முள்ளிவாய்க்காலில் சிங்கள மக்களின் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு!

சிங்கள மக்களின் சிறப்பு வழிபட்டு நிகழ்வு நேற்று(7) மாலை 5.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து சென்ற ஏராளமான சிங்கள மக்களும் முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதி பொதுமக்களும் இணைந்து சிறப்பித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு சிங்கள பேரினவாதிகளினால் காலங்காலமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட நீதியற்ற…

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரினால் மருத்துவ துறைக்கு தேவையான சில இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. யாழ், பலாலி வீதியை சேர்ந்த குலேந்திரன் ராஜா என்பவர், பல் அறுவை இயந்திரங்கள் சிலவற்றை தயாரித்துள்ளார். அவரது புதிய கண்டுபிடிப்பான பல் அறுவை நாற்காலியை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது…

ஐ.நாவில் இலங்கையின் உயர்மட்ட இரகசியம்!! ஆபத்தான நிலையில் தமிழர் தரப்பு..

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது தமிழர் தரப்பிடம் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் என்ன? இலங்கை அரசு ஐ.நாவில் கையாண்ட தந்திரங்கள் என்ன? என்பது பற்றி கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் குயின்டஸ் துரைசிங்கம் லங்காசிறி 24இன் செவ்வியில் கலந்துகொண்டு ஆராய்ந்துள்ளார். மேலும், தமிழர்…

வடக்கில் அகதிகள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் : முதலமைச்சர்…

வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலைமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் யாழ்.மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில்…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : அதிகரித்துள்ள குற்றச்செயல்களுக்கும் இதுவே…

யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள், மது பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மது வரி தொடர்பில் பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், தெற்காசியாவில் மது பாவனையில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.…

இது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை…

இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியான இலங்கைக்கு யாழ்ப்பாணம் பிரதானம். கலைக்கு பெயர் பெற்ற தமிழன், அதற்கும் புகழ் கொடுத்த மண் இந்த யாழ். மண். பண்பாடு, கலாச்சாரம்,பாரம்பரியம், பாண்டித்தியம், வீரம், தமிழ்ச் சுவைசொட்டும் இலக்கியங்கள் போன்ற பல்வேறு தனிச்சிறப்பம்சங்களைக் கொண்டு தனித் தாரகையாக திகழ்கின்றது யாழ். அந்தச் சிறப்பு…

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்   கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று 05-04-2017 நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது. கடந்த  20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே…

மலரும் தமிழீழத்தை பார்க்க வேண்டும் என்று கூறிய குட்டி மணியின்…

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டி மணி, தங்கதுறை, உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஏதாவது கூற ஆசைப்படுகின்றீர்களா என கேட்கப்பட்டது. இதன் போது மலரும் தமிழீழத்தை எங்கள் கண்களால் பார்க்க வேண்டுமென குட்டி மணி கூறியிருந்தார். அதனால் குட்டி மணியின் கண்கள் தோண்டப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்…

உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டாது: யோகேஸ்வரன்

உள்ளக விசாரணைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தவறிழைத்த இராணுவ உறுப்பினர்களை ஜூரிகள் சபை குற்றமற்றவர்கள் என தீர்மானித்து விடுவித்துள்ளது.…

அரசிற்கு நெருக்குதல்களை கொடுப்பதாலேயே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியும்: வடமாகாண…

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டியிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபை வட மாகாணத்தில் கடந்த மூன்று…

ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இணங்கினால் ஒத்துழைக்க தயார்! இரா.சம்பந்தன்

ஐ.நா.தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணங்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனிய பாராளுமன்றத் தலைவர் பேராசிரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசுகையிலேயே அவர்…

ஜெனிவாவின் கடும் அழுத்தம்! போர்க்குற்ற விசாரணைக்கு தயாராகும் இலங்கை

ஜெனிவா யோசனையை செயற்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழு எதிர்வரும் வரும் மாதத்தில் உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கு இணையாக இந்த ஆணைக்குழுவை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர்க்குற்றம்…

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு – அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தமது மக்களுக்கும்  அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்தும் முன்னெடுப்பதானது , இரண்டு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான…

தமது காயங்களை ஆற்ற, நீதி ஒன்றே அவசியம்: சர்வதேச மன்னிப்பு…

இலங்கையில் போரின்போது காணாமல் போனோர் விடயத்தில் இன்னும் தாமதங்களை ஏற்க முடியாது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மன்னாரில் காணாமல் போனோரின் உறவினர்களை, மன்னிப்புசபையின் செயலாளர் சலில் செட்டி சந்தித்த போது இந்தக்கருத்தை வெளியிட்டதாக மன்னிப்புசபையின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது காயங்களை ஆற்ற, நீதி ஒன்றே அவசியம் என்ற தலைப்பில்…

‘புலி பதுங்கி விட்டது என்றால் பயந்து விட்டது என்று அர்த்தமல்ல’…

அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் பங்குபற்றிய ஈழத்தமிழச்சி பிரியாவின் வீரப் பேச்சு தற்போது அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்படுகின்றது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் திருகோணமலையைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி அனல்பறக்கும் வகையில் தனது பேச்சுத்திறமையால் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.…

சமஷ்டி முறையை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை! ஜனாதிபதி

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான வரைவு ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்ட அறிஞர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. மாகாண முதலமைச்சர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்…

வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ சிறிலங்கா அரசு இடமளியாது – மகிந்த…

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, விசாரணை செய்வதற்கு, எந்தவொரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தையோ, நீதிபதியையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்காவின் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு…

தலைவர் பிரபாகரனால் அடைய முடியாததை அடைவதே இலக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் அடைய முடியாததை அடையும் நோக்குடனும், இலக்குடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன், கடந்த கால அனுபவங்களை வைத்துக்கொண்டு அதனை ஒருவராலும் பெற முடியாது என தமிழ் மக்கள் கூறுவதும் நியாயமான ஒன்று எனவும்…

சிதைக்கப்பட்ட தமிழீழ பொற்கால ஆட்சி… யார் பிரபாகரன்? அழிக்கப்பட்டது புலிகளா??

ஒரு காலத்தில் சிறப்போடு இருந்த கிளிநொச்சி பற்றி இன்று சிந்திக்கும் போது ஓர் இனம் புரியா வேதனைக் கலந்த எண்ண அலையோட்டங்கள் மனதில் தோன்றுகின்றது. ஒன்றை அழிக்க நினைப்பவன் நிச்சயமாய் தன்னைத் தானே அழித்துக் கொள்வான் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமாகத்தான் படுகின்றது. ஆனால் தமிழனத்தை அழிக்க…

தொடரும் மனித வியாபாரம் இலங்கையில் இருந்து விற்கப்படும் பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் தொழில் நிமித்தம் செல்வது தடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று “அக்கரையில் நாம் அமைப்பு” ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர், இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு…

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம்!

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இலங்கைப் படையினர் வசமுள்ள 468 ஏக்கர் காணிகளை விடுவிக்க, பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று தகவல் வெளியிடுகையில், பாதுகாப்பு அமைச்சருடன் கடந்த வாரம் நடத்திய பேச்சுக்களை அடுத்து. கேப்பாப்புலவில் உள்ள 279 ஏக்கர் காணிகளை வரும் 2017…

இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் : நீதிமன்றில்…

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கான எழிலன் உள்ளிட்டவர்களின் ஆட்கொணர்வு மீதான விசாரணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றைய தினம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றிருந்த நிலையில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.…

தலைவன் பிரபாகரனால் முடியாதது சம்பந்தன் ஐயாவால் முடியுமா..? ஆதங்கத்தில் தமிழ்…

யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கியதன் காரணம் என்ன என்பது தொடர்பில் முல்லைத்தீவில் மக்களுக்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது. ஒட்டுசுட்டான் சிவன்கோயில் வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில்…