பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரித்தது
ஜெனிவா, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும்…
தீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம்
கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கரில் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இதனால், சான் டியாகோவில் அவசரகால நிலையை ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன்…
ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு
சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது. ஆனால்,…
ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல்-பாலத்தீன மோதல், கண்ணீர் புகை வீச்சு
சர்வதேச எதிர்ப்புகளை மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் மோதல் மூண்டுள்ளது. இஸ்ரேல் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதல்களில் 31 பாலத்தீனர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர்…
டிரம்பின் அமெரிக்க பயண தடை உத்தரவை முழு அளவில் செயல்படுத்த…
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். இந்த நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு…
கலிஃபோர்னியா காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்
நள்ளிரவில் வேகமாகப் பரவிய காட்டுத் தீ நகருக்குள் புகுந்ததால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பிச்சென்றனர். லாஸ் ஏஞ்சலீசுக்கு வடக்கில் உள்ள வென்சுரா மற்றும் சான்டா பவுலா ஆகிய நகரங்களில் 8,000 வீடுகளில் வசித்தவர்கள் கட்டாயம் வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.…
உலகில் முதன் முறையாக, மனித கறி விற்பனையா ? உண்மை…
ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும்…
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது –…
இஸ்லாமாபாத், காஷ்மீர் சுயஉரிமைக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை குழு தாக்கல் செய்த பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என கூறிஉள்ளது. காஷ்மீர் சுயஉரிமைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கொண்டுவந்த தீர்மானம் 75 நாடுகள் உதவியுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான்…
ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’
ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா தொலைக்காட்சி, "துரோகம் செய்பவர்களின் நெருக்கடி முடிவிற்கு வந்தது, அதன் தலைவர் கொல்லப்பட்டார்" என்று…
அபுதாபி அணு மின்சார நிலையத்தை நோக்கி, ஹவுத்தி போராளிகள் ஏவுகணை…
ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு…
வடகொரியாவில் வெற்றி கொண்டாட்டம்..
அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றி விழாவை வடகொரியா கொண்டாடியது. இதில் பேரணி, வாண வேடிக்கை, நடனம் என அமர்க்களப்பட்டது. அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது.…
உலகில் முதன் முறையாக, மனித கறி விற்கும் உணவகம்: விலை…
ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி…
ஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு
சௌதி தலைமையிலான கூட்டணி, தன்னோடு போரிட்டுவரும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வின் பேச்சுவார்த்தை அழைப்பை வரவேற்றுள்ளது. இந்த கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நகர்வை தொடர்ந்து, தமது மக்கள் பக்கம் நிற்க முடிவு செய்துள்ளதன்மூலம், இரானுக்கு விசுவாசமான கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஏமன் விடுதலைபெறும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. கூட்டணியாளர்கள் தடைகளை…
ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர்
அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 800 விதமான வேலைகளை பகுப்பாய்வு செய்ததில் உலகின் ஐந்தில் ஒரு மடங்கு வேலைகள் ரோபாட்களில்…
சிரிய ராணுவ தளத்தை தாக்கிய இஸ்ரேல்
சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு வெளியே உள்ள ராணுவ நிறுத்தத்தில் நேற்றிரவு, நிலத்திலிருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணையை இஸ்ரேல் ஏவியதாக, சிரிய அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால், இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.…
சோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை, 500-ஐ…
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் கடந்த மாதம் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் வெளியுறவு துறை அமைச்சகம் அருகே உள்ள சபாரி என்ற ஓட்டல் மீது…
பிரான்சில், 5 குழந்தைகளை கொன்று புதைத்த, கொடூரத் தாய்..
பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மல்ஹவுஸ் நகரை சேர்ந்தவர் சில்வி எச் (53) இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் சில்வியாவுக்கும், அண்டை வீட்டினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பு சில்வி தனக்கு பிறந்த 5 குழந்தைகளை…
வடகொரியாவுடன் உறவை துண்டிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி..
தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதால், அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷ்யா மறுத்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறுகையில், ‘வடகொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதை பாதகமாகவே நினைக்கிறோம். கடும் பொருளாதார…
பாகிஸ்தான் : பெஷாவர் கல்லூரியில் கடும் துப்பாக்கி சூடு
பாகிஸ்தான் பெஷாவரில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெஷாவரில் உள்ள விவசாய பயிற்சி கல்லூரியில் புர்கா அணிந்து வந்த இருநபர்கள் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று வரும் இந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக ஊடக…
சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்
சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கின் மேல் முறையீட்டில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் போஸ்னிய குரேஷியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் பிரல்ஜக் (72) விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். முன்னாள் சோஷியலிஸ்ட் குடியரசான யுகோஸ்லாவியாவில் இருந்து போஸ்னியா-ஹெர்சகோவினா தனிநாடாகப் பிரிந்து செல்லத் தீர்மானித்ததை அடுத்து…
‘போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்’: அமெரிக்கா…
அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை கேட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க…
வடகொரியாவின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்..
ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை…
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான்: பென்டகன் அறிவிப்பு..
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது உண்மைதான் என பென்டகன் செய்தி தொடர்பாளர் கலோனல் ராபர்ட் மேனிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீப காலமாக வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது.…






















