விடுதலைப் புலிகள் இல்லாத போது அவர்களைத் தூற்றுவது கோழைத்தனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை. தமிழினம் பற்றி இந்த உலகம் நினைக்கவும் சிந்திக்கவும் தலைப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே காரணம் என்றால்…

எனக்கு வேதனையாக உள்ளது! வெளிப்படையாகவே சொல்கிறேன்! நாடாளுமன்றத்தில் சம்பந்தன்

தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், சிறுபான்மையினர்களுடைய பகுதிகள் தொடர்ந்தும் விடுதலை செய்யப்படாமல்…

சர்வதேசத்தை மட்டுமல்ல தமிழரையும் வென்றால்தான் நல்லாட்சி!

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சக்திகளால் மிக ஆழமாக சிந்திக்கத் தூண்டுவதாக நோக்க வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் பாரிய நம்பிக்கை மீது ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி இருக்கும் எதிர்க்கட்சித்…

அகதிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது. கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…

தமிழர் நிலங்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுங்கள்! – மன்னார்…

தமிழ் மக்களை இன அழிப்புச் செய்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் படைத்தரப்பை வலுக் கட்டாயமாக அரசு நிறுத்தியுள்ளது. அவற்றில் இருந்து படைகளை அகற்ற ஜனாதிபதி உடன் நட வடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. கேப்பாப்பிலவு…

அரசியல் தீர்வுப் பயணத்தில் தொடரும் இழுத்தடிப்புகள்!

நாட்டில் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கப்படும் சிக்கல், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியாதிருப்பதாகும். இதன் விளைவாக முப்பதாண்டுகளுக்கும் மேலான யுத்தமொன்றையும் நாடு அனுபவித்தது. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு கிட்டும் என மக்கள் எதிர்பார்த்த போதும் சாதகமான சமிக்ஞை எதனையும் இன்றளவும் காண…

விரைவில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் ஏற்படும்..!

தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நிலவிய வன்முறை சம்பவங்கள் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினை விட தமிழ் மக்கள் அனைவரும் இந்த நல்லாட்சி மீது எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். இதன் காரணமாகவே தற்போது ஏமாற்றம் அடைவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி…

அரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம்!

நாம் இனியும் அரசில்வாதிகளை நம்பத் தயாராக இல்லை எங்களுடைய மக்களை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி ஆனந்த நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்றிருந்தார்கள். இதன்போது…

வடக்கின் தலைநகராக மாறவுள்ள மாங்குளம்! பூர்வாங்க நடவடிக்கைகள் தீவிரம்

வடக்கின் தலை நகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நகர…

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கினாரா..?

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து…

பாலச்சந்திரன் துவாரகா கொலைகளோடு மறைக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? போலி முகம்…

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்தது என்பது இன்றுவரை சர்வதேசம் இலங்கைக்கு கொடுத்து வரும் பாரிய அழுத்தம். தற்போதைய சூழலில் குறித்த குற்றச்சாட்டுக்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றது. அந்த வகையில் இராணுவத்தின் வதை முகாம்கள், மற்றும்…

யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் இவர்கள்தான்! ஆதாரத்தோடு நிரூபிக்க…

யாழில் அண்மைக்காலமாக நிலவும் வாள்வெட்டு, மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பின்னால் தொடர்புபட்ட அனைவரையும் தனக்கு தெரியும், இது தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்: இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில்…

தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த இலங்கை படையினரை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசு இலக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே…

நடேசனையும் புலித்தேவனையும் கொன்றது அமெரிக்கா? இறுதிக் களத்தில் நடந்தது என்ன?

ஆட்சி மாறிவிட்டது இப்போது இலங்கையில் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட வேண்டும்., போர்க்குற்ற விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஒரு தரப்பினரது கோரிக்கையாக இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை அரசு மட்டும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை ஒத்துக் கொள்ளாத நிலையிலேயே நாட்கள் நகர்த்தப்பட்டு கொண்டு…

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட…

பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது. விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின்…

வன்னி சென்ற இராணுவம் 2000இற்கும் அதிக விடுதலைப் புலிகளைக் கொன்றது…

இலங்கை இராணுவம் தொடர்பில் தற்போது இருவேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பிலான செய்திகளும் இறுதி யுத்த கால காணொளிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்படுகின்றன. தென்னிலங்கை தரப்பு ஒரு சில ஊடகங்கள் யுத்த கால கட்டத்தில் இராணுவம் முகம் கொடுத்த இக்கட்டான…

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியான கோபு என அழைக்கப்படும் இலங்கராசா இளங்கோவன் என்ற 28 வயதுடையவர்…

கிளிநொச்சியில் இன்று முதல் தொடர் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று முதல் தமது உறவுகள் எங்கே எனக் கேட்டு தமது உறவுகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் தமக்கான நீதி வேண்டி கிளிநொச்சியில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கண்ணீரோடு அவலப்பட்டு வரும் நிலையில் அவர்களது உறவுகள் எங்கே…

போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அவசியம் – மனித…

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கும் தொடரப்பட வேண்டியது அவசியம் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க…

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை: வடக்கு முதல்வரின் போராட்டம்…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்வித போராட்டங்களை முன்னெடுத்தாலும் அதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த…

தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?

இலங்கைத் தீவில் பல் இன மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் இரு தேசிய இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் பல படிப்பினைகளை தந்திருக்கின்றது. கடந்த 30 வருடமாக இந்த நாடு போரை சந்தித்திருக்கின்றது. இந்த நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில்…

17ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் இவற்றை குழப்ப நினைப்பவர்கள் விலகி நின்று…

ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வாக்குறுதியளித்துள்ளன. வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்பாளர் ஹூனா மெக்கோலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுலாய் மார்க் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை…