பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். இதனால் அவரது 32 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. முபாரக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள…
சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து: தனியாக சந்தித்ததால் சர்ச்சை
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. அக்குழு தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது. இந்நிலையில், குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே நேற்று சிறப்பு விருந்து அளித்தார். மற்ற எம்.பி.க்கள்…
பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியதில் 127 பேர் பரிதாபமாக பலி
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், 127 பயணிகள் பலியாயினர். பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி போயிங் 737 விமானம், 127 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. போஜா ஏர்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானம், மோசமான வானிலை காரணமாக சக்லலா விமானப்படை தளம் அருகே ஹுசைன் அபாத் கிராமத்தில்…
தமிழ் வணக்கத்துடன் ஆரம்பமான இலண்டன் ஒலிம்பிக் வரவேற்பு!
இலண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுவரும் இவ்வேளையில் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு காணொளி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 2012 ஒலிம்பிக் போட்டிக்கு அனைத்துலகத்தை வரவேற்கும் அனைத்துலக மொழிகள் அடங்கிய அவ்வரவேற்பு காணொளியில் தமிழையும் அதன் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில் முதல் முதலில் "வணக்கம்" என…
அக்னி 5 ஏவுகணையின் உண்மையான திறன் மறைப்பு: சீனா குற்றச்சாட்டு
அக்னி 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன இராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் இதுபற்றி கூறுகையில்; "அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் 5000 கிலோ மீட்டர் அல்ல, மாறாக 8000 கிலோ மீட்டர்…
கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா?
வழக்கத்திற்கு மாறாக, முட்டைக்குப் பதிலாக, கோழி, குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல், பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது, "கோழி முதலா அல்லது முட்டை முதலா' என்பது தான். பொதுவாக, முட்டையிட்டதும், கோழி அதன்…


