துணை ஐஜிபி காலிட் வீட்டின்முன் தோசைக் கடை: நிகழ்வு நடைபெறாது

பெர்சே 3.0 இன் இணைத் தலைவர் அம்பிகாவின் வேண்டுகோளுக்கு மதிப்பு அளித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 20 இல் மலேசிய போலீஸ் படையின் துணை ஐஜிபி காலிட் அபு பாக்காரின் வீட்டின்முன் போடவிருந்த தோசைக் கடை நிகழ்வு நடைபெறாது என்று அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த 20 இந்திய அரசு…

அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி செய்யப்பட்டதா என சந்தேகிக்கப்படுகிறது

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய அலுவலகத்துக்குள் செல்வதற்கான நுழைவு கார்டுகள் செலுத்தப்படும் கட்டுப்பாட்டு பெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. அதனால் டமன்சாராவில் உள்ள அம்பிகாவின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகம் தோன்றியுள்ளது. நுழை வாயிலுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்தும் அந்தப் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது இன்று காலை எட்டு…

கண்ணுக்கு கண் என்றால் மலேசியர்கள் இறுதியில் குருடர்களாகி விடுவர்

"ஒருவருடைய குடும்பத்தையும் அதன் தனிமையையும் நாம் மதிக்க வேண்டும். நாட்டுக்கு நன்மையானதையே நாம் கோருகிறோம். ஆகவே உயர்ந்த தார்மீகப் பண்புகளுடன் நடந்து கொள்வோம்." துணை ஐஜிபி வீட்டுக்குமுன் இலவச தோசை பீரங்கி: நாம் தேர்தல் சீர்திருத்தம் பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த தரப்பின் நிலைக்கு நாம் தாழ்ந்து…

செனபோன்: பெர்சே 3.0 தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டால் நான் எதிர்…

ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் இருந்ததின் மூலம் தாம் மலேசிய சட்டங்களை மீறியுள்ளதாக கூறப்படுவது மீது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸ்திரேலிய சுயேச்சை செனட்டர் நிக் செனபோன் தயாராக இருக்கிறார். 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குரிமை கிடைக்கலாம்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு வகை செய்யும் பொருட்டு இசி என்ற தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் வரும் ஜுன் மாதக் கூட்டத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய எண்ணியுள்ளது. "எங்கள் இலக்கு ஜுன் கூட்டத் தொடர்," இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்,…

மிரட்டப்படும் சம்பவங்கள், இனவாத அடிப்படையைக் கொண்டவை என்கிறது ஹிண்ட்ராப்

பள்ளிக்கூடங்களில் மலேசிய இந்திய மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பல்வேறு மிரட்டல் சம்பவங்களை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. அந்த சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை நோக்கமாகக் கொண்டு இரண்டு வகையான அத்துமீறல்கள்…

பிகேஆர்-லிருந்து விலகுவதற்குத் தாம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாகக் கூறப்படுவதை…

2008ம் ஆண்டு பிற்பகுதியில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தாம் டாக்டர் முகமட் கிர் தோயோவிடம் 10 மில்லியன் ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை காப்பார் எம்பி எஸ் மாணிக்கவாசகம் மறுத்துள்ளார். வலைப்பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்த மாணிக்கவாசகம், பிகேஆரைக் கைவிடுவதற்கு அந்தத் தொகையை கொடுக்க முன்…

விடுதலை நம்பிக்கை குலைந்ததும் உண்ணாவிரதப் போராட்டம்

ஹாஜ்ஜா சிபி வீராவு பேரப் பிள்ளை ஒன்று மடியில் வைத்துக் கொண்டு தம்முடைய மூத்த பிள்ளை எழுதிய பல கடிதங்களை காட்டினார். "தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என அவர்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்தனர்" என கமுந்திங் தடுப்பு மய்யத்திலிருந்து சிறைச்சாலை வழங்கிய தாளில் தமது புதல்வரான முகமட் பாட்சுல்லா…

முள்ளிவாய்க்கால் பேரவலம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…

புதிய ஊடகங்களைக் கட்டுப்படுத்த இணையப் போர் (cyber warfare) தொடங்கக்…

அரசாங்கம் அடுத்து வரும் ஆண்டுகளில் இணையத்தையும் புதிய ஊடகங்களையும் கட்டுப்படுத்த "தீவிரமான நடவடிக்கைகளில்" இறங்கும் என ஊடக சுதந்திரத்தைக் கண்காணிக்கும் CIJ என்னும் சுயேச்சை இதழிலியல் மய்யம் கூறுகிறது. "சுதந்தரமாக இயங்கு சுயேச்சை இணைய ஊடகங்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விரிவான கட்டுப்பாட்டை பெற அரசாங்கம் முயலுவது தெளிவாகத் தெரிகிறது,"…

ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு ஆனால் மிரட்டுவதற்கு உரிமை இல்லை

"நாம் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில்தான் நாம் அக்கறையுள்ள குடிமக்களாக இருப்பதை நிறுத்திக் கொண்டு மிரட்டல்களை விடுக்கின்றோம்." உடற்பயிற்சி' செய்வதற்கு உரிமை உண்டு என்கிறார் ஒரு வழக்குரைஞர் லிம் துக் சன்: நான் பெர்சே 2.0, 3.0 ஆகியவற்றில் கலந்து கொண்டவன். என்னைப் பொறுத்த வரையில்…

துணை ஐஜிபி காலிட் வீட்டின் முன் தோசைக் கடை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 20 இல் மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் காலிட் அபு பாக்காரின் வீட்டின் முன் தோசைக் கடை போடுவதற்கு 20 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் அங்காத்தான் வர்ஹா அமான் மலேசியா (வர்ஹாஅமான்) திட்டமிட்டுள்ளது. இந்த தோசைக் கடை காலை மணி…

அரசு சாரா அமைப்பு: அம்பிகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ‘தீய நோக்கம்…

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான Proham கண்டித்துள்ளது. அந்த சம்பவங்கள் "முறையற்றவை, பொருத்தமற்றவை, தீய நோக்கம் கொண்டவை" என அது வருணித்தது. கூட்டரசு அரசமைப்பில் கூறியுள்ளவாறு அமைதியாகக் கூடுவதற்கு குடிமக்களுக்கு உரிமை இருந்தாலும் அவ்விரு 'அச்சுறுத்தல்…

முன்னாள் ஒட்டுநர்: நடிகை 1 மில்லியன் ரிங்கிட்டை வங்கியில் போட்டதை…

கிராமப்புபுற மேம்பாட்டு அமைச்சர் ஷாபியி அப்டாலிடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 1 மில்லியன் ரிங்கிட்டை நடிகை ஸாஹிடா முகமட் ராபிக்   வங்கியில் செலுத்தியைத் தான் பார்த்ததாக அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் ஒருவர் கூறிக் கொண்டுள்ளார். ஸாஹிடா இவ்வளவு பெரிய தொகையை ஒரே சமயத்தில் போட்டதை அப்போது தான் பார்த்ததாக…

அடுத்து இரு முனைகளில் பெர்சே இயக்கம்

தேர்தல் முறையில் காணப்படுகின்ற 'கவலை அளிக்கும்' நிலையைச் சமாளிப்பதற்கு தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 'வாக்களிப்பு, கண்காணிப்பு' என்னும் இரு முனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. "தேர்தல் மோசடிகளை முறியடிக்கும் பொருட்டு வாக்களிக்க முடிந்த அனைவரும் பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்கச் செல்ல வேண்டும்," என பெர்சே கூட்டுத் தலைவர்…

இந்தியத் தூதரகம் மொண்ட் கியாராவுக்கு இடம் மாறுகிறது

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், ஜாலான் தாமான் டூத்தாவில் உள்ள தனது இப்போதைய இடத்திருந்து வரும் திங்கட்கிழமை தொடக்கம் 28வது மாடி, மெனாரா 1, மொண்ட் கியாரா, எண் 1, ஜாலான் மொண்ட் கியாராவுக்கு இடம் பெயர்கிறது. எனினும் அந்தத் தூதரகத்தின் கான்சுலர் ( consular ) பிரிவு…

இப்போதைக்கு பெர்சே 4.0 இல்லை என அம்பிகா உறுதி அளிக்கிறார்

பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை எனத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கு போராடும் கூட்டமைப்பின் கூட்டுத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார். "பெர்சே 4.0 பேரணியை நடத்துவதற்கான திட்டம் எதனையும் எனது தரப்பு சிந்திக்கவில்லை," என அவர் மலாய் நாளேடான சினார் ஹரியானிடம் கூறினார்.…

நெகிரி செம்பிலான் அங்காடிகள் எதிர்க்கட்சி செராமாக்களில் வியாபாரம் செய்யத் தடை

நெகிரி செம்பிலானில் அரசாங்கம் வழங்கும் சாதனங்களைப் பயன்படுத்தும் அங்காடிக் கடைக்காரர்கள் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்யும் செராமா கூட்டங்களில் தங்கள் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்தால் அவர்களுடைய அனுமதிகள் ரத்துச் செய்யப்படுவதோடு அவர்களுடைய சாதனங்களும் மீட்டுக் கொள்ளப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. "அவர்கள் வியாபாரம் செய்வதைத்…

‘உடற்பயிற்சி’ செய்வதற்கு உரிமை உண்டு என்கிறார் வழக்குரைஞர் ஒருவர்

பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு  முன்னாள் இராணுவ வீரர்களுக்கு உரிமை இருப்பதாக Pusat Rakyat Loyar Burok அமைப்பு உறுப்பினரான வழக்குரைஞர் எட்மண்ட் போன் கூறுகிறார். ஆனால் நேற்று நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்தக் குழு விடுத்த செய்தியை தாம்…

‘உடற்பயிற்சி’: அரசு அங்கீகரித்த அச்சுறுத்தல்

"அவர்கள் தங்கள் மூளை இருக்கும் இடத்தைக் காட்டுகின்றனர். அது அவர்கள் மூளை வழங்கும் செய்தி." அம்பிகா வீட்டுக்கு முன்பு முன்னாள் இராணுவ அதிகாரிகள் 'உடற்பயிற்சி' ('butt exercises') செய்கின்றனர் டேவிட் தாஸ்: தாங்கள் நம்பும் எந்த ஒரு காரணத்துக்கும் பொது இடம் ஒன்றில் ஆர்ப்பாட்டம் செய்ய எந்தக் குழுவுக்கும்…

அம்பிகா வீட்டுக்குமுன் மாட்டு பேர்கர்; இந்து சேவை சங்கம் கண்டனம்!

பெர்சே 2.0 இணைத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசனின் வீட்டுமுன் மாட்டிறைச்சி கொண்ட பேர்கர்களை வேண்டுமென்று சமைத்து விநியோகம் செய்ததோடு அம்பிகாவிற்கும் கொடுக்க முற்பட்ட செயல் சமய துவேசமானது என்று சமய அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி இக்லாஸ் என்ற சில்லரை வணிகர்கள் அமைப்பின் தலைவர்…

பாக் சாமாட்: அந்த ‘இழிவான’ உடற்பயிற்சி அடுத்து என் வீட்டுக்கு…

பெர்சே கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட், நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் தமது சகா அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு 'உடற்பயிற்சியை' ( ‘butt exercises’ ) நடத்தியவர்கள் அடுத்து என்னைக் குறி வைத்தால் நான் வியப்படைய மாட்டேன் என்று கூறியிருக்கிறார். "அது இழிவானது, கழிசடையான நடவடிக்கை…

உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள இசா கைதிகளை சுஹாக்காம் சந்திக்கும்

பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் மய்யத்தில் உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தடுப்புக் காவல் (இசா) கைதிகளைக் காண்பதற்கு சுஹாக்காம் என்னும் தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை அங்கு செல்லும். அந்தக் கைதிகளின் உடல் நிலையைச் சோதிப்பதற்காக மூவர் கொண்ட குழு ஒன்று…