இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல்…
இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினரும் கூறுகிறார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு நிலையை,…
அழைப்பும் மறுப்பும்
தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கொள்கையில் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “சிறிலங்காவின் தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெற்றுள்ள…
பரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று…
”இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்”- மஹிந்த ராஜபக்ஷ
'இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்' என்று உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளின்படி ராஜபக்ஷவின்…
தேர்தல் முடிவுகளின் எதிரொலி.. தமிழ் கட்சிகளுக்கு சுமந்திரன் அழைப்பு..
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் யாழ் மாவட்டத்தில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்று…
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார்! ஆனால் ஒரு கண்டிஷன்..…
தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை…
உள்ளூராட்சி தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைகிறதா?
ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு. மஹிந்தவின் வெற்றி வன்முறை, ஊழல் போன்ற…
வடக்கு- கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி ஆட்சி
வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது. புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம்…
தேர்தலில் மகிந்த அமோக வெற்றி: மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர்…
கசப்பான உண்மை தான்... ஆனால் நேற்று முன் தினம் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில், மகிந்த ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன என்ற கட்சி சுமார் 46% சதவிகித வாக்குகளை பெற்று பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி வெறும் 30% சதவிகித வாக்குகளையும், மைத்திரி…
முதன் முறையாக லண்டனில் இணைந்துள்ள பல தமிழ அமைப்புகள்: சிங்களம்…
2009ம் ஆண்டுக்குப் பின்னர் லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் சில உடைந்தது. மேலும் சொல்லப்போனால் பல அமைப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இவை அனைத்துமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டு போராடி வந்தது. இருப்பினும் அவர்களுக்கிடையே ஒன்றுமை என்பது இன்றுவரை இருக்கவில்லை என்பது மிகவும் மனம் வருந்தும் ஒரு…
பிரித்தானிய மகாராணியார் மாளிகையை அதிரவைத்த தமிழர் ஊர்வலம்
பிரித்தானிய மகாராணியார் மாளிகையை அதிரவைத்த தமிழர் ஊர்வலம்: பக்கிங்-ஹாம் பலஸ் நடு நடுகிறது .. வீடியோ பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாக மகாராணியாரின் அரண்மனை வழியாக , ஈழத் தமிழர்கள் ஆர்பாட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராணியார் இந்த போராட்டத்தை தனது அரண்மனையில் இருந்தபடி நேரடியாக பார்த்துள்ளார். கழுத்தை…
இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் –…
சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு, சிறிலங்கா தொடர்பான கண்டறிவுகள் குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. ஜெனிவாவில் ஜனவரி 15ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 02ஆம் நாள்…
அம்பலமான உண்மை முகம்
‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச்…
புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த…
2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. அத்தோடு தேசிய கொடியையும் கொன்றவர்கள் அவர் மேல் போத்தி இருந்தார்கள். பின்னர் அவர் உயிரோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி…
பிரசவத்துக்காகத் தலைமன்னாரிலிருந்து, படகில் தனுஷ்கோடி சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்..!
பிரசவத்துக்காக இலங்கையிலிருந்து படகுமூலம் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர், நிரோஜன். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும், ஸ்டெல்லா என்ற 5 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ஜாஸ்மின் பிரசவத்துக்காக தலைமன்னாரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.…
இலங்கை ஜனாதிபதியின் உத்தரவால், ஆடிப்போன தமிழர்கள்.. இதுதான் நல்லாட்சியா..?
பிரித்தானியாவிற்கான ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவை உடனடியாக அந்த பதவியில் மீண்டும் அமர்ந்துமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.…
‘உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா’
“காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா, அவ்வாறாயின் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும்” என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (07) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
வடக்கு மாகாண ஆளுநரின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும்…
யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யுத்த காலத்துக் குற்றங்களை அனைவரும் மறக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறுவதன் மூலம், அவர் மறைமுகமாக…
கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு!
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம். அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால…
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள்…
லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்…
யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?
லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை…
‘காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கப்படும்’
“காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
அரசியல் தலையீடின்மையால் வடமாகாணசபை சாதிக்கின்றது!
வடமாகாணசபையில் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் கடந்த ஆண்டு ஏழு தங்கவிருதுகளைப் பெறமுடிந்தது என்று நம்புகின்றேன். அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி செய்ய வேண்டும். பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும். ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை…























