தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
போலி தடுப்பூசி அட்டைகள் தொடர்பாக மருத்துவர் மற்றும் 3 பேரை…
போலி கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை வழங்கிய வழக்கில் விசாரணையை எளிதாக்குவதற்காக, கோட்டா பாருவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கின் மருத்துவர் மற்றும் மூன்று நபர்களை கிளந்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கிளினிக்கில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து தடுப்பூசி பெற்ற மூன்று நபர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், 60…
ஜனவரி 14 முதல் 186 ஓமிக்ரான் நேர்வுகள் கண்டறியப்பட்டுள்ளன
பல்வேறு சுகாதார நிறுவனங்களால் ஜனவரி 14 முதல் இன்று வரை மொத்தம் 186 புதிய ஓமிக்ரான் மாறுபாடுகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா(Dr Noor Hisham Abdullah) தெரிவித்தார். பல்கலைக்கழகம் டெக்னாலஜி மாராவின் ஒருங்கிணைந்த மருந்தியல் நிறுவனம் (iPROMISE-UiTM) 46…
தயாரிப்பு வெளியீட்டில் SOP மீறல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
நேற்று சில தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய தயாரிப்பு வெளியீட்டு விழாவில், தேசிய மீட்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் SOP களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்தினர்கள் சமூக …
கோவிட்-19 (ஜனவரி 18): 3,245 நேர்வுகள்
இன்று மொத்தம் 3,245 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,813,934 ஆக உள்ளது. கடந்த ஏழு நாட்களில் கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 11.3 சதவீதம் குறைந்துள்ளது. நேற்றைய (ஜனவரி 17)க்கான புதிய…
பக்தியும் பரவசமும் குறையாத மிதமான தைப்பூசம்
கோவிட்-19 செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிக்கும் கட்டாயத்தில், நாட்டில் உள்ள இந்துக்கள் இன்று தைப்பூசத்தை மிதமான அளவில் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து வரும் இந்துக்களின் கவனத்தை ஈர்க்கும் பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில், SOPகளுடன் நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு உற்சாகத்தை…
மாமன்னர் தம்பதியினரின் தைப்பூச வாழ்த்துகள்
மன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இன்று அனைத்து இந்துக்களுக்கும் தங்களின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இஸ்தானா நெகாராவின் முகநூல் மூலம் வெளியிடப்பட்ட அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,…
கோவிட் -19 இன் மொத்தம் 2,342 புதிய நேர்வுகள் பதிவு
கோவிட் -19 இன் மொத்தம் 2,342 புதிய நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது, மொத்தம் இப்போது 2,810,689 நேர்வுகளை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதிக்குப் பிறகு 271 நாட்களில் மிகக் குறைவான புதிய தொற்றுகள் இன்று பதிவாகியுள்ளன. கடந்த ஏழு…
4 நாட்களில் இரண்டு கைதிகளின் மரணம் குறித்து அரசு சாரா…
நான்கு நாட்களில் இருவர் போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து மனித உரிமைகள் குழுக்கள் கவலை தெரிவித்தன. முதல் சம்பவம் ஜனவரி 13 அன்று தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையக லாக்-அப்பில் 63 வயதுடைய நபருடன் தொடர்புடையது, சமீபத்திய மரணம் ஜனவரி 16 அன்று பெங்கலன் செபா ( Pengkalan…
பிரதமர் இந்துக்களுக்கு தைப்பூச நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாளை தைப்பூசத்தை கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு தைப்பூச நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இவ்விழா ஆழ்ந்த அர்த்தத்துடனும், தனது அன்புக்குரிய குடும்பத்தினருடனும் கொண்டாடப்படும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். “நாம், நம் குடும்பம் மற்றும் நமது…
ஜனவரி 19 முதல் ராவுப்பில் (Raub) உள்ள கம்போங் பத்து…
மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (EMCO) ஜனவரி 19 முதல் பகாங்கில் உள்ள கம்போங் பத்து தாலம், முகிம் பத்து தாலம் ஆகிய இடங்களில் விதிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரோட்ஸி முகமட் சாட் (Rodzi Md…
நாடு மோசமாவதற்குக் காரணம் – ஊழலும் அரசியல்வாதிகளும் – சீலதாஸ்
மலேசியா ஒரு சிறந்த நாடாகத் திகழ அனைத்தும் இருந்தும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது இனவாத அரசியலும் அதன் பின்னணியில் இருக்கும் ஊழலும் ஆகும். நாளுக்கு நாள் நமது நாட்டின் தரத்தில் ஊழல் என்பது ஒரு வகையான ஏற்புடைய செயலாக மாறி வருவதையும் உணர முடிகிறது. இது…
சிறுவர்கள் இருவர் மாசாய் ஆற்றில் மூழ்கி பலியாகினர்
ஜொகூரில் உள்ள தாமன் மாசாய் உத்தாமாவிற்கு அருகிலுள்ள சுங்கை மாசாய் என்ற இடத்தில் நேற்று ஆறு சிறுவர்கள் ஆற்றைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களில் இருவர் நீரில் மூழ்கி இறந்ததால் சோகமாக மாறியது. ஜொகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவித் துணைத் தலைவர் ஹம்தான் இஸ்மாயில்…
மலாயா புலிகள் மீது ஜிபிஎஸ் (டிராக்கர் காலரை) பயன்படுத்த அரசாங்கம்…
அழிந்து வரும் விலங்குகளைக் கண்காணிப்பதற்கு, நாடு முழுவதும் உள்ள சுமார் 150 மலாயாப் புலிகளுக்கு டிராக்கர் காலர்களை பயன் படுத்த எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சகம், முன்மொழிந்துள்ளது. (ஜிபிஎஸ்) செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிராக்கர் (ரேடியோ) காலரைப் பயன்படுத்துவதன் மூலம் விலங்கு வேறு பகுதிக்கு நகர்ந்ததா அல்லது…
ஜாஹிட்: அடிமட்ட மக்களே கட்சியின் இறுதி முடிவை எடுப்பவர்கள்
அம்னோவின் அடிமட்ட மக்களே கட்சியின் இறுதி முடிவெடுப்பவர்கள், அவர்களின் குரலை தலைமை பின்பற்றும் என்று கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) கூறினார். பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்குடன் இணந்த புகைப்படத்தை அவர் இன்று தந்து அறிக்கையில் இணைத்திருந்தார். அதன் நோக்கம் விளக்கப்படவில்லை.…
சேமநிதி பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் – அம்னோ இளைஞர்…
கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், சேமநிதி வைப்பு நிதியை (EPF) திரும்பப் பெறுவது அவசரத் தேவையாக கருதப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி (Asyraf Wajdi Dusuki) கூறினார். இது மக்களின் உயிர்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று…
ஐந்து மாநிலங்களில் 85,134 டன் வெள்ளக் குப்பைகள் அகற்றப்பட்டன
பேரிடர் பாதித்த ஆறு மாநிலங்களில் நேற்று நிலவரப்படி மொத்தம் 85,134 டன் வெள்ளக் குப்பைகளும் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன. பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியப் பகுதிகளை உள்ளடக்கிய துப்புரவுப் பணிகள் 98 சதவீதத்தை எட்டியதாகவும், ஜோகூர் 90 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் குடியிருப்பு மற்றும் ஊராட்சித்…
8 மாத குழந்தையை அறைந்த சந்தேகத்தின் பேரில் குழந்தை பராமரிப்பாளர்…
பண்டார் தாசிக் பெர்மைசூரி சேரஸில் உள்ள ஒரு வீட்டில் கடந்த புதன்கிழமை (ஜன.12) நடந்த சம்பவத்தில் எட்டு மாத ஆண் குழந்தையை அறைந்தசந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை துணைத் தலைவர் ஏசிபி கமருஜமான் எலியாஸ் (ACP Kamaruzaman Elias)…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார் பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.…
அசாம் பாக்கியின் விசாரணையை பொது மக்கள் காண வாய்பளியுங்கள்- கோமஸ்…
வரும் திங்கட்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் விசாரணையை நேரடியாக மக்கள் கண்காணிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் தலைமை இயக்குனராக இருக்கும் அசாம் பாக்கி அவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். “அவரின் விசாரணையில் முறையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா,…
கோவிட்-19 (ஜனவரி 15): 3,074 நேர்வுகள்
கோவிட்-19 | சுகாதார அமைச்சு இன்று 3,074 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிப்பவர்களின் எண்ணிக்கை பொதுவாக குறைந்து வருகிறது. 3,346 புதிய நேர்வுகள் பதிவான நேற்றைய (ஜனவரி 14) புள்ளிவிவரங்கள் பின்வருமாறு: சிலாங்கூர் (1,006) ஜோகூர் (380) கோலாலம்பூர் (280)…
ஆட்சேபனைகளை மீறி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட கிளினிக்கிற்கு எதிராக வழக்கு!
பத்து குழந்தைகளின் தாயும் வழக்கறிஞருமான அசியா அப்துல் ஜலீல்(Asiah Abdul Jalil), இன்று முன்னதாக தனது 13 வயது மகனுக்கு இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திய பாலோக் ஹெல்த் கிளினிக்கின் (Balok Health) மருத்துவ ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளார். அசியா முன்பு சுகாதார…
பேராக் டிஏபி-க்கு விளக்கமளித்தார் டெரன்ஸ் நாயுடு!
வியாழன் அன்று பினாங்கில் இரவு நேரத்தில் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாசிர் பெடமர் (Pasir Bedamar) சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு (Terence Naidu) தனது நடத்தை குறித்து விளக்கமளித்தார். அதோடு ஒரு போலிஸ் புகாரும் செய்துள்ளார். "நான் போதை பொருள் எதுவும் எடுக்கவில்லை, எனது சிறுநீரக சோதனை…
MyFutureJobs இல் காலியிடங்களை முதலாளிகள் கட்டாயம் விளம்பரப்படுத்த வேண்டும் –…
MYFutureJobs போர்ட்டலில் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினரால் நிரப்பப்படுவதற்கு முன், முதலில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய, வேலை வாய்ப்புகளை முதலாளிகள் விளம்பரப்படுத்துவது கட்டாயமாகும். மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன், கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தனது அமைச்சகத்தின் கீழ் இயங்கும் MYFutureJobs போர்ட்டலில் குறைந்தபட்சம் 30…
























