இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
30 வருடத்திற்கு முன்னர் ஜே.ஆர் கூறிய இரகசியத்தை அம்பலப்படுத்திய CIA!
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவித்த இரகசியம் தொடர்பில் இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜதந்திர அதிகாரியான பீட்டர் கெல்ரேய்னிடம் கூறிய விடயம் இரகசியமான விடயம் அல்ல என CIA அமைப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி…
வடக்கு முதல்வரின் முயற்சி வெறும் கனவு மட்டுமே..! ஜனாதிபதி ஒரு…
யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஒன்றை அமைக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுக்கும் முயற்சிகள் வெறும் கனவு மட்டுமே என அரசாங்கம் அறிவித்துள்ளது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
ஹரிஷ்ணவி, வித்தியா முதல் யாழ் வாள்வெட்டுக்கள் வரை: இதுதான் தொடர்பு
2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவே அதிகளவிலான மக்கள் கூறுகின்றனர். குறித்த கருத்துக்களை உண்மையாகும் விதங்களில் தற்போது யாழில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது…
கட்டுப்படுத்தப்பட்ட ஆவா குழு : வடக்கில் அதிரடி படையினர்
ஆவா குழுவினை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் வடக்கில் தற்போதும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவா குழு உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தியதாக ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் கடந்த காலங்களில் வாள்வெட்டுக்கள் மற்றும் வன்முறை…
யாழ்ப்பாணத்து இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த புலனாய்வு பிரிவு!…
யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிரடிப்படையினரை வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை காவல்த்துறையினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவி இந்நேரத்தில் அவசியம் என்றும் உணரப்படுகிறதாக காவல்த்துறையினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுவரை நாட்களும் கைது…
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள்:செல்வம் அடைக்கலநாதன்
இன்று யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள். வாள்வெட்டுக்கள் தொடர்பில் நாளாந்தம் பத்திரிகையில் பார்க்க முடிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்…
சீனாவின் இராணுவத்தளத்துக்கு இலங்கையில் இடமில்லை
இலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது. சீனாவில் இன்று இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின்போது இலங்கையின் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முதலீடு செய்ய வரும் சீனர்களிடம் சீன இராணுவத்துக்கு வசதிகள் செய்துக்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இந்து…
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கதறியழும் தாய்மார்கள்
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 6 மாத குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் எங்கே என கேட்டு கதறியழுத தாயார் மயக்கமடைந்து விழுந்த சம்பவத்தினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் கறுப்புப்பட்டி போராட்டம் நடைபெற்றது. யாழ்.பழைய பூங்காவின் முன்பாக…
சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு…
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்குமாறு கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட போதிலும், கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தேசிய…
என்னை அடித்து விரட்டினாலும் நான் கூறுவது உண்மை உண்மையே
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக்…
பேச்சுவார்த்தைக்காக இந்தியா செல்கிறது வடக்கு மீனவர் குழு
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்ததை இம்மாதம் இடம்பெறவுள்ளது. இதற்காக வடக்கு மீனவர் குழுவொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி…
அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..!
அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்கிறார் சந்திரிகா
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக உள்ள சந்திரிகா குமாரதுங்க, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ‘நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட செயற்பாடு. இப்போது அவசியமாகத் தேவைப்படுவது…
வாள்வெட்டுக் கும்பலினால் வடக்கில் உருவாகும் பீதி!
நாட்டில் மூன்று தசாப்த காலம் நிலவி வந்த பயங்கரவாத சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இற்றைக்கு 07 வருடங்கள் கடந்து விட்டன. அதன் பயனாக பயங்கரவாத நிலைமை நிலவிய போது, காணப்பட்ட அச்சம், பீதி 2009ம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதி முதல் நாட்டில் எங்குமே இல்லை. இன்று…
தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் அதிரடியாக கைது..!
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரான இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்த…
உலகக் கிண்ணப்போட்டியில் கலக்கும் கிளிநொச்சி பாடசாலை மாணவிகள்!
பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண றோல் போல் விளையாட்டில் இலங்கை தேசிய அணியும் விளையாடவுள்ளது. இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் , சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே உலகக் கிண்ண போட்டியில்…
கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்! மீட்டெடுக்க பிரபாகரன் வருவாரா..?
யாழில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவம் அச்சத்தின் உச்ச வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும். யாழ் மக்களை பதற வைத்த ஓர் சம்பவமாக இது காணப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற மர்மக் கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக வெட்டியதுடன், கடைக்குப் பெற்றோல் குண்டு…
சுமந்திரன் கொலை முயற்சிக்கான காரணம் வெளியானது..! வடக்கு முதல்வருக்கும் எச்சரிக்கை
சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகரம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து…
வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்கள் மீள்குடியமர்வுக்கு பல மில்லியன்!
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்காக உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணிக்கு மீள் குடியேற்ற அமைச்சு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. வீட்டுத் திட்டம், வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு மீள்குடியேற்றச் செயலணிக்குத் தனியான திட்ட அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றச் செயலணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. மீள்குடியேற்ற…
முல்லைத்தீவில் உணவுக்காக காத்திருக்கும் சிறுவர்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல சிறுவர்கள் பசித்த வயிற்றுடன் தினமும் உறக்க நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே உணவை உண்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டு ஆரம்பப் பகுதியிலும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகவே பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.…
புலிகள் சுமந்திரனைக் கொல்ல திட்டமா? இந்திய இலங்கை அரசுகளின் நாடக…
இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மீண்டும் கூட்டு நடவடிக்கையில் இறங்கியிருப்பதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. 2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், புலிகளை இலங்கையில் இருந்து தாம் முற்றாக அழித்துவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.…
வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்குரியவராக செயற்படுகின்றாரா?
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தொடர்பிலும், மீள்குடியேறவுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்பிலும், மீள்குடியேறியுள் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பிலும் முதலமைச்சர் கூறிய தகவல்கள் என்ன அடிப்படையில் கூறப்பட்டது..? என வடமாகாண சபையின் 83 ஆம் அமர்வில் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பப்படவுள்ளது. வடமாகாண சபையின் 83 ஆம்…
யுத்தத்திற்கு பின்னர் தமிழரின் கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை
போருக்கு பின்னர் தமிழரின் கலை, கலாச்சாரம் மழுங்கடிக்கப்படுள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறை கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் கலை கலாச்சாரம்…


