இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா

இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லையென இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும்…

இலங்கையில் மனித உரிமைகள் விவகாரங்களில் முன்னேற்றம்: அமெரிக்கா

இலங்கையில் தேர்தலுக்குப் பின்னர் மத சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சர்வதேச மதசுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணைக்குழு இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளது. குறித்த குழுவினர் தங்களது மூன்று நாள் பயணத்தின்போது வெளிவிவாகர அமைச்சர் உட்பட பலரை சந்தித்து…

மைத்திரி அரசு தமிழ் மக்களிற்கு எதிரான காணி ஆக்கிரமிப்புக்களை நிறுத்திக்…

மகிந்த அரசைப் போன்று அல்லாமல் ஜனநாயக ஆட்சி நடத்துவதாக காட்டிக் கொண்டு வருகின்ற மைத்திரி அரசு தமிழ் மக்களிற்கு எதிரான காணி ஆக்கிரமிப்புக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மகிந்த அரசிற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் போன்று மைத்திரி அரசிற்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படுமென…

வீடுகளை மட்டுமல்ல வீதிகளையும் காணாது தேடியலைந்த மக்கள்!

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த இடங்களை 25 வருடங்களுக்குப் பின்னர் இன்று வலி.வடக்கு எல்லைக்குட்பட்ட யாழ்ப்பாணம் வயாவிளான் கிழக்கு பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த இந்தப் பகுதியில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகள், காணிகள், தேவாலயங்கள் மற்றும் வீதிகளைத் தேடி…

அபகரிக்கப்பட்ட தமிழர்களின் இதயம்! வெலிஓயாவான மணலாறு. – ஆதாரங்கள் நிறைந்த…

தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்கள், தோம்பு காலத்து உறுதிகள், சிங்கள திணிப்பின் நிழற்படங்கள், சிங்கள பெயர்மாற்ற விபரம் பாதிக்கப்பட்டு மக்களின் பெயர் விபரம் என ஆதாரங்கள் நிறைந்த வெலிஓயாவான மணலாறு நூல் கடந்த மாகாணசபையின் 26 வது அமர்வில் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அமர்வில் இது தொடர்பில்…

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கவனம்

இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் சுடப்படுவர் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமை தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது. லோக்சபாவின் பிரதிசபாநாயகரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்றக்குழு தலைவருமான எம் தம்பித்துரை இந்த பிரச்சினையை முன்வைத்தார். இலங்கையின் பிரதமர், இந்திய பிரதமர் இலங்கைக்கு…

டெல்லியே எல்லாவற்றையும் தீர்மானித்தது! வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

மோடி விஜயத்தின் போது எங்களுடைய உண்மையான மனோநிலையினை கூட அவருக்கு எங்களால் எடுத்துக்காட்ட முடியவில்லை. அவர்களே கூட்டி வந்து அவர்களே அழைத்துச் செல்வது போல இருந்ததே தவிர இங்கு வந்த பிரதமரை நாங்கள்  அழைத்துச் சென்றோம்  என்று இருக்கவில்லை. அனைத்தையும்  டெல்லியே ஏற்பாடு செய்திருந்தது என கவலை வெளியிட்டுள்ளார்…

வடக்கினில் படைக்குறைப்பிற்கு ரணில் முடிவு செய்துள்ளாரா? முதலமைச்சர் கேள்வி!!

வடக்கினில் படைக்குறைப்பு செய்வது தொடர்பினில் ரணில் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளாரா என்பது பற்றி தெரிவிக்கவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். வடக்கு மாகாண சபையின்  26 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது.  அதன்போதே இந்தக்கருத்தினை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,    ஊடகம்  ஒன்றிற்கு நான்…

மறந்துவிட்டு அல்லது ஏற்றுக் கொண்டு பயணிப்பதா?

அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் தமிழர்களின் நிர்வாகத்துறையும், நீதிமன்றங்களும், பாதுகாப்புப் பிரிவுகளும் இருந்த காலகட்டம் என்று ஒன்றுண்டு. அதனை நாம் பிரகடனப்படுத்தப்படாத அரசு என்று அழைத்தோம். அப்படியிருந்த அந்தக் காலங்களில் தமிழர் தரப்பு உலகநாடுகளின் இராஜதந்திரிகளோடு தமிழர் தீர்வுக்காகப் பேசிய வண்ணமே இருந்தார்கள். அவர்கள் தங்களால் முடிந்தளவு இராஜதந்திர…

திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் –…

திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார். “13ஆவது திருத்தம் இந்தியாவின் தேவைக்காக எம் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டது.அந்த நாட்டைப் போன்று இங்கு அதிகாரத்தை பரவலாக்க முடியாது. எமது நாட்டுக்கென…

அத்துமீறும் எவர் மீதும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது –…

சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் அத்துமீறும், இந்திய மீனவர்களைச் சுடும் உரிமை சிறிலங்காவுக்கு உள்ளது என்று, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ரணில் … விக்கிரமசிங்க இதே கருத்தை கூறியிருந்தார். இது இந்தியாவில் பரலவலான கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தியப் பிரதமர்…

இரகசிய முகாம்கள் இல்லை எனும் பதிலை நாம் ஏற்கப்போவதில்லை: சுரேஷ்

இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்துவதற்கு நான் தயாராக இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், நேற்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடத்தப்பட்டவர்கள்இ காணாமல் போனவர்கள் போன்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள்…

இலங்கையில் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை: இந்திய…

உலகில் பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும் இலங்கை விஜயத்தின் போது இலங்கையிலும், அந்நாட்டு மக்களிடமும் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பிணைப்பை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் அளிக்கப்பட்ட…

“தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுவது இலங்கை தமிழர்களுக்கு பாதகமாகவும் முடியலாம்”

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உணர்ச்சிகரமாகச் செயற்படுகின்ற தமிழக மக்கள், அவதானத்துடன் செயற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், அங்கு என்ன நடக்கின்றது, என்பதைக் கவனத்திற் கொண்டு, ஏதேனும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர்…

ரணிலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த வட மாகாண முதலமைச்சர்

இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை நியாயப்படுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார் இந்திய செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு நட்பு நாடு தொடர்பில் ஒரு நாட்டின் தலைவர் கூறியுள்ள…

ஈழ விடுதலையை அழிக்கத் துடிக்கும் அயோக்கிய அமெரிக்க தூதரகம் முற்றுகை!…

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றன. இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும், போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. அறிக்கை வெளியிட தாமதமாக அமெரிக்காதான்…

வடகிழக்குத் தமிழர்களின் கருத்துக்களை கேட்டறியாது 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது: விக்னேஸ்வரன்

13ம் திருத்தச் சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு…

இலங்கை சிறுவர்களை லண்டன் கடத்தி சிறுநீரகம் இதயம் திடும் கும்பல்:…

கடந்த 2011ம் ஆண்டு முதல் , ஆபிரிக்க நாடுகளில் இருந்து லண்டனுக்கு பல சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டு வருவதாக ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் அகதிகள் அல்ல. ஆசிய நாடுகளில் சினிமா படங்களில் காட்டுவதுபோல , இச்சிறுவர்களை கடத்தி அவர்களைக் கொன்று அவர்களது உடல் உறுப்புகளை…

மோடி யாழ் விஜயம்: போராட்டத்தில் குதித்த மக்கள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று காலை 10 மணியளவில் யாழ் நகரில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டமானது யாழ் நகரிலே ஆரம்பமாகி நடை…

எடுத்துக் கொண்ட பணிகளை செய்து முடிப்போம்: யாழ் மக்களுக்கு மோடி…

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்த போது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். யாழ் நூலகத்தில் இன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்…

மோடிவருகையின் போது திருமலை மற்றும் யாழில் போராட்டம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களினை தாண்டி சம்பூர் இடம் பெயர்ந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மூதூர் மணிக்கூண்டு கோபுரம் அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். இந்திய அரசின் அனல்மின்னிலைய அமைப்பிற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளது…

உள்ளக விசாரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு

இலங்கையின் இறுதிகட்ட போர் தொடர்பிலான எந்த உள்நாட்டு விசாரணையும் ஏற்புடையதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே காத்திரமான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிபிசியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் ஜனாதிபதியின் இந்தக்…

தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வை மோடி பெற்றுக் கொடுக்க வேண்டும்: சீ.வி.கே…

இந்திய பிரதமரின் விஜயம் மகிழ்ச்சியான விடயம். அதனை மனதார வரவேற்கின்றோம். எனினும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உருவாக்கப் போகின்றது என கல்வியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய பிரதமர் மோடியின் வருகை தொடர்பில் லங்காசிறி தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்தபோதே கல்வியாளர் இராசகுமாரன் மற்றும் வடமாகாண…