THE KING OF KINGS: இளையராஜா ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது!

kingநேற்று 28-12-2013 நடந்து முடிந்த இளையராவின் இசை நிகழிச்சியில் ஏற்றப்பாட்டு குழுவினர் ( MY EVENT INTERNATIONAL , MOJO)  கலந்து கொண்ட ரசிகர்களை மிகவும் கேவலமாக நடத்தினர் ! வரிசையில் நின்று கொண்டு இருந்த ராசிகளை மரியாதை குறைவாகவும் பேசி, திட்டி  அவர்களை வரிசையாக நிற்கும் படி செய்தனர்.

இந்த இளையராஜாவுக்காக அதிக விலை கொடுத்து வiஉமநவ வாங்கி வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது!

உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு கழிக்க, அமர்வதற்கு போதுமான வசதிகளை இந்த ஏற்ர்ப்பாட்டாளர்கள் செய்து கொடுக்க வில்லை. திறந்த திடலில் ஒரு கூண்டு இரும்பு கம்பிக்குள் அடைத்து வத்து போல் ரசிகர்களை படு கேவல படுத்தி அகதி மாதிரி நடத்தினர்.

பணம் கொடுத்த இன்னும் சிலருக்கு அமர இடம் முழுழுனுயு கிடைக்க வில்லை! மிகவும் மலிவான வாடகை  குறைவான மெர்டேகா அரங்கில் இந்த இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் அதிவிலையில் இந்த ( MY EVENT INTERNATIONAL , MOJO) ஏற்பாட்டாளர்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டனர்!

மழை வந்தால் மக்கள் மழையில் நனைவார்கள் என்று கூட கவலை படாமல், பணம் கைக்கு வந்தால் போதும் என்று கேட்ட  எண்ணத்தில் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் இந்த கேடுகெட்ட ஏற்பாட்டாளர்கள். மக்கள் கொடுத்த பணத்துக்கு அழகான உள் அரங்கில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இவனுங்களோ ( MY EVENT INTERNATIONAL , MOJO ) மக்களை ஏமாற்றி, அவன் வரான் இவன் வரான் என்று சொல்லி, வருவான் ஆனால் வரமாட்டான் என்று சொல்லி மக்களுக்கு அல்வா கொடுத்ததுதான் மிச்சம் .

நிகழ்ச்சி எப்படி வழிநடத்தப்பட்டது? நல்ல வேலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் வந்தார், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சொன்னால் டப்பா டான்சே ஆடி போயிருக்கும். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி முடிந்தவுடன் கூத்தாடி பட்டாளத்தை யார் மேடைக்கு அழைத்தது? இசை கருவி வாசிப்பவர்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய இந்த சுஹாசினி யார் நிகழ்ச்சியை வழி நடத்த சொன்னது? இந்த சுஹாசினியால் 1 மணி நேரம் வீனாகிவிட்டது! அறிமுகம் செய்வதிலும், இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தே நேரத்தை வீணடித்து விட்டார்கள்.

மொத்தத்தில் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றபட்டு விட்டனர். இது இன்று நேற்று நடக்க வில்லை கால காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏமாறுபவன் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருக்கிறான்.

நாமே பணம் கொடுத்து இது போன்ற கொள்ளையர்களை ( MY EVENT INTERNATIONAL , MOJO ) கொள்ளையடிக்கப் பழகி கொடுக்கிறோம்.

மலேசிய தமிழர்களே, இது போன்ற நிகழ்சிகளுக்கு போக ஆசையாக இருந்தால் போங்கள் தப்பில்லை, ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த படி உங்களுக்கு போதுமான வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை என்றால் அந்த ஏற்பாட்டாளர்களை செருப்பால அடிங்க, பயப்பட வேண்டாம்.

இனி வரும் காலங்களில் இது போன்ற ஏமாற்று வேலை நடந்தால், ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

தமிழனடா…..
MOHAN mohan