தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள். எங்களை அச்சுறுத்துகிறார்கள், நாங்கள் தினசரி துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இன்றைய தினம் பிரதமர் ரணிலிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். வடபகுதிக்கு 3 நாள் விஜயமாக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.வந்திருந்த பிரதமர்…

இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு அவசியம்: ரணில்

இலங்கையை ஸ்திரமான நாடாக உருவாக்க வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்குக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட அவர், இந்த கருத்தை வெளியிட்டதாக அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாடு ஸ்திரப்பட தமிழர்களுடன் இணைந்து பிரச்சினையை தீர்ப்பதுடன், அதனை முன்கொண்டு செல்லவேண்டும் என்று…

சென்னையிலும் வெளியான இனவழிப்பு ஆவணப்படம்! கண்ணீரில் மூழ்கிய அரங்கம்

இயக்குனர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான ''Pursuit of Justice'' என்கிற ஆவணப்படமானது கடந்த 25ம் திகதி ஐ.நா அவையின் 24வது அரங்கிலும்…

தமிழ் பொலிஸ் தரப்போகின்றாராம் ரணில்!

யாழ் மாவட்டத்தில் 200 இளைஞர்களையும் 200 யுவதிகளையும் பொலிஸில் இணைத்துக் கொள்ளவதன் மூலம் உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்களெனத்தெரிவித்துள்ளார்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை யாழ். மாவட்ட…

விடுதலைப் புலிகளின் 2000 போராளிகள் இன்னும் மறைந்து வாழ்கின்றனர்: புனர்வாழ்வு…

இறுதிப் போரின்போது சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகளில் 6 முதல் 7 வீதமானவர்கள், கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேயதிலக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சரணடைந்தவர்களில் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளாத தற்கொலை போராளிகள் விடுவிக்கப்பட்டதாகவும்…

தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய…

ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர். இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த சிரமத்தின் மத்தியில் இயக்கியுள்ளார். கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில்…

தம்மிடம் இரகசிய முகாமில்லையென்கிறார் ரணில்!

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெறறிருந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று…

அண்மைய நாட்களாக பிரபாகரன் வழியில் முதல்வர் சீ.வி..?

வடக்கு முதல்வருடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஆபத்தில் முடிந்துவிடும் என்கிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்காமை எதிர்காலத்தில் பாரிய அரசியற் சிக்கலை ஏற்படுத்தும் என லங்காசிறி வானொலியின் சிறப்பு ஆய்வில் எம்.எம்.நிலாம்டீன்…

ரணில் – விக்கி நிழல் யுத்தம் மீண்டும் அம்பலம் –…

வடமாகாணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். சமகாலத்தில் பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நிழல் யுத்தம் ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிழல் யுத்தம்…

அன்று சிங்களவர்கள், இன்று முஸ்லிங்கள் தமிழர்களை கூறுபோடுகின்றார்கள்

அம்பாறை மாவட்டத்தில் அன்று சிங்களவர்கள், இன்று முஸ்லிங்கள் தமிழர்களை கூறுபோட்டு ஆண்டுகொண்டிருக்கின்றார்கள் இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் உறுதியாக இருந்து செயற்பட முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் ஒன்றினைத்து மென்பந்து கிரிக்கட் சுற்றுப்…

தமிழர் பிரச்சினையை தீர்க்க சந்திரிக்கா தலைமையில் குழு!!

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் குழு தமிழ் மக்களின் முதன்மை பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும். இதற்காக பொது மக்கள் மற்றும் சமுக அமைப்புக்களின்…

சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்!- ஸ்ரீலங்கா முஸ்லிம்…

கூட்டுக் கட்சிகளின் தேசிய அரசாங்கத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும். நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு அமைய சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவருக்கு மிகப் பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்கினால் பூரண ஒத்துழைப்பினை வழங்கி ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அந்தக்…

உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு: பிரதமர்

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு தற்போதைய அரசாங்கம் ஊக்குவிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையானதும், நிரந்தரமானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய…

தங்களின் நிலையைத் தக்க வைக்க கூட்டமைப்பை பகடைக்காய்களாகப் பயன்படுத்துகிறது புதிய…

புதிய அரசாங்கம் தங்களின் நிலையைத் தக்கவைப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தனித்துவத்தைக் காட்டி இனவாத கருத்துக்களை வெளியிட்டு அரசியல் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்த வித…

ஐ.நாவில் குழுமியிருந்தோரை கண்கலங்க வைத்த இயக்குனர் கௌதமன்

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு ஒன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி அவர்களும் இணைந்து ஏற்பாடு…

நாங்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியாது! ஆனால் எதிர்க்கட்சி தலைவராகவும்…

நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்ற ரீதியில் ஜனாதிபதியாக வரமுடியாது அதேபோல பிரதமராகவும் வர முடியாது ஆனால் எதிர்க்கட்சி தலைவராகவும் வர முடியாதா? என கல்வி அமைச்சர் இராஜாங்க வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டிடத்தை கல்வி அமைச்சர் இராஜாங்க வேலுசாமி…

எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்…

எதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்க வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நாடாறுமன்றத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், சிறிலங்கா சுதந்திர கட்சியைஎதிர்கட்சியாக கருத முடியாது. இந்த…

இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க உதவத் தயார்! சர்வதேச செஞ்சிலுவை…

இலங்கையில் போரின் போது காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் உதவத் தயார் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் டொமினிக் ஸ்டில்ஹாட் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்தார். இந்தநிலையில்…

கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது:…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலானது என்று பிவித்துரு(தூய) ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட…

சர்வதேச விசாரணையைத் தடுக்கவே தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது

ரணிலின் நரி மூளையும் மைத்திரியின் யானை மூளையும் சேர்ந்து இலங்கையில் தேசிய அரசை நிறுவியுள்ளது. தேசிய அரசு அமைக்கப்பட்டதும் அதனை முதலில் வரவேற்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்­ என்பதை இங்கு நோக்குதல் அவசியம். தேசிய அரசை அமைத்ததன் மூலம் மகிந்த ராஜபக்­வின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு…

மீளக்குடியமர அனுமதிப்பதாயின் வீடுகள் ஏன் இடிக்கபபட்டன? மைத்திரி, ரணில் முகமூடியை…

வலி.வடக்கினில் உறுதி அளிக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை.அத்துடன் மக்களது காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு சத்தமின்றி ஆலயங்கள்,பாடசாலைகள்,தேவாலயங்கள் மற்றும் மக்கள்து குடியிருப்புக்கள் இடிக்கப்படுகின்றனவென குற்றஞ்சாட்டியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். வலி.வடக்கினில் விடுவிக்கப்பட்ட பகுதிகளினில் மக்கள் பயன்பாட்டிற்கென விடுக்கப்பட்ட காணிகளை கையளிக்கும் நிகழ்வொன்றினை இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது.ஜனாதிபதி…

இராணுவத் தலையீடுகள் அற்ற தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் சாத்தியப்பட…

இராணுவத் தலையீடுகள் அற்ற தமிழ் மக்களின் சுதந்திரமான மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிய முறையில் உடன் மீள்குடியேற்ற வேண்டும். அதுவே, நீண்டகாலமாக முகாம்களில்…

செவ்வாய் மீனவர்கள் பேச்சுவார்த்தை! நேற்றிரவு 54 பேர் சிறைபிடிப்பு!!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த, தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். வடக்கு தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாரில் ஜந்து படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 மீனவர்களும்…