2017ல் ஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா?

பல்வேறு நாடுகளிலிருந்து கடல் வழி போக்குவரத்து மூலம் 60,000க்கும் மேற்பட்டோர் ஐரோப்பியாவின் கடற்கரைக்கு 2017ல் வந்தடைந்துள்ளார்கள் என அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ம் ஆண்டில் இதுவரையிலும் 60,521 அகதிகள் மற்றும் குடிபெயர்பவர்கள் கடல் வழியாக…

ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின்…

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது, 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நாள், அமெரிக்க இராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன…

பிரித்தானியாவில் நடந்த தாக்குதல்: தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள்…

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் தீவிரவாதி பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பான புகைப்படங்கள் கசிந்துள்ளன. பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த இசைநிகழ்ச்சியின் போது, Salman Abedi(22) என்ற தீவிரவாதி நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலால், 22 பேர் பலியாகியுள்ளனர். 59-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம்…

அமெரிக்காவில் விசா காலம் நிறைவடைந்தும் தங்கியிருக்கும் 700000 வெளிநாட்டவர்களால் நெருக்கடி

கடந்த நிதியாண்டில் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் தங்கிருந்தோர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விகா காலம் முடிவடைந்த பின்னர் அரை மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்வர்கள், அமெரிக்காவில் தங்கியுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நுழைந்த 50 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டவர்களில், 1.47 சதவீதம்…

பிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் – அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்

பிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைகழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டனர் பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Salford பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தின் அருகில் மர்ம பை ஒன்று இருந்துள்ளது. இதனால் அங்குள்ள கட்டடங்களான New Adelphi, Lady Hale மற்றும்…

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு…

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீவிரவாதி…

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி அழிந்துவிட்டது: உறுதி செய்த பிரித்தானிய வீரர்

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்த ஹிலாரி முனை அழிந்துவிட்டதாக பிரித்தானியா மலையேற்ற வீரர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் டிம் மோஸ்டைல் என்பவரே இதை உறுதி செய்துள்ளார். 1953ம் ஆண்டு, முதன்முறையாக நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சர்…

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 22 பேர் உயிரிழப்பு. 59 பேர்…

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 22 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன்…

இன்ப அதிர்ச்சி கொடுத்த கனடிய பிரதமர்

டீ-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடையணிந்து சாலையில் சென்ற கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கிருந்தவர்களுடன் சகஜமாக பேசும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள Vancouver நகரில் உள்ள சாலையில் தனியார் பள்ளியை சேர்ந்த குழுவினர் போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கனடாவின் பிரதமர்…

மீண்டும் புதிய ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரியா தலைமை இராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா தலைநகர் பியோங்கியாங்க்கு வடக்கே உள்ள Pukchang பகுதியிலிருந்து இந்த ஏவுகனை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த ஏவுகணை சோதனை…

இப்படியும் ஒரு கோடீஸ்வரரா? உலகை காப்பாற்ற எடுத்த அதிரடி முடிவு

சுற்றுச்சூழலை பாதுகாக்க கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கு தனது சொத்து முழுவதையும் செலவளிக்க தயார் என நோர்வே நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அதிரடியாக அறிவித்துள்ளார். நோர்வே நாட்டை சேர்ந்த Kjell Inge Rokke என்பவர் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த…

விமானத்தளத்தில் சரமாரி ராணுவ தாக்குதல்: 140 பேர் பலி

லிபியாவில் உள்ள ராணுவ விமானத்தளத்தை மீட்பதற்காக அரசாங்கம் நடத்திய சரமாரி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 140 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் தான் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபியை நோட்டோ ஆதரவு படைகள் கடந்த 2011-ம்…

தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு

சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற மருத்துவ துறையை சார்ந்த நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 195 நாடுகளில்…

பாலியல் வன்கொடுமைக்கு இரையான 15 வயது சிறுமி: அகதிகளுக்கு தடை…

ஆஸ்திரியாவில் 15 வயதேயான சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு இரையான சம்பவத்தை அடுத்து அங்குள்ள Tulln நகரம் அகதிகளுக்கு அதிரடி தடை விதித்துள்ளது. Tulln நகர மேயர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறு உத்தரவு வெளியாகும் வரை அகதிகளுக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்…

அரசு ஆதரவு கிராமங்களில் வேட்டையாடிய ஐ.எஸ்: 50 பேர் பலி

சிரியாவின் ஹமா மாகாணத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தில் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து ஜனாதிபதி ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக…

குப்பை தொட்டியில் இருந்து கிடைத்த 25 கிலோ தங்கம்

சுவிட்சர்லாந்து நாட்டில் குப்பைகளை சேகரித்து மறுசுழர்ச்சி செய்தபோது 25 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரிச் மாகாணம் முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுசுழர்ச்சி செய்யப்பட்டு வருகிறது. குப்பைகளை பிரித்தெடுக்க நவீன இயந்திரங்களும்…

உலகம் முழுவதும் ஒருநாளைக்கு 3000 பேர் மரணம்!

உலகம் முழுவதும் சாலை விபத்தில் சிக்கி அதிகளவில் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரே இறக்கிறார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழப்பது இளம் வயதினர்கள் தான். உலகளவில் ஒவ்வொரு நாளும் 3000…

போருக்கு ஆயத்த நிலையில் ராணுவம்: வடகொரியாவை எச்சரித்த தென் கொரிய…

வட கொரியாவுடன் எல்லை பகுதியில் ராணுவ மோதல்கள் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் எச்சரித்துள்ளார். தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக கடந்த வாரம் மூன் ஜே இன் பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரிய தீபகற்பத்தின் அமைதிக்காக…

வடகொரியா அடுத்து இதைத் தான் செய்யப்போகிறது: தென்கொரியா எச்சரிக்கை தகவல்

வடகொரியா மிகப்பெரிய அணுசக்தி திட்டத்தை தயாரிப்பதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் அது காது கொடுத்து கேட்பது போல் இல்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா ஏவுகணை…

பெண்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா அரசு: வெளியான…

சிரியாவில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆசாத் அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதை அங்குள்ள பெண்கள் இருவர் அம்பலப்படுத்தியுள்ளனர். சிரியாவிவில் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சண்டையில் அப்பாவி பொதுமக்களே இருதரப்பின் தாக்குதல்களிலும் இறந்து வருகின்றனர். ஜனாதிபதி…

ராணுவ சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று குவிப்பு: சிரியாவில் பயங்கரம்

சிரியாவில் ஆசாத் தலைமையிலான அரசு பிரத்யேக சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகளை கொன்று அடையாளம் தெரியாமல் எரியூட்டுவதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. சிரியா தலைநகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது Saydnaya ராணுவ சிறைச்சாலை. குறித்த சிறையில் தான் கொத்து கொத்தாக கைதிகளை கொன்று அடையாளம் சிதைக்கப்படும் நோக்கில் எரியூட்டப்படுவதாக அதிர்ச்சியூட்டும்…

வடகொரியாவின் நடவடிக்கை தவறுதான்..ஆனால் இப்படி செய்யக் கூடாது: ரஷ்ய அதிபர்…

வடகொரியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தவறுதான், ஆனால் வடகொரியாவை அச்சுறுத்தக் கூடாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு பல மாதங்களாக பனிப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு…

எதிர்ப்பை மீறி சோதனை நடத்திய வடகொரியா: உலக நாடுகளுக்கு அழைப்பு…

எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை,…