இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
யாழில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பம்
யாழில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் தமிழ் விழா வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் “தமிழமுதம்” எனும் தொனிப்பொருளில் இன்று காலை 9.30 மணியளவில் தமிழ் கலாச்சார முறைப்படி இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. தமிழ் பாரம்பரிய கலை…
அமெரிக்காவிடம் தஞ்சம் கோரியுள்ள சிறிலங்காவின் முப்படைகளின் தளபதி!
சிறிலங்காவின் முப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனஅமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபரான சிறிலங்காகடற்படையின் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன் கமாண்டர்சந்தன பிரசாத்…
போர்க்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு ஐ.நாவைக் கோருவேன் – சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு ஐ.நாவிடம் கோரப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்கள், பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத் தொடரில், பொது விவாதத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
ராஜபக்ச ஆட்சியேற்றால் – தமிழீழம் மலரும்!
இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தான் அல்லது தனது சகோதரர்களில் ஒருவர் ஆட்சியாளருக்கான தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்றும் தமது கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா அரசு வளர்த்தெடுக்கும்…
தியாக தீபம் திலீபனை அவமதித்த துரோகி சுமந்திரன்! இளைஞர்கள் கொந்தளிப்பு!
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகமெங்கும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது .வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சுத்துமாத்து…
உணர்வெழுச்சியுடன் யாழ். பல்கலையில் தியாகி திலீபன் நினைவேந்தல்!
இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக் கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. தியாகி திலீபன் தன்…
வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டுங்கள்! விஜயகலாவின் சர்ச்சை கருத்து!
காணாமல் போனவர்கள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் தொடர்பில்…
சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க மாட்டோம்: இரா.சம்பந்தன்
மஹாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து, வேறு மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘அதனை நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்போம்’ எனவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை –…
தமிழர்கள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை, சமஷ்டியையும் கொடுக்க முடியாது – மகிந்த…
தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து தருமாறு…
கேர்ணல் ரமேஷை இராணுவமே கொன்றது: உறுதிப்படுத்திய மஹிந்தவின் அமைச்சர்..
2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்…
வாளால் வெட்ட வருபவரை கொலை செய்யுங்கள்! யாழில் மக்களுக்கு அதிரடி…
வாளால் வெட்ட வருபவரை கொலை செய்வதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமிருப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தினை அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் தெரிவித்துள்ளார். வாளால் வெட்டுவதற்காக ஒருவர் எங்களை நோக்கி வருவாராயின் அவரை நாங்கள் கொலை செய்வதற்குச் சட்டத்தில் இடமிருக்கின்றது…
குருந்தூர் மலையில் விகாரை அமைக்கப்படமுடியாது, கிராம மக்கள் வழிபட அனுமதி-நீதிமன்றம்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைப்பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விகாரை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் கடந்த 04.09.18 அன்று பௌத்த துறவிகள் உள்ளிட்ட குழுவினர் பயணம் மேற்கொண்டுடிருந்த நிலையில் பிரதேச இளைஞர்களால் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் முறுகல் நிலை ஒன்றும் தோன்றியிருந்தது.…
இலங்கை: மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன. இன்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன. சிறப்பு சட்ட வைத்திய…
10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய கொடுமை; இலங்கையில் நடந்த…
சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளான சிறுமி ரிஸானா நபீக்கை போலி ஆவணங்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிய நபர், கிண்ணியா பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் சவுதி அரேபியாவுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது…
இலங்கை: மாயக்கல்லி மலை பௌத்த விகாரைக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு
இலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள்…
இலங்கை: சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுநீரகங்களை விற்று கடன்களை செலுத்த முயற்சிப்பதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போர் நடந்த பகுதிகளிலுள்ள பெண்களும் தங்களின் சிறப்பு கடன்களை திருப்பிச் செலுத்த சிறுநீரகங்களை (கிட்னிகளை) விற்க முயற்சித்த சம்பவங்களை அறிய வந்துள்ளதாக…
நல்லூர் பிரதேச சபைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி இல்லை!
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என தீர்மானம் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் செவ்வாக்கிழமை சபை மண்டபத்தில்…
இலங்கை: இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை
இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளது அமைச்சரவை. இந்து சமய விவகார அமைச்சர் முன்மொழிவை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை…
ஐ.நா. கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு: இலங்கை வடமாகாண சபை கோரிக்கை
இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் பற்றித் தீர்மானிப்பதற்காக தமிழர் பகுதியான இலங்கை வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30:1, 34:1…
அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்
அரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து கொள்வதையே தாம் விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாகவும், அதில், மக்கள் அமைப்பு …
தலைவர் சொன்னதுபோல் செய் அல்லது செத்து மடியுங்கள்!
ஏழு தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலமைகள் உலகத் தமிழர்களுக்கே மகிழ்ச்சி அளிக்கின்றது. பேரரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழகத்தில் குற்றவாளிகளாக இந்திய நீதிமன்றத்தால் தீர்ப்பிடப்பட்டு சிறையில் உள்ளார்கள். ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் தமிழகத்தில் மாபெரும்…
புத்தரால் ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை! பூர்வீகப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல்…
முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயமாக காணப்பட்டுள்ளது மீள்குடியேற்றத்தின் பின்னர் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு புத்தர் சிலை வைப்பக்கப்பட்டு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன அருகில் பிள்ளையார் ஆலயமும் காணப்பட்டுள்ள நிலையில் 10.09.18 இன்று திங்கட் கிழமை பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு…
‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும்…
மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிட்ட எந்தக் கொள்கைகளும் இல்லை. அது ஒரு…
























