மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா

வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை அமெரிக்க அரச வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய…

பாகிஸ்தான்: கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை கலைக்க ராணுவ நடவடிக்கை இல்லை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நெடுஞ்சாலையை முடக்கிப் போராடிவரும் கடும்போக்கு இஸ்லாமியர்களை ஒடுக்க, படைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முடிவு செய்துள்ளது. சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களை கலைப்பதில் போலீஸ் தோல்வியடைந்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்தது. இப்பிரச்சனையைத் தீர்த்துவைக்க கடும்போக்கு இஸ்லாமிய தலைவர்களுடன்…

எகிப்தில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு ஆயுதக்கிடங்குகள் அழிப்பு

கெய்ரோ, எகிப்தில் மசூதி தாக்குதலுக்கு விமானப்படை பதிலடி கொடுக்கும் விதமாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் இயங்கிக்கொண்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து…

ஐரோப்பா மிரட்டினால் ராக்கெட் வீச்சின் எல்லை அதிகரிக்கப்படும்: ஈரான்

லண்டன், ஈரான் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கெட் வீச்சின் எல்லை 2 ஆயிரம் கி.மீட்டருக்குள் உள்ளது. இதனால் 2 ஆயிரம் கி.மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்த வகை ராக்கெட்டுகள் உள்ளன. இந்த நிலையில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் துணை தலைவரான சலாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள்…

பாகிஸ்தான்: ‘மத நிந்தனை’ கலவரத்தை தடுக்க ராணுவத்திற்கு அழைப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இஸ்லாமியவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுயத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்துள்ளது. முக்கிய நெடுஞ்சாலையை முடக்கி போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மூண்ட மோதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். பலர் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்,…

சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும்…

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்? சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன் ஒத்துப்போவதில்லை? இந்த இரண்டுமே சக்திவாய்ந்த அண்டை நாடுகள் - பிராந்திய ஆதிக்கத்திற்காக இவையிரண்டும் கடுமையாக முட்டி…

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்: நடத்தியது யார்? நடந்தது எப்படி?

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்ட நிலையில், 'முழு பலத்தை' பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார். பிர் அல்-அபெட் நகரில் உள்ள அல்-ரவுடா…

ஜிம்பாப்வேயில் புதிய அதிபர் பதவி ஏற்றார்

ஹராரே, ஜிம்பாப்வே, 1980-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், கடந்த 37 ஆண்டுகளாக அந்த நாட்டில் ஆட்சி நடத்தி வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவரது அதிகாரத்தை கடந்த 15-ந் தேதி ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்களும், முகாபேவுக்கு…

எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 235 பேர்…

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்…

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவும் கியூபாவும் இணைந்தன

கியூபாவும் வடகொரியாவும் இணைந்து, ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.அமெரிக்காவின் “ஒருதலைப்பட்சமானதும் தன்னிச்சையானதுமான” கோரிக்கைகளை இரு நாடுகளும் நிராகரிக்கின்றன என, கியூப வெளிநாட்டு அமைச்சுத் தெரிவித்தது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில், இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர். தனது அணுவாயுதத் திட்டத்துக்காக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும்…

வட கொரியாவுடனான விமான போக்குவரத்தை சீனா துண்டித்தது

பீஜிங், வடகொரியாவும், தென் கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மீது அணுகுண்டுகளை வீசுவோம் என்றும் வட கொரியா மிரட்டி வருகிறது. எனவே, வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில்…

ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்

வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் இந்த…

லெபனான்: பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைத்தார் பிரதமர் ஹாரிரி

இரண்டரை வாரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் இருந்தபோது எதிர்பாராத விதமாக வெளியிட்ட பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக லெபனான் பிரதமர் சாட் ஹாரிரி தெரிவித்திருக்கிறார். இந்த நிலைமை பற்றி ஆலோசனை நடத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாக தெரிவித்த அதிபர் மிஷேல் ஓனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் ஹாரிரி இவ்வாறு…

பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை – வடகொரிய ராணுவத்தில் பெண்களின்…

உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய். பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றதாக ஈரான் அறிவிப்பு..!

ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசமாக்கிக்கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு அண்டை நாடான சிரியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றியுள்ள இந்த இயக்கம் மிக மோசமான தீவிரவாத அமைப்பாக கருத்டப்பட்டது. ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும்…

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற, விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆங்…

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்…

பதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே; அடுத்த அதிபர் மனைவியின்…

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது என முகாபே அக் கடிதத்தில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. முகாபேவுக்கு…

4000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, விவாகரத்து பட்டையம் கண்டுபிடிப்பு..

துருக்கி காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்து பட்டையத்தை கண்டுபிடித்துள்ளனர். இப்பட்டையத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தம்பதியரின் விவாகரத்து பட்டையம் எனக்கூறப்படுகிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் அவரது மனைவி காடலாவிற்கு திருமணமான…

உடலில் வெடிகுண்டுகளுடன் ஓடி வந்த நபரை, கட்டியணைத்து பல உயிர்களை…

ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தன்னுயிரை தியாகம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரியை ரியல் ஹீரோ என அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தலைநகர் காபூலில் கடந்த 16 ஆம் திகதி தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதல்தாரி ஒருவர் கூட்டத்தினை நோக்கி…

சிரியா: அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது ராணுவம்

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவால், சிரியாவில் கைப்பற்றப்பட்டிருந்த கடைசி புறநகர் பகுதியான அல்பு கமலை, சிரிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய ராணுவம், ஐ.எஸ் குழுவை, அல்பு கமல் பகுதியின் கிழக்கில் உள்ள இடத்திலிருந்து, விரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில், சிரிய ராணுவம், அல்பு…

ஜிம்பாப்வே: புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர்

ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் - பாட்ரியாடிக் ஃப்ரண்ட் (ஜானு பி எஃப்) சேர்ந்த முன்னாள் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு 93 வயதான முகாபே, எமர்சனை துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கினார். அவருடைய…

ஜிம்பாப்வே: அதிபர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்

ஜிம்பாப்வேவில் போராட்டம் செய்துவரும் மக்கள், முகாபே பதவி விலக வேண்டும் எனக்கோரி அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். புதன்கிழமை, ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை ராணுவம் கையில் எடுத்தது முதல், நாட்டின் தலைநகரான ஹராரே மற்றும் பிற நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள், ராணுவ வீரர்களை கட்டிப்பிடித்து வாழ்த்துவதாகவும்,…

செளதியில் இருந்து பிரான்சுக்கு பறந்த லெபனானின் முன்னாள் பிரதமர்: அடுத்த…

லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் ஹரிரி செளதி அரேபியாவில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளதாக அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் ஒரு தொலைக்காட்சி கூறியுள்ளது. தான் செளதியில் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதை முன்பு ஹரிரி மறுத்திருந்தார். 'இது பொய்' என அவர் டிவிட் செய்திருந்தார். நவம்பர் 4-ம் தேதி தனது ரியாத்…