இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
சிறுபான்மை இனங்களை மோதச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது
யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறுபான்மைச் சமூகங்களை முட்டி மோதச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறுபான்மைச்…
மீண்டும் முதலிடத்தில் இலங்கை!
உலகளாவிய ரீதியில் அப்பாவிகளுக்கெதிரான சித்திரவதைகளை கட்டவிழ்த்துவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ப்ரீடம் ப்ரம் டோர்ச்சர் என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பான…
வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்கு 50 ஆயிரம் கல்வீடுகள் :…
வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக ஐம்பதாயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்து அறிவித்திருக்கின்றமையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீட்டுத் திட்டம்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாரப்படுத்தி அந்தப்…
புலிகளின் கப்பல்கலை அழிக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய தமிழர் புதிய…
2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை அழித்தொழிப்பதற்குத் தலைமைதாங்கிய றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா என்ற தமிழர் தற்போது கடற்படைகளின் தளபதியாக அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார். இதனை அறியாத பல தமிழ் ஊடகங்கள். முதன் முறையாக தமிழர் ஒருவர், இலங்கை கடல்…
போரும் சமாதானமும்! ஒட்டுமொத்தமாக போட்டுடைத்த எரிக்சொல்ஹெய்ம்: பதில் வழங்குமா இலங்கை?
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. யுத்தத்தின் போது மனிதவுரிமைகள் மீறப்பட்டது தொடர்பில் அரசாங்கத்தின் மீதும், புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா என்று அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் கால…
யாழில் வரலாறு காணாத வகையில் திரண்டுள்ள மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும்…
யாழ். நல்லூரானின் தேர்த் திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.…
போர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க முடியும்: திலக்…
‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள், வழக்கை விசாரிப்பவர்களாக பங்கேற்க முடியாது. அதற்கு அரசியலமைப்பிலும் இடமில்லை. ஆனால், விசாரணையைக் கண்காணிக்கும் நபர்களாக பங்கேற்க முடியும்.’ என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித…
வடக்கு, கிழக்கில் அத்துமீறி புத்தர் குடியேற அமெரிக்கா தடை!
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை நிர்மாணிப்பது தொடர்பில் அமெரிக்க அரச திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்வதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை…
பாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற…
புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பை பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக்…
போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், நோர்வேயின் முன்னாள் சமாதானத்…
மன்னாரில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் முறுகல்!
மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும்…
காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்தித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையக பிரதிநிதி
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜெனீவாவில் இருந்து வருகை தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி ஆகியோர் சந்தித்துள்ளனர். கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக அவர்களது உறவினர்கள் 179ஆவது நாளாகவும் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…
ஊழல் நிறைந்த சபையாக வடமாகாண சபை வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது!…
வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் காலங்களில் ஒன்றுமையுடன் வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தவர்களே இன்று ஒற்றுமையின்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில்,…
காணி விடுவிப்பு: சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று கோரி…
இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் இரா. சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்கள் உள்ளிட்ட தரப்புக்களுக்கே குறித்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில்,…
தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க வலியுறுத்தி கடிதம்!
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின் வீதியிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழ். மாநகராட்சிக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை எழுதியுள்ளார். தியாகி திலீபனின் நினைவிடம் எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லை வேலிகளை அமைத்து பாதுகாக்குமாறு குறித்த…
காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு
முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை தேடி நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ…
தமிழர்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படும் சொத்துக்கள்! திட்டமிட்டு நடத்தப்படும் குடியேற்றங்கள்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் தாயக மக்களின் நிலங்களை சூறையாடும் தீவிர முயற்சியில் தென்னிலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது யாவரும் அறிந்த விடயமாக உள்ளது. இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், தமிழர்களின் காணிகளை திட்டுமிட்டு கையகப்படுத்தும் செயற்பாடு வலுவடைந்து கொண்டுதான் இருக்கின்றது.…
விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குரியது!
அரசினால் தமிழருக்குரிய பொலிஸ்அதிகாரம் வழங்கப்படாத நிலையில் வடக்கு முதலமைச்சர் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் படையில் இணையச் சொல்வது சர்ச்சைக்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்…
தமிழ்த் தலைமைகள் எங்கே? இனியும் இவர்களை நம்பத் தயாரில்லை! களத்தில்…
பௌத்த தேரர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தமை வரவேற்புக்குரியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச இணைப்பாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒரு பௌத்ததேரர் என்ற துர்ப்பாக்கிய நிலை வந்துள்ளது என்பதை நினைக்கும் போது வேதனையாகவுள்ளதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம்!
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணர வைத்துள்ளது. அதிகாரமற்ற அரசியல் ஆளுமை அற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு என…
யாழில் இடம்பெறும் வன்முறைகளின் பின்னணி என்ன? சூழ்ச்சியை அம்பலப்படுத்திய இராணுவ…
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை என மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எவ்வித வன்முறை சம்பவங்களுக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட எந்தவொரு விடுதலை புலி உறுப்பினர்களும் தொடர்பில்லை என தான் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் தெரிவிப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர்…
இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் – பொதுமக்கள் இடையே…
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக் கூடத்திற்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று செவ்வாய்க்கிழமை பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரோ உள்ளிட்ட பொது மக்கள் அத்து மீறி நுழைய முற்பட்டபோது, அந்த இடத்தில் ஓரிரு மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது. நீதிமன்ற தடை உத்தரவை மீறியும்,…
தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது:…
ஈழத் தமிழர்களின் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்ந்து வருவது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கம்மா முதியோர் இல்ல திறப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,…


