11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: தகவல் வழங்குமாறு உத்தரவு

கொழும்பில் வைத்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல்களை வழங்குமாறு, கடற்படைத் தளபதிக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று (29) உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, கடற்படையின் லெப்டினன் கேணல் பிரசாத் ஹெட்டியாரச்சியின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் பற்றிய விவரங்களை, குற்றப்புலனாய்வுப்…

கானல் நீராகிப் போயுள்ள விடுதலைப் புலிகளுக்கு பின்னரான அரசியல்: கலாநிதி…

தமிழர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் ஒன்றித்துப் போன நாட்களில் தனக்கேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டதாக மாவீரர் நாள் திகழ்கிறது. 27.11.1989 அன்று மாவீரர் நாளைப் பிரகடனம் செய்து வைத்த பொழுது தனது அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும், அறிவாளிகளையும், பெண்களையும் மதிக்காத இனம்…

’யாழில் ஹெரோய்ன் டொபி’

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் டொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர்…

மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் மேடைப் பேச்சுக்களும்! | புருஜோத்தமன்…

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு- கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி…

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்த விவகாரத்தை தாம் எழுப்பியதாக, ஆசிய -பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். “ஒக்ரோபர்…

‘தமிழர் தாயகம் என்பது தவறானது’

“கிழக்கு மாகாணம் என்பது, கிழக்கில் வாழும் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மக்களினது தாயக பூமியாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பது தவறான கருத்தாகும்” என்று  கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்பின் முன்னாள்  தலைவரும், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான மௌலவி. இஸட்.எம். நதீர்…

புலிகளை நினைவுக்கூர்ந்தவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

வடக்கில் நேற்று(27)புலிகளை நினைவுக்கூர்ந்தவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குமபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…

‘கடந்த ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் இருக்கவில்லை’

“கடந்த ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக கருத்தரங்கு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, “முன்னைய ராஜபக்ஷ…

தாயகம் உறவுகளின் கண்ணீர் மாவீரர்களின் கல்லறைகளை கழுவின

தமிழர் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூர்ந்து, ஒருவாரமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் வாரத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டன. நவம்பர் 26ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளாகும்.…

வரலாற்றின்பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின்  மூலம் உணர்ந்தவர்களாகவே  மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு   நாடுகடந்த…

பிரபாகரனின் வீட்டில், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனின் வீட்டில் இளைஞர்களால் இன்று அதிகாலை கேக் வெட்டி பிறந்த தின கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் கேக் வெட்டி, பிரபாகரனின் பிறந்த…

தமிழீழத்தின் மாவீரர் நாள் வரலாறு : நீங்கள் அறிந்திராத தகவல்..!!

தமிழீழ தலைவரும் விடுதலை புலிகளின் தலைவருமான பிரபாகரனின் பிறந்த நாளைத்தான் மாவீரர் நாளாக கொண்டாடப்படுவதாக பலரும்  நினைக்கிறார்கள், எழுதுகிறார்கள். பிரபாகரனின் பிறந்தநாள் நவம்பர் 26. ஆனால், மாவீரர் நாள் என்பது நவம்பர் 27. பல உணர்வாளர்களுக்குக் கூட இந்த வேறுபாடு தெரியவில்லை. மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின்…

இலங்கை, வடக்கில் திடீர் இராணுவ குவிப்பு, மாவீரர் தினத்தை இலக்கு…

வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும்…

‘ஜனாதிபதி, பிரதமருக்கும் புதிய யாப்பு அவசியம்’

“புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டியது, தமிழர்களுக்கு மட்டும் கட்டாயமானது அல்ல. இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பெரும்பான்மை இன மக்களுக்கும் அவசியமான ஒன்றாகமாறி வருகிறது. இந்தச் சாதகமான சூழ்நிலை மீண்டும் ஒருமுறை ஏற்படுமென எண்ண முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று…

மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இம்முறை தாயகத்தில் உள்ள பெரும்பாலான துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை…

ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர்!

ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கு மாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டு பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் காணப்படுகிறது. யுத்தம் முடிந்து எட்டரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும், தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின்…

கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். முன்னதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு…

இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி…

உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆனோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத்…

அரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டும்:…

அரசியல் கலப்புக்கள் ஏதுமின்றி அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் தினத்தை புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு…

இப்போது இருப்பதெல்லாம் என்ன தமிழகம்.. தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது…

இன்று தனி நாடாக இருக்கும் இலங்கை அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து சங்க இலக்கியங்களை போலவே அங்கும் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனி வரலாறே இருக்கிறது. உலகம் எங்கிலும், நமது தமிழ் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் இலக்கியங்களை…

தமிழ்த் தேசிய இனத்திற்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களின் வழியையே பின்பற்றினேன்…

கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விடயத்தை அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுவதைவிட, என்மீது சட்ட நடவடிக்கையை பிரதானப்படுத்துவதானது இவ்விடயத்தினை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திசைதிருப்பி பூதாகாரப் படுத்துகின்ற போக்காகவே…

யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம்…

‘யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். யுத்தத்தில்…

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்;…

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்; 75 பேருக்குப் பிணை “யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.”…