சிறிலங்காவின் வாய்ப்பேச்சுகள் செயல்வடிவம் பெற வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்தின் வாய்ப்பேச்சுக்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம், தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கி இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் சர்வதேசத்துக்கு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. நல்லிணக்கம், மனத உரிமைகள் போன்ற விடயங்கள்…

விக்னேஸ்வரன் ஒரு நீதி அரசியல்வாதி

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம் இருந்து வந்தது. எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக அர்ப்பணிப்புடன் கூடிய அரசியலுக்குள் பிரவேசித்தார். விக்னேஸ்வரன் புதிய சுவாசத்துடன் மற்றவர்களில் இருந்து வேறுப்பட்ட நேர்மையான…

இனவாதம் எது, இனவுரிமை எது என்பது பற்றி பெரும்பான்மை தரப்பினர்…

இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பது பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தட்டி பறிக்கப்படும் நமது உரிமைகளுக்காக தமிழ் பேசும்…

வினைத்திறனாக மேற்கொள்ளப்படும் யுத்தக்குற்ற விசாரணையே காயங்களை குணப்படுத்தும் – மன்னிப்பு…

யுத்தக்குற்ற விசாரணை ஒன்றிறை வினைத்திறனாக மேற்கொள்வதன் மூலமே தமிழீழ மக்கள் அடைந்த பாதிப்புகளில் இருந்து அவர்களை குணப்படுத்த முடியும் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அதன் ஆசிய பிராந்திய உதவி பணிப்பாளர் டேவிட் கிரிஃப்த்ஸ் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்த…

வடக்கு குடும்ப தலைவிகளின் கண்ணீர் துடைக்க ரணிலின் தேசிய நிலையம்

வடக்கில் குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தேசிய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கணவன்மாரை இழந்த, குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் கோரிக்கைகளை ஏற்றே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் காரியாலயம் இன்று அறிவித்துள்ளது.…

போரில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு நீடித்த உதவிகள் வேண்டுமென கோரிக்கை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களாகப் போகின்ற நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமை பின்தங்கிய பிரதேசமாகத் திகழும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்திலேயே…

இறுதிப் போரில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா சார்பில் முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி நேற்று உயிரிழந்த இருதரப்பினருக்காகவும் மலர் தூவி இறுதிவணக்கம் செலுத்தினார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்று அவர்…

தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு

தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு வகையில் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றான். அது இறந்தகாலம் தொட்டு நிகழ்காலம் வரையும் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 1983ம் ஆண்டு மற்றும் அதன் பின்னர்…

மைத்திரியின் சொல்லை நிறைவேற்றிய இலங்கை கடற்படை! 33 இந்திய மீனவர்கள்…

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33…

இலங்கை தொடர்பில் மோடி. பாரதீய ஜனதாக் கட்சி மகிழ்ச்சி!

இலங்கை தொடர்பில் இந்திய பாரதீய ஜனதாக் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. பெங்களுரில் நடைபெறும் இரண்டு நாள் தேசிய மாநாட்டின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் தொடர்பில் உள்நாட்டு அரசியல் கருதி முன்னைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன்…

இலங்கையில் தொழிற்சாலைகள் அமைப்போம்!- அழைக்கிறார் தமிழ்நாடு ஈஸ்வரன்

இலங்கையில் தொழில் தொடங்க தமிழகத் தொழில் அதிபர்கள் தயாராகி வருகிறார்கள். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதில் ஆர்வம் காட்டிவருகிறாராம்.  அந்தவகையில், பி.ஜே.பியுடன் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் 19 பேர் கொண்ட குழுவினர், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பகுதிக்குச்…

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: விக்னேஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையமானது இன்று மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் முருகேசு…

இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு பரிகாரம்: மங்கள உறுதி

இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு காரணங்களை கண்டறிந்து, அதற்கு பரிகாரம் காணத் தயார் என்று இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதியளித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். இலங்கையின் பல்கலாச்சார, பல்லின அடிப்படையில் அனைவருக்கும் நீதிகிடைக்க அரசாங்கம் தீவிரமாக செயற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.…

போருக்கு பின்னர் 5வருடங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தோல்வி!-…

2009 போருக்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. போருக்கு பின்னரான 5 வருடங்களில் அந்த நல்லிணக்கத்தை அரசாங்கத்தினால் எட்டமுடியவில்லை. எனினும் அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு புதிய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கான உதவிச்செயலாளர்…

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம்…

உள்ளக விசாரணை தேவையில்லை! தமிழ் சிவில் சமூக அமையம்!!

வடக்கிற்கான விஜயம் மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பினில் வாய் திறக்க மறுத்த பப்லோ டி கிரெய்ப் வாய் திறக்க மறுத்துள்ள நிலையினில் இன்று காலை கிளிநொச்சியில் சிவில் சமூக உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையமும் கலந்து கொண்டுள்ளது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஐ. நா சிறப்பு…

தொடர்ந்தும் அநீதி இழைத்ததால் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை ஆட்சிப்…

மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த…

ஆமை வேகத்தில் புதிய அரசும்! முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்!!

தமிழ் மக்களிடம் பெரும் எதிர் பார்ப்பு இருக்கின்ற நிலையில், புதிய அரசு மெத்தனமாகச் செயற்படுகின்றது. காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் வேகம் போதாதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று வந்திருந்த அமெரிக்க செனட் குழு உறுப்பினர்கள், வடக்கு…

ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் இன்று வடபகுதிக்கு விஜயம்! முதலமைச்சரை சந்தித்து…

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை வடக்கிற்கு செல்கின்றார். அவர் அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலருடன் வடக்கின்…

மலையக, தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்!

மலையகம் மற்றும் தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி தமிழ் வாக்காளர்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் செயற்படுவதனைப் போன்றே நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த கூட்டணி செயற்படத் திட்டமிட்டுள்ளது.…

சந்திரிகா ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும்!–…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான எல்லா விபரங்களையும்…

புலம்பெயர் தமிழர்களின் பினாமி என்று விக்கினேஸ்வரனை அழைக்க ஆரம்பித்துள்ளது சிங்களம்…

சமீபகாலமாக இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாதிகள் , வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை குறிவைக்க ஆரம்பித்துள்ளாகள் என்று கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள , ஈழத் தமிழர்களின் பினாமி தான் விக்கினேஸ்வரன் என்றும் , புலிகள் ஆதரவாளர்கள் கூறும் விடையங்களையே அவர் தனது கருத்தாக தெரிவித்து வருவதாகவும் அவர்கள் மேலும்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று கூட்டமைப்பினையும் உடைப்பதற்க்கு ஐ.தே.க…

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் மட்டக்களப்பு நல்லை வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு…