அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
“பெர்சே பேரணி, பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி…
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய குழப்பம், பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட பேர்கர் கடை, பின் புறத்தைக் காட்டும் உடற்பயிற்சி ஆகியவற்றைக் காட்டிலும் மோசமானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "நீங்கள் ஒப்பு நோக்கினால்…
ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் பாஸ் தள்ளி வைக்கிறது; ஜுன் முதல்…
பாஸ் கட்சி அடுத்த மாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்தாமார் எனப்படும் தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு அவ்வாறு தள்ளி வைக்கப்படுவதாக கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாப்பா அலி கூறினார். அதற்குப் பதில்…
மசீச: பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அடைந்தது படுவீழ்ச்சி
சிலாங்கூர், மலேசியாவில் மிகவும் வளர்ச்சிகண்ட மாநிலம் என்ற நிலையிலிருந்து வளர்ச்சிக்குன்றிய மாநிலம் ஆகிவிட்டதாம். சிலாங்கூர் மசீச கூறுகிறது. குப்பை அள்ளும் விவகாரம், காஜாங், கிள்ளான் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் சிலாங்கூர் குடிமக்கள் எதிர்நோக்கும் பல விவகாரங்கள் ஆகியவை இந்நிலைக்குக் காரணங்களாகும் என்கிறார் மாநில மசீச செயலாளர் வொங் குன்…
அனுமதி இல்லை என்கிறது டிபிகேஎல்; கடை போடுவோம் என்கிறார்கள் வியாபாரிகள்
வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வீட்டின் முன்புறம் கடை போட 60 சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) மறுத்துவிட்டது. ஆனால், கோலாலம்பூர் சிறுவியாபாரிகள் செயல் மன்றத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், அம்பிகாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கை திட்டப்படி நடக்கும் என்றார்.…


