ஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்

ரியாத்தை தாக்குவதற்காக ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம் இருந்ததாக ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். இந்த ஏவுகணை தாக்குதல் முயற்சி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ஆனால், இந்த ஏவுகணையை செளதி அரேபியா இடைமறித்து அழித்தது. மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல்-யாமாமா அரண்மனையை குறிவைத்து புர்கான் ஹெச்-2…

ஐ.நா விசாரணை அதிகாரி நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது. மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல…

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா

ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக, டிரம்ப் அங்கீகரித்ததை நிராகரித்து, ஐ.நாவின் பாதுகாப்புக்குழு கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது எகிப்து முன்வைத்த அறிக்கையில், ஜெருசலேம் குறித்து எடுக்கப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும், அது, "சட்டரீதியாக செல்லாது, அவை வெற்று முடிவுகளே, அவை ரத்துசெய்யப்பட்டவை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்திற்கு…

ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை இடை மறித்து அழித்த சௌதிப்…

சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்திருக்கிறது. சௌதி தலைநகரில் இதனை நேரில் பார்த்தோர் வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளதோடு, காற்றில் புகை மூட்டம் எழும்புவதை காட்டுகின்ற காணொளிகளை…

ஆங் சாங் சூச்சி மீது, `இனப்படுகொலை` குற்றச்சாட்டு பாயக்கூடும்?

சையத் ராவுத் அல்-ஹுசைன், ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதில் திடமாக இருக்கிறார். ஐ.நாவின் மனித உரிமை ஆணைச்சின் தலைவர் என்பதால், அவரின் கருத்துக்கள் முக்கியம் வாய்ந்தவை. இதில், மியான்மரின் மக்கள் தலைவரான ஆங் சாங் சூச்சி மற்றும், ஆயுதப்பிரிவு தலைவரான ஜெனரல்…

அமெரிக்காவில் சாலையில் கவிழ்ந்த ரயில் பெட்டிகள்: பலர் இறப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்ததால் பலர் இறந்துள்ளனர் என போலீஸ் கூறுகிறது. டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ரயில் தடம் புரண்டதால், ரயில் பாதைக்கு கீழ் இருந்த ஐ-5 தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தது. அவசர சேவைகள் மக்களுக்கு சாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை…

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல், 11…

கந்தகார், தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் சோதனை இரு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர், இந்த தாக்குதலில் 11 போலீசார்…

பாகிஸ்தான்: தேவாலயத்தில் நடந்த பயங்கர தாக்குதலில் 8 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலை தான் நடத்தியதாக ஐ.எஸ் குழு கூறியுள்ளது. 15 பேர் காயமடைந்துள்ளதாகவும்…

ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேலுடனான மோதலில் கொல்லப்பட்ட பாலத்தீனர்கள்

காசாவின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகளுடன் நடைபெற்ற மோதலில், மூன்று பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை எதிர்த்து நடைபெற்று வரும் புதிய போராட்டங்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேற்கு கரையில்…

பேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன், "பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய, வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும்" என கூறியுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். கடந்த வாரம், அவர் தெரிவித்திருந்த கருத்திற்கு, மாற்றாக…

வடகொரியாவை அமெரிக்காதான் சீண்டுகிறது: ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ, கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும், அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆண்டு இறுதி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர்…

மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் –…

லண்டன், மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் (கிளர்ச்சியாளர்கள்) கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அந்த இனத்தவர் மீது ராணுவமும், போலீசும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. ரோஹிங்யா…

பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வேண்டும்: 57 முஸ்லிம் நாடுகள்…

பாலஸ்தனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர்…

“ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்”

மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிடத்தக்கது. மியான்மர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட "பரவலான வன்முறையின் தெளிவான அறிகுறி" எனவும் எம்.எஸ்.எஃப்…

ஏமன்: சனா நகரின் மீது, சவுதி விமானப்படைகள் ஆவேச தாக்குதல்…

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.…

ஜெருசலேத்தை பாலத்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்: துருக்கி

பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிபோது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்திருக்கும் அமெரிக்காவின் முடிவு செல்லாது என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேல்…

பாகிஸ்தானில் எதிர்ப்பை மீறி பிரபலமாகும் யோகா..

பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது. பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை விதிதக்கப்படாத நிலையிலும் கூட பழமைவாத அமைப்புகள் யோகாசனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் பழமைவாத அமைப்புக்களின் எதிர்ப்பையும் தாண்டி அந் நாட்டில் யோகாசனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி…

வடகொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக போர் ஒத்திகை..

வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன், தனது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது அணுகுண்டு, அணு ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹவாசோங்-15 என்னும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக…

நியூயார்க் பேருந்து முனையத்தில் தாக்குதல்: வங்கதேச குடியேறி கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முக்கிய பேருந்து முனையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிதத்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர் திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது, மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்கு பிறகு பேசிய நியுயார்க் மேயர் பில் டி பிளேசியோ,"பயங்கரவாதிகள்…

செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளில்…

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்தத் தடை முடிவுக்கு வருகிறது. அந்த திரைப்படங்களுக்கு உடனடியாக உரிமங்கள் வழங்கத் துவங்கப்போவதாகவும் முதல் திரையரங்கம் மார்ச் 2018-இல் செயல்படத்…

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் சாத்தியம் ஏற்படும்:…

பிரஸ்செல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஜெருசலேம் நகர் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீனிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல்வேறு போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இந்த நிலையில், டிரம்பின் அறிவிப்பு பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ,…

ஜெருசலேம் சர்ச்சை: டிரம்பிற்கு எதிராக ஒன்று கூடிய அமெரிக்காவின் கூட்டாளி…

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்தது, மத்திய கிழக்கில் வன்முறை மற்றும் குழப்பத்திற்கானஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என அரபு நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான பிரச்சினையில், அமெரிக்காவின் நடுநிலை டிரம்பின் முடிவால் முடிவுக்கு வந்துவிட்டது. மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் தூதராக…

காங்கோ நாட்டில் தாக்குதல் ஐ.நா. அமைதிப்படையினர் 14 பேர் பலி

கின்ஷாசா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் ஐ.நா. அமைதிப்படை அங்கிருந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில், அங்குள்ள…