கைதிகளின் விடுதலை! தொடர் நடவடிக்கைக்கு தயாராகும் வடக்கு முதல்வர்

ஜனாதிபதியுடனான சந்திப்புக்களின் போதும், பல்வேறு கடிதத் தொடர்புகள் மூலமாகவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அரசியல் கைதிகள் தொடர்பான சில விபரங்களை வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சர் கோரியிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாகவும் முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார்…

மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாள் அனுஸ்டிப்பு

மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாள் இன்று முல்லைத்தீவு கற்சிலை பிரதேசத்தில் சிறப்பாக நடை பெற்றுள்ளது. வன்னிக்குறோஸ் கலாசார பேரவையின் தலைவரும் முத்தையன்கட்டு வலதுகரை வித்தியாலயத்தின் அதிபருமான சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தின் போசகருமான கௌரவ வைத்திய கலாநிதி…

அரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்

“அரசியல் கைதிகள் விடயத்தில் நீதியமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். என்னுடைய அமைச்சுக்கு அது தொடர்பில் எந்தவிதமான அதிகாரமும் இல்லை.” என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமயத்துறை அமைச்சரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் குடும்பத்துக்கு…

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேச மன்னிப்புச் சபை

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்கு மனிதவுரிமைகள்…

170 ஆவது நாளாக தொடரும் போராட்டம்: அம்பாறை மாவட்ட மக்கள்…

தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூற வேண்டும். அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 170 ஆவது நாளாக…

இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது ஆகஸ்ட் 30ஆம் திகதியை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தன்று (ஆகஸ்ட் 30) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கு காணாமல்…

புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்த எனக்கு அச்சுறுத்தல்! கடற்படை தளபதி…

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால், அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கடற்படை…

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும்…

போருக்கு முந்தைய இன விகிதாசாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தப்பட…

நாட்டில் தொடர்ச்சியாக பல முக்கியமான தேர்தல்கள் நடைபெற இருப்பதால், போருக்கு முந்தைய இன விகிதாசாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும்…

எங்களை தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றுகிறது:கேப்பாப்பிலவு மக்கள்

கடந்த ஆறு மாதங்களாக தெருவில் இருந்து போராடுகின்ற எங்களை தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றி வருகின்றது என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் தங்களது பூர்வீகக் காணியை விடுவிக்கக்கோரி இன்றும் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், கேப்பாப்பிலவு மக்களின் தொடர் நில மீட்பு…

இலங்கையர்களை அதிர வைக்கும் கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை! ஒரு நாளில்…

இலங்கையில் கஞ்சாப் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வரையான இலங்கையா்கள் கஞ்சா பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அபாயகர ஔடதங்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் பத்ரானி சேனநாயக்க தெரிவித்துள்ளார். இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…

சம்பந்தனின் புதிய வியூகம்..?

நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் வரும் தேர்தலைகளை மையமாகக் கொண்டு தம்மை பலப்படுத்தி வருவதுடன், தேசிய அரசாங்கத்திற்குள்ளும் முட்டி மோதத் தொடங்கி விட்டனர். மஹிந்த…

கிழக்கிற்கு தமிழர் ஒருவரையே முதலமைச்சராக கொண்டு வர வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரையே முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி புனரமைப்பு நிறைவடைந்த நிலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,…

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்டவரே தமிழர்களின் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் கீழ் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்திச் செல்வதற்கான தகுதியுடையவர்கள் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். இதனால் தமிழர்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.…

போராளிகளின் அவல நிலமைக்கு கருணாதான் காரணம்!

கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர் இன்று இந்த போராளிகள் இந்த நிலமைக்கு இருப்பதற்கு காரணம் கருணாதான் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். காரைதீவு விபுலாநந்தா மணிமண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்…

சிறுபான்மை இனங்களை மோதச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது

யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறுபான்மைச் சமூகங்களை முட்டி மோதச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறுபான்மைச்…

மீண்டும் முதலிடத்தில் இலங்கை!

உலகளாவிய ரீதியில் அப்பாவிகளுக்கெதிரான சித்திரவதைகளை கட்டவிழ்த்துவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ப்ரீடம் ப்ரம் டோர்ச்சர் என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பான…

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்கு 50 ஆயிரம் கல்வீடுகள் :…

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக ஐம்பதாயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்து அறிவித்திருக்கின்றமையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீட்டுத் திட்டம்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாரப்படுத்தி அந்தப்…

புலிகளின் கப்பல்கலை அழிக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய தமிழர் புதிய…

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை அழித்தொழிப்பதற்குத் தலைமைதாங்கிய றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா என்ற தமிழர் தற்போது கடற்படைகளின் தளபதியாக அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார். இதனை அறியாத பல தமிழ் ஊடகங்கள். முதன் முறையாக தமிழர் ஒருவர், இலங்கை கடல்…