தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
ஒவ்வொரு நாளும் நான், லிம்’மின் ‘அழுக்கு’ சிந்தனையில் இருக்கிறேன், நஜிப்…
நவம்பர் 1-ம் தேதி, தேசிய முன்னணி அரசு ஆதரவாளர்கள் இயக்கத்தின் (பிஎன்பிபிசி) தலைவராக, நஜிப் ரஸாக் நியமிக்கப்பட்டதைப் பல முறை தொட்டுப் பேசிய டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் நடவடிக்கையைப் பற்றி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார். தான், பிஎன்பிபிசி தலைவராகதான் நியமிக்கப்பட்டேன்,…
தற்சமயம் ‘முழு அடைப்பு’ தேவையில்லை – அமைச்சர்
நாடாளுமன்றம் | "முழு அடைப்பு" அல்லது நுழைவு மற்றும் வெளியேறும் தடையை இந்த நேரத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு பொறுப்புகள்) மொஹட் ரெட்ஜுவான் யூசோஃப் தெரிவித்தார். மலேசியா…
ஓர் அமர்விற்கு 80 எம்.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி
நாடாளுமன்றம் | மேம்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 222 எம்.பி.க்களில் 80 பேரை மட்டும் ஓர் அமர்வில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை, 2021 வரவுசெலவுத் திட்டத் தாக்கலின் போது இத்தீர்மானம் தொடங்கவுள்ளது. அந்த 80 எம்.பி.க்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த 41 பேரும், எதிர்க்கட்சி…
கோவிட் 19 : இன்று 1,032 புதியத் தொற்றுகள், 8…
இன்று மதியம் வரையில், கடந்த 24 மணி நேரக் காலகட்டத்தில், நாட்டில் 1,032 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 8 இறப்புகளும் நேர்ந்துள்ளன. 7 மரணங்கள் சபாவில் பதிவாகியுள்ள நிலையில் பேராக்கில் ஒரு மரணம் நேர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது,…
கோவிட் -19 பெருந்தொற்றைக் கையாள, பெட்ரோனாஸ் மற்றொரு RM10 பில்லியனை…
அரசாங்கம், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில், RM10 பில்லியன் கூடுதல் ஈவுத்தொகையை வழங்க பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாரத் தொடக்கத்தில், பொருளாதார அமைச்சர், பெட்ரோனாஸ் RM34 பில்லியன் ஈவுத்தொகையை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாகக் கூறினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து…
‘6,800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்’
நவம்பர் 6-ஆம் தேதி, தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டத்தில், தங்களின் மூன்று பரிந்துரைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று கெமிலாங் மலேசியப் பயண நிறுவனம் & பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (ஜிஏபிபி பஸ் மலேசியா) வலியுறுத்துயுள்ளது. அதன் தலைவர், அப்துல் அஜீஸ் இஸ்மாயில் கனி, தங்களின் பரிந்துரைகள் மீது…
அந்தோனி லோக் : தாஜுடினுக்குக் குறுகிய அரசியல் பார்வை
பாசீர் சாலாக் எம்.பி., தாஜுட்டின் அப்துல் ரஹ்மான், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குச் சம ஒதுக்கீடு வழங்குவது, தேசிய முன்னணியைக் கொல்வதற்குச் சமம் என்று கூறியது, அவரின் குறுகிய அரசியல் பார்வையைக் காட்டுகிறது என்று அந்தோனி லோக் கூறியுள்ளார். "இன்றைய அரசாங்கம் எந்நேரத்திலும் உடையக்கூடியது, எனவே நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டுமானால்,…
பட்ஜெட் : எதிர்க்கட்சிகளுக்கு மானியம் வழங்குவது பி.என்.-ஐ கொல்வதற்குச் சமம்…
இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு, எதிர்க்கட்சியினர் ஆதரவு அளிக்கின்றனர் என்பதற்காக மக்களவையில் உள்ள அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அதே மானியத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வழங்குவதை தேசிய முன்னணி (பிஎன்) ஏற்கவில்லை. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் இந்த முன்மொழிவு - ஏற்றுக்…
கோவிட் 19 : இன்று 1,054 புதியத் தொற்றுகள், 12…
இன்று மதியம் வரையில், கடந்த 24 மணி நேரக் காலகட்டத்தில், நாட்டில் 1,054 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 12 இறப்புகளும் நேர்ந்துள்ளன. இறப்புகள் அனைத்தும் சபாவில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது, ஆக, சபாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 131.…
‘அரசாங்கம் உதவ வேண்டும், விமான நிறுவனங்களும் தியாகம் செய்ய வேண்டும்’
கோவிட் -19 பெருந்தொற்று காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும், ஆனால் அதேசமயம், விமான நிறுவனங்களும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தின் (யுனிமாஸ்) பொருளாதார வல்லுநர், பேராசிரியர் டாக்டர் சசாலி அபு மன்சோர், கோவிட் -19 தொற்று குறைந்துவிட்ட பிறகு,…
பத்து சாபி இடைத்தேர்தல் : மொஹமட் ஹசானின் திட்டத்திற்கு வாரிசான்…
கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சபாவின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பத்து சாபி இடைத்தேர்தலில் வாரிசானுக்கு வழிவிட வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசன் முன்மொழிந்ததை வாரிசான் பொதுச் செயலாளர் லோரெட்டோ படுவா பாராட்டினார். தீபகற்பத்தைப் போல் அல்லாமல், சபாவின்…
இவ்வாரம் மக்களவை அமர்வு அரை நாள் மட்டுமே
நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களவை அமர்வு இன்று முதல் வியாழக்கிழமை வரை அரை நாள் (மதியம் 1 மணி வரையில்) மட்டுமே நடைபெறும். ஒத்திவைப்புக்கான முன்மொழிவு, பிரதமர் துறை அமைச்சர் தக்கியுதீன் ஹாசனால், கேள்வி பதில் அமர்வுக்கு முன்னதாக, கூட்டவிதி 12…
அவசரகால அறிவிப்பு அவசியம் என்ற அர்மடா கூற்றுக்கு, டிஏபி இளைஞர்…
பத்து சாபி இடைத்தேர்தல் நடைபெறாமல் தடுக்க ஒரே பாதுகாப்பான நடவடிக்கை அவசரகால அறிவிப்பு என்ற பெர்சத்து இளைஞர் பிரிவு (அர்மடா) தலைவரின் அறிக்கையை டிஏபி இளைஞர் துணைத் தலைவர் சியோங் யோக் கோங் கண்டித்தார். அர்மடா சட்டப் பணியகத்தின் தலைவர், மொஹமட் சித்திக் மொஹமட் அஸானி நேற்று வெளியிட்ட…
பி.கே.ஆர். எம்பி : மக்களவை விரைவில் ஒத்திவைப்பு, வேறு காரணங்கள்…
மக்களவைக் கூட்டத்தொடர், கோவிட் -19 தொற்றின் காரணமாக, 3 மணி நேரம் முன்னதாக ஒத்திவைக்கப்படுகிறது எனும் காரணத்தைத் தவிர்த்து, வேறு ஏதேனும் நோக்கம் உண்டா என, பத்து நாடாளுமன்ற உறுப்பினர், பி பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். “நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னதாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனும் இன்றைய முடிவிற்குப்…
கோவிட் 19 : இன்று 834 புதியத் தொற்றுகள், 2…
நாட்டில், இன்று 834 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவசரப் பிரிவில் 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 32 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. இன்று 900 நோயாளிகள்…
`பெஜூவாங்’ கட்சியிலிருந்து மஸ்லீ மாலிக் வெளியேறினார்
சிம்பாங் ரெங்கம் எம்.பி. மஸ்லீ மாலிக், இன்று பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில், அவரது பெயர் இல்லாதது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் மஸ்லீ இந்த விஷயத்தை அறிவித்தார். "நான், சிம்பாங் ரெங்காமின் நாடாளுமன்ற உறுப்பினர், மஸ்லீ மாலிக், பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதை…
நாடாளுமன்ற ஊழியர்களுக்குக் கோவிட் -19, மக்களவை விரைவாக ஒத்துவைக்கப்பட்டது
இன்று காலை தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடையவிருந்த மக்களவை அமர்வு, மதியம் 1 மணிக்கே ஒத்துவைக்கப்பட்டது. இவ்வாரம் மதியம் 1 மணி வரை மட்டுமே அமர்வு இருக்குமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் துறை அமைச்சர், தக்கியுதீன் ஹாசன், இதனை முன்மொழிந்தபோது, சில நாடாளுமன்ற ஊழியர்களுக்குக் கோவிட் -19 தொற்று…
குவான் எங் : சொந்த அரசியல் பிழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பதை…
பிரதமர் முஹைதீன் யாசின் தனது சொந்த அரசியல் பிழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும், அதற்குப் பதிலாக இப்போது மூன்றாவது அலைக்குள் நுழைந்து வரும் கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.…
கோவிட் 19 : இன்று 957 புதியத் தொற்றுகள், 972…
நாட்டில், இன்று 957 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, எண்ணிக்கை மீண்டும் 900-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இன்று அந்நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது, 972 கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 644…
டாக்டர் எம் : ‘ஒற்றுமை அரசு’ பற்றி பேசவில்லை, ‘பழைய…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, தான் ‘ஒற்றுமை அரசாங்கம்’ அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். கடந்த வாரம், மகாதீர், பல அரசியல்வாதிகளுடனான சந்திப்புகள் தொடர்பானவை என நம்பப்படும் புகைப்படங்கள் சில வெளியானது குறிப்பிடத்தக்கது. ஃப்ரீ மலேசியா டுடே செய்திகளின் படி, மாட் சாபு என்று பிரபலமாக…
2021 வரவு செலவு திட்டம் பற்றி விவாதிக்க பி.எச். தலைவர்கள்…
இன்று, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள், நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்-உடன், 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்க, புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சிற்கு வந்துள்ளனர். பி.கே.ஆரின் பிரதிநிதிகள் - பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில்; சுபாங் எம்.பி., வோங் சென்; இளைஞர் பிரிவு தலைவர் அக்மல்…
கே.எல். ஹில்டன் தங்கும் விடுதியில் பி.என். தலைவர்கள் சந்திப்பு
தேசியக் கூட்டணி (பி.என்.) தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு முந்தைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இன்று பிற்பகல், கோலாலம்பூர் ஹில்டன் தங்கும் விடுதியில் ஒன்று கூடியுள்ளனர். பிரதமர் முஹைதீன் யாசின் மதியம் 12.20 மணியளவில் விடுதிக்குள் நுழைந்தார். அதற்கு முன்னதாகவே, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் பாஸ் தலைவர் அப்துல்…
முஹைதீன் அவசரகாலம் தொட்டு தொடர்ந்து பேசுவது நியாயமானதல்ல – கதிர்
மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அவசரகால அறிவிப்பை நிராகரித்ததையடுத்து, பிரதமர் முஹைதீன் யாசின் அப்பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவது பொருத்தமானதல்ல என்று மூத்த பத்திரிகையாளர் ஏ கதிர் ஜாசின் தெரிவித்தார். பெர்சத்து உச்ச தலைமைக் குழுவின் (எம்.பி.தி.) முன்னாள் உறுப்பினரான கதிர், 2021 வரவுசெலவுத்…
























