விடுவிக்கப்பட்ட காணிகளில் மீண்டும் படை முகாம்கள் – சுரேஸ் எம்.பி…

சிறிலங்கா அரசாங்கம் வலி.வடக்கில் விடுவித்ததாக அறிவித்த காணிகளில் இராணுவத்தினர் மீண்டும் முகாம்களை அமைப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், இந்த செயற்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வலிகாமம் வடக்கு பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மக்களின்…

அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்றது? –…

அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி…

இலங்கையின் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் துறைமுகத்துக்கு செல்லும் சீன நீர்மூழ்கிகள்

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனையடுத்து சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை மற்றும் பராமரிப்பு, விநியோகம் என்பவற்றை பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் (Gwadar port) பொறுப்பேற்றுள்ளது. இந்த தகவலை பிடிஐ வெளியிட்டுள்ளது. இந்த நகர்வு சீனாவை பொறுத்தவரை முக்கியமான ஒன்று என்று சங்காய் நிறுவக…

வடக்கில் கைதுகள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான கைதுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு மூன்னரும் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வைத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமான முறையில்நடமாடியதாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதாகவும் தெரிவித்து இந்த கைது இடம்பெற்றுள்ளது. புலனாய்வு…

நீதி விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் தோல்வி!

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக செயற்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை வலியுறுத்தல்களை விடுத்துள்ளது. உண்மை, நீதி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பாப்லோ டி கிரீப் இந்த வலியுறுத்தலை நேற்று விடுத்துள்ளார். காணாமல்…

ஐ.நா விசாரணைக்கு இலங்கை முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்! வாழ்த்துச்…

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பிரிட்டனிலும்,…

சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு கொள்கை ரீதியான…

சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு, கொள்கை ரீதியான ஒரு உயர்மட்டத் தவறு என்று, இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்குச் செல்லும் முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும், போரிட்டுக் கொண்டிருந்த போது, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள்…

மாவீரர் துயிலுமில்லங்கள் அழிப்பு தமிழ்மக்களின் கோபத்தை தூண்டுவதாக உள்ளது!!!

கொழும்பில் இருந்து வெளியாகும் ‘சிலோன் ருடே’ நாளிதழில், ‘சுலோச்சனா ராமையா மோகன்’ துயிலுமில்லங்களின் அழிப்பு தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை.“என்  சகோதரன் இறந்துவிட்டார். ஆனால் புதைகுழியை அழிப்பதன் மூலம் அவருடைய நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. ஒரு இராணுவ முகாமின் கீழேயே எனது சகோதரனின் புதைக்கப்பட்ட உடல் உள்ளமை மிகவும் …

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!- டேவிட் மிலிபான்ட்

இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் டேவிட் மிலிபான்ட் கோரியுள்ளார். தமிழ் புதுவருடத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது…

கச்சதீவை ஒப்படைக்க போவதில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட கச்சதீவை மீண்டும் ஒப்படைக்க போவதில்லை என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு சென்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையிலான…

தமிழக அரசுடன் இணைந்து செயற்பட தயார்! சென்னையில் இலங்கை அமைச்சர்…

இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படவிரும்புவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. தனிப்பட்ட பயணமாக இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று சென்னை சென்றார். அப்போது மீனவர் பிரச்சினை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கச்சதீவை இந்தியாவிடம் இலங்கை ஒரு போதும் திருப்பி அளிக்காது என…

விடுதலைப் புலிகளையும் விசாரணைக்குட்படுத்துவதென்பது இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கவே

தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ள உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலி களையும் விசாரிக்கவேண்டும். எனக்கோருவது சட்டத்திற்கு மாறான ஒரு விடயமாகும். எனப்பதுட ன் அது இயற்கை நீதிக்கும் முரணான விடயமாகும். இறுதி யுத்தத்தினில் புலிப்போராளிகளும், புலிகளென…

இறுதியுத்தம் முடிந்தும் ஆயிரம் அடிக்குமேல் பறப்பில் இந்திய “ரோ” விமானங்கள்!…

இலங்கை தொடர்பான சகல ஆதாரங்களும் ஐ.நா அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அதை விட முக்கிய ஆதாரமொன்று இந்தியவின் உளவு நிறுவனமான ரோவிடம் இருப்பதாக சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் இலங்கையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள ஐ.நா அதிகாரிகளிடம் இலங்கை தொடர்பான ஆதாரம் எப்படி கிடைத்தது.?…

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணக்கம்!

காணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால இணக்கம் வெளியிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்தநிலையில் அதில் உள்ள சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இதேவேளை…

தமிழில் தேசிய கீதம்; சிங்கள ராவய அமைப்பு வழக்கு தொடர்வதை…

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அனுமதியளித்த தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளதை தான் முழுமனதோடு வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,…

எமது தொப்புள்கொடி 20 உறவுகளின் படுகொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்…

ஆந்திராவில் எமது தொப்புள்கொடி உறவுகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதும் அத்தோடு படுகொலையின் தொடர்பாக வெளிவந்த  புகைப்படங்களும் உலகத் தமிழர்களின் உள்ளங்களை உலுப்பி உள்ளது . இப் படுகொலை என்பது மனிதநேயமற்ற , கொடூரமான , இரக்கமற்ற செயலாகவே பார்க்கவேண்டும் . இப்படுகொலைக்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு , குற்றம்…

வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அரசுடன் இணைந்து செயற்படுவோம்!

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை கட்டம் கட்டமாக அகற்றினால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக இன்றைய சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்றி படையினரை வெளியேற்றுவதாக உறுதியான வாக்குறுதியொன்றை வழங்கினால், அந்த வாக்குறுதி…

கிழக்கு முதலமைச்சரை கூட்டமைப்பு ஏன் விட்டுக் கொடுத்தது?

கிழக்கு முதலமைச்சர் விடயம் என்பது இன்னும் மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல்தான் உள்ளது. காரணம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு சில தமிழ் மாகாண சபை உறுப்பினர்களால் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் ஒரு விதமாக உசுப்பேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக கல்முனைத் தொகுதி தமிழ் மக்கள் மத்தியில்…

வடமாகாண விடுதலையை மறந்து முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசை பாடுகிறார்!- அரசாங்கம்…

தேசிய அரசாங்கத்தின் உதயத்துடனேயே வட மாகாணத்திற்கு விடுதலை கிடைத்துள்ளது. அதை மறந்து வடமாகாண முதலமைச்சர் சர்வதேசத்திடம் வசைபாடிக் கொண்டிருக்கின்றார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்களை அங்கீகரித்து உரிமைகளை வழங்கியது நாம் என்பதை தமிழ் தலைமைகள் மறந்து விட வேண்டாம் எனவும் அரசு தெரிவிக்கிறது. வட மாகாணத்தினை…

முன்னர் இராணுவத்தைக் குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது குறைக்கப்படமாட்டாது என்கிறார்கள்!

இலங்கையின் மத்திய அரசாங்கமானது வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முஸ்தீபு செய்கின்றது என வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் ஹோலியாங் சு விடம் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் இராணுவத்தை குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது இராணுவம் குறைக்கப்படமாட்டாது…

புதிய அரசும் காணாமல் போனோர் விவகாரத்தை மூடிமறைக்கவே முயல்கின்றது! அனந்தி…

தானும் இலங்கை அரசும் இப்போது ஒருமித்த இலக்கொன்றினில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மகளிரணி தலைவியுமான அனந்தி சசிதரன்.என் கணவரை தேடிக்கண்டுபிடித்து தருமாறு கோரியே நான் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்காடி வருகின்றேன். அதே நேரம் விடுதலைப்புலிகளிற்கு ஆட்சேர்ப்பு நடந்ததாக கூறி என்னையும் எனது கணவரை…

கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தருவதில் இழுபறி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரவில்லை. ஆனால் சபாநாயகர் சம்பந்தனை அழைத்துப் பேசியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழும்பியுள்ள சர்ச்சை குறித்து லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யார் எதிர்க்கட்சித்…

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம்…