இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழீழ உணர்வுடன், பேர்லினில் இடம்பெற்ற விடுதலை மாலை..!
தமிழீழ உணர்வுடன் நேற்றைய தினம் பேர்லினில் விடுதலை மாலை 2018 நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழ ஆன்மாக்களை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது உயிர்களை விதையாக்கிய அனைத்து உறவுகளின் நினைவாக பேர்லினில் நேற்று சனிக்கிழமை விடுதலை மாலை நிகழ்வு நடைபெற்றுள்ளது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், அதனை தொடர்ந்து…
போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்
சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று, மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது போர் முடிந்து விட்டது. எனவே போர்க்காலத்தில்…
சிறிலங்காவை பொருளாதார ரீதியாக அச்சுறுத்துகிறது சீனா – எம்.கே.நாராயணன்
சிறிலங்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறிலங்காவை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”சீனாவுடன் போர் நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் மோதல்கள் தொடரும்.…
இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்: ரணில்
நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்ததுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இனங்களுக்கிடையில் அன்று…
தமிழர்களிடம் மன்றாடுகிறார் மகிந்த
தன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா பொதுஜன முன்னணியில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, யாழ்ப்பாணத்தில் நேற்றுக்காலை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2015 அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக…
‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்சி தான் தீர்வு’
நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார். “ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை…
காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விரைவில் நடைமுறைக்கு வரும்: ரணில் விக்ரமசிங்க
காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலக சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கூறியுள்ளதாவது,…
காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்
காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”காணாமல் போனோர் பணியக சட்டத்துக்கு அரசாங்கம் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.…
சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதான கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது, இதன் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். தேசிய கட்சிகள் மாத்திரமன்றி, பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில்…
வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும்…
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வடக்கில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை நகரில் பாழடைந்த வயல் கிணறொன்றில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை போலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப் பட்ட ஆயுதங்களில் ரி.56 வகை துப்பாக்கிகள் மற்றும் குண்டும், மோட்டார் குண்டுகளும் ஆர் பீ ஜி குண்டு ஒன்று மற்றும் ராக்கெட்டு லாஞ்சர் வகை சார்ந்த…
சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை சம்பந்தன் புறக்கணிப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை. விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில்…
முல்லைத்தீவு மக்களுக்கு நேர்ந்த அவலம்.. யுத்தத்தை மீண்டும் நினைவுபடுத்திய த.தே.கூ…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட…
‘மலையக மக்களுக்கான புதிய செயற்றிட்டம்’
மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டதை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைறைப்படுத்த உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுத் தெரிவித்தார். மலையகத்தில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, அரசாங்கம் என்றவகையில் சகல…
வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள்…
25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில்,…
ஆண்களை அச்சுறுத்துகிறதா பெண்களின் அரசியல் பிரவேசம்?
வன்முறை என்பது இலங்கைக்கு புதிதல்ல. அதிகாரம் உள்ளவரிடம் தன் உரிமையை பெற்றுகொள்ளவோ, உரிமையை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு அதிகாரம் இல்லாதவர்கள் கையில் எடுக்கும் முறைகளில் வன்முறையும் ஒன்றாகும். பிரச்சனைகளை, முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆண்டாண்டு காலமாக கையாளப்படும் ஆயுதம் வன்முறையாகும். இலங்கையின் பல பாகங்களிலும் அதிகளவான பெண்கள் என்றும் இல்லாதவாறு…
கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறாராம்: முன்னாள்…
கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ கட்சியின் உறுப்பினருமான செந்தில் நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகூட்டம் நேற்று (26.01) கூட்டமைப்பு வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இப்…
வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம்! ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் அடிப்படையிலான திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தற்போது தமிழர் தாயகப் பகுதியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில், அத்தகைய திட்டமேதும் அரசிடம் இருப்பின் அரசு அதனைக் கைவிட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற…
இலங்கையில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்த…
இலங்கையில் முன்னர் இடம்பெற்ற முக்கிய படுகொலைகளான மகேஸ்வரன், லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜூடின் ஆகியர்களது கொலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாரபட்சமின்றி இதில் விரைந்து ஈடுபட்டால் நாட்டு மக்கள் மற்றுமொரு தடவை அவரை ஜனாதிபதி…
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின் பிறந்ததினம்..
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போரில் பங்கேற்ற ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணம் நகரில் உடுவில் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கனகசபாபதி. 1918 ஆம் ஆண்டு பிறந்த இவரை…
’இலங்கையின் கடன் ரூ. 10 ட்ரில்லியன்; ரூ. 9 ட்ரில்லியனுக்கு…
“கடந்த 10 வருடங்களில், இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தத் தொகை, 10 ட்ரில்லியன் (10 இலட்சம் கோடி) ரூபாயாகும். இந்தத் தொகையில், 1 ட்ரில்லியன் ரூபாய் செலவுக்கான கணக்குகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஏனைய 9 ட்ரில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
போலியான எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன்…
“போலியான ஒரு தீர்வை நாம் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. எமது மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த்…
புலம்பெயர் தமிழர்களை குரைக்கும் நாய்கள் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்: அடுத்த கதிர்காமராக…
எனது அரசியல் பாதையில் நான் செல்வேன்... விமர்சனம் வைத்தால் அதனை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும் ? போகும் வழியில் நாய்கள் குரைக்கும். ஒவர் நாய்க்கும் கல் எறிந்துகொண்டு போக முடியாது. ஆதலால் குரைக்கும் நாய் குரைக்கட்டும் என்று கூறியுள்ளார் மாண்பு மிகு சுமந்திரன் அவர்கள்... அதாவது இவர்…























