ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஈப்போவில் பொதுக்கூட்டம்
இலங்கை அரசின் அரக்கத்தனமான போர் தர்ம மீறல்களால் குண்டடிக்கும் ,செல்லடிக்கும் செங்குருதி சிந்தி உயிர் துறந்த ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் மரண ஓலங்கள், ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்தில், நீதி கேட்டு எழுப்பும் ஆராய்ச்சி மணியொலியாய் அதிர்ந்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும். 47 நாடுகளடங்கிய இவ்வாணையத்தில்…
பதவி விலகல் பற்றி பிரதமரும் ஷாரிசாட்டும் அடுத்த வாரம் விளக்குவர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அம்னோ மகளிர் பகுதி தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலும் அடுத்த வாரம் மகளிர் பகுதியைச் சந்தித்து ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான சூழலை விளக்குவர். “நாடு முழுவதிலுமிருந்து ஏழாயிரம் மகளிர் பேராளர்கள் திரள்வார்கள்.அதில் எல்லாம் விளக்கப்படும்”, என்று மகளிர் பகுதி உதவிச் செயலாளர்…
அம்னோ இளைஞர்கள் இன உணர்வைத் தூண்டிவிடுகிறார்கள் என்று சாடல்
பினாங்கு அம்னோ இளைஞர்கள், அண்மையில் பினாங்கில் நிதிதிரட்டும் விருந்துபசரிப்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் பேசியதை அடிப்படையாக வைத்து இன உணர்வுகளைத் தூண்டிவிட முயல்கிறார்கள் என்று லிம்மின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோஹாரி சாடியுள்ளார். லிம் தமதுரையில் சீனர்களின் 90விழுக்காட்டு ஆதரவையும் மலாய்க்காரர்களின் 40விழுக்காட்டு ஆதரவையும் மட்டுமே…
காலித்தின் வாக்களிப்புப் பகுதியை மாற்றியதின் மூலம் இசி சட்டத்தை மீறியுள்ளது
சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் வாக்களிப்புத் தொகுதியை பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து லெம்பா பந்தாய்க்கும் மாற்றியதின் மூலம் இசி என்ற தேர்தல் ஆணையம் 1958ம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ் 'கடுமையான குற்றத்தை' புரிந்துள்ளது. இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் பூஸியா சாலே கூறியிருக்கிறார். தொகுதிகளைப் பிரிப்பதற்கான…


