தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக் கொடுக்க மோடியின் பயணம் அமைய…

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக் கொடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் வழிசமைக்கவேண்டும். இவ்வாறு இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்திருந்த ஆயர் ஊடகங்கள் விடுத்த…

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை சுடும் அதிகாரம் உண்டு; ஆனால்,…

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை சுடுவதற்கு சட்டத்தில் அதிகாரமுள்ளது. ஆனாலும், அதனை பிரயோகிக்க மாட்டோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும், சட்டத்தில் அதிகாரம் இருந்த போதிலும்…

சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவே மேலதிக காலம் – பிரித்தானிய பிரதமர்

சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக கால அவகாசத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் ஜனாதிபதியை அவர் சந்தித்த போது இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டு மறுசீரமைப்பு…

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி முதல் 3 நாள்கள் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.…

சீன ஆதிக்கத்தை குறைப்பதற்கு அதிகளவு உதவித் திட்டங்களை இலங்கையில் அறிவிக்க…

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் போது உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக இலங்கைக்கு இந்தியா கடனுதவிகளை வழங்கவுள்ளது. என இந்தியாவின் த எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. … மேலும் இந்த விஜயத்தின் போது படையினருக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இந்தியா உறுதிமொழிகளை வழங்கவுள்ளது.…

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள்: மாவை எம்.பி

இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.விதவைகளின் … பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில்…

ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட்…

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள 6 மாத காலப்பகுதி அவகாசத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 2013ம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அங்கு…

ஐ.நா. அறிக்கையும் ஆட்சி மாற்றத்தின் இறுதி அத்தியாயமும் – இதயச்சந்திரன்

ஐ.நா. உரிமைப்பேரவையின் 28 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்களாலும், குறிப்பாக வடமாகாண சபையாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேரவையின் விசேட அறிக்கை இம்முறை வெளியிடப்படமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் மைத்திரி- இரணில் ஆட்சிக்கு, பெரும் 'தத்து' ஒன்று கழிந்தது போலிருக்கும். முதல் நாள் நிகழ்வில் உரையாற்றிய இலங்கை…

புலம்பெயர்தமிழர்கள் இலங்கைக்கு வரவேண்டாம்- சுரேஸ்பிரேமசந்திரன் அறிவுரை

கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், … … புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன்…

கருணாவை போராட்டத்திலிருந்து பிரித்து எங்கள் மண்ணை சிதைப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்…

புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் இன்று கிளிநொச்சி பளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியால் முன்னெடுகப்பட்டது. இதில் கலந்து கொண்ட பா.உறுப்பினர்…

தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடி படைக்குறைப்புக்கு வாய்ப்பில்லை: ரணில்

நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து உடனடியான இராணுவ குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனினும் தமிழர் பிரதேசங்களில் எதிர் பார்க்கும் முன்னேற்றங்கள் என்ன என்பது தொடர்பில் அவர் தகவல்களை…

பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை இரத்து செய்க! சென்னையில் ஆர்ப்பாட்டம்.

இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13 அன்று இலங்கை செல்ல உள்ளார்... பிரதமர் மோடி இனப்படுகொலை செய்த இலங்கையை புறக்கணித்து இலங்கை…

நாங்கள் பிச்சை எடுக்கும் நிலையே உருவாகும்!- யாழ். கடற்றொழில் சம்மேளனத்…

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தொடர்பில் இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாகவும், மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் நாங்கள் அறிகின்றோம். ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் எல்லை தாண்டக்கூடாது என்பதை இறுக்கமாக வலியுறுத்துவோம் என எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். இந்தியா- இலங்கை மீனவர்களுக்கிடையில் எதிர்வரும் 11ம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை…

இனப்படுகொலைத் தீர்மானம் சரியானது: சி.வி.விக்னேஸ்வரன்

இறுதி மோதல்களின் போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று வலியுறுத்தும் வடக்கு மாகாண சபையின் ‘இனப்படுகொலைத் தீர்மானம்’ சரியானது. நடந்த உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீஸ்டா லோசனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர்…

தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கனடாவின் பங்கு மிகவும் காத்திரமானதாக…

கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்: கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது. கனடா தான் முதன் … … முதலாக இலங்கையில் நடந்த பொது…

இந்தியாவே இந்த புதிய அரசாங்கத்தை ஆட்டுவிக்கிறது: விமல் வீரவன்ச

புதிய அரசாங்கம் நல்லாட்சி எனும் போர்வையில் இருப்பினும் இந்தியாவின் விருப்பத்திற்கிணங்கவே இங்கு ஆட்சி இடம்பெறுவதாகவும் அரசை இந்தியாவே ஆட்டுவிப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.தமிழ் தேசியவாதத்தை வளர்த்து தனி நாட்டை நோக்கி வடக்கைப் பிரித்தெடுக்கும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து மக்களை ஏமாற்றியே இவ்வரசாங்கம் ஆட்சியிலமர்ந்திருப்பதாகவும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது சம்பிக்க ரணவக்க,…

ஈழம் – சர்வதேச சதி வலை – ஐநா அறிக்கை…

தமிழனுக்கு துரோகம் இழைக்கவேண்டுமென்று சொன்னால் உலகநாடுகள் பலவும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும், பல நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஐநா உள்ளிட்டவையும், மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லப்படுகின்ற குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (AMNESTY INTERNATIONAL), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HUMAN RIGHTS…

கடந்த கால தவறுகளை இலங்கை மீண்டும் மேற்கொள்ளக்கூடாது: மனித உரிமைகள்…

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் இன்று உரையாற்றிய அவர், இலங்கை அதிகாரிகள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்…

ஈழப்பிரச்சினை! முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறது மோடி அரசு!…

இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம் என வைகோ கொந்தளிக்கிறார் இது குறித்து ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்துள்ள சில முக்கிய…

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய…

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். கிழக்கு மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக் குழுக்…

“இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை” ! போர்க் குற்றம் குறித்த…

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது நிலைப்பாடு எனத’ தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இருந்தபோதிலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து அதனை விசாரிக்காமால், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு என்றும் அவர் கூறினார். இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள்…

தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத் தானே தனித்து மேற்கொள்ளும்…

இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பார்கள் என சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம்…

இனப்பிரச்சினைக்கும் காலக்கெடு! மைத்திரியிடம் தமிழ்தரப்புக்கள் வலியுறுத்தல்!!

தெற்கு மக்களிற்கு நூறுநாள் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது இனப்பிரச்சினைகான தீர்வு திட்டம் தொடர்பினில் கால எல்லையொன்றை வகுக்க தமிழ் தரப்புக்கள் கோரிக்கைகளினை முன்வைத்துள்ளன.  வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 10.30 அளவினில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற…