2023 ஆம் ஆண்டு சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) தேர்வெழுதிய மொத்தம் 11,713 விண்ணப்பதாரர்கள் அனைத்து பாடங்களிலும் A+, A மற்றும் A- கிரேடுகளுடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் தெரிவித்தார். இன்று இங்கே முடிவுகளை அறிவித்த அவர், 2023 SPM…
நெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா சாமாட் நீக்கப்பட்டார்
நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் இசா சாமாட் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான மாநில பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். பெல்டா சம்பந்தப்பட்ட பல ஊழல்களில் சிக்கியிருந்த இசாவை தற்போதைய நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் மாநில வேட்பாளராக நியமித்திருந்தார். இருந்தும், அவர் தேர்வு…
மொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக் கேவி அழுத பிகேஆர்…
இரண்டு தடவை பிகேஆர் ராவாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளவர் கான் பெய் நெய். இம்முறை ஒரு மொட்டைக் கடிதத்தால் வேட்பாளராகும் வாய்ப்பு பறிபோகும் அபாயமிருப்பதாகக் கூறுகிறார். அக்கடிதம் அவர் தொகுதிக்கான ஒதுக்கீட்டைத் தவறாக பயன்படுத்திக்கொண்டார் எனக் குற்றம் சாட்டியுள்ளது. கட்சித் தலைமைக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கு எதிராக தம்மைத் …
ஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றங்களாம்.
சிலாங்கூரைப் போன்றே பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலும் சிக்கல்கள் நிலவுவதாக தோன்றுகிறது. நேற்று பெர்மாத்தாங் பாவில், பிகேஆர் உயர்தலைவர்கள்- தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், துணைத் தலைவர் அஸ்மின் அலி, அத்தொகுதியின் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்படும் நூருல் இஸ்ஸா அன்வார் முதலானோர்- குழுமியிருந்த நிகழ்வில் …
உங்கள் கருத்து: ஆர்ஓஎஸ் அம்னோவுக்கு இரண்டாவது நீட்டிப்பு கொடுத்தது சட்டப்படி…
‘ஹரப்பானுக்குச் சிக்கல் உண்டாக்குவதில் மும்முரமாக இருந்த அம்னோ தானே மாட்டிக்கொண்டது’ எர்கோ சம்: அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கட்சி சட்டத் திட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதற்கு அம்னோ கட்சியினருக்கும் பிஎன் பங்காளிக் கட்சியினருக்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்? அம்னோ உறுப்பினர்கள் ஒரு சர்வாதிகாரிக்கு அடிபணிந்து கிடப்பதால் …
கேவியஸ்: லோக பாலா செகம்புட்டில் போட்டியிட மைபிபிபி ஒப்புதல் அளிக்கவில்லை
பிஎன் வேட்பாளராக லோக பாலன் மோகன் எடுத்துள்ள முடிவிற்கு மைபிபிபி ஒப்புதல் அளிக்கவில்லை கட்சித் தலைவர் எம். கேவியஸ் கூறுகிறார். கேவியஸ் கேமரன் மலையில் போட்டியிடுவதற்கு முயன்றார். ஆனால் அத்தொகுதி மஇகாவுக்கு என்று உறுத்திப்படுத்தப்பட்டு விட்டது. மாறாக, கேவியஸுக்கு செகம்புட் தொகுதி கொடுக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்து…
ஜெலுபுவில் அம்னோ களமிறங்குவது உறுதி, கேவியஸ் ஓரங்கட்டப்பட்டார்
தனது பாரம்பரிய தொகுதியான ஜெலுபுவை, ம.இ.கா.-விடம் விட்டு, அதற்குப் பதிலாக போர்ட்டிக்சன் (முன்னர் தெலுக் கெமாங்) தொகுதியை மாற்றிக்கொள்ளும் அம்னோவின் ஆலோசனையானது, அத்தொகுதியில் அடிமட்ட வேலைகள் செய்துவந்த தலைவர்கள் தேர்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிப்போம் என அச்சுறுத்தியதால் கைவிடப்பட்டது. இதற்கிடையே, கேமரன் மலை நாடாளுமன்றத்தில் ம.இ.கா. போட்டியிடுவது உறுதியானதால், மைபிபிபி…
தியன் சுவா எங்கே போட்டியிடப் போகிறார்?
இரண்டு தவணைக்களுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படுவாரா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை கட்சியில் தலைமைத்துவத்திடம் விட்டு விட்டதாக கூறுகிறார். சில தலைவர்கள் பத்து இருக்கையின் மீது கண் வைத்துள்ளனர். அது பாதுகாப்பானது…
கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் ஷம்சியாவின் பேத்தி பண்டார் உத்தாமா டிஏபி…
முன்னாள் மலேசிய கம்முனிஸ்டுக் கட்சி(சிபிஎம்)த் தலைவர் ஷம்சியா பாகேயின் பேத்தி ஜமாலியா ஜமாலுடினை சிலாங்கூர் பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதியில் டிஏபி அதன் வேட்பாளராகக் களமிறக்குகிறது. பண்டார் உத்தாமா தொகுதி முன்பு டமன்சாரா உத்தாமா என்ற பெயரில் விளங்கியது. அதன் நடப்பு பிரதிநிதி இயோ பீ இன், வரும் …
கூட்டரசுப் பிரதேச பிஎன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது; மசீசவுக்கு பண்டார்…
14 ஆவது பொதுத் தேர்தலுக்கான பிஎன் கூட்டரசு பிரதேச வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அம்னோ தொடர்ந்து 6 இருக்கைகளுக்கும் மசீச 4 இருக்கைகளுக்கும் போட்டியிடும். பண்டார் துன் ரசாக் இருக்கையை அம்னோ எடுத்துக் கொண்டதை மசீச உறுதிப்படுத்தியது. பண்டார் துன் ரசாக்கில் பெர்சியாரான் கிலாங் அம்னோ இளைஞர் தலைவர்…
முன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக மற்றவர்கள் வாக்களித்து விடுவார்கள்:…
பதிவு செய்யப்படாமலேயே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதைக் கண்டவர்கள் முன்னேரத்திலேயே சென்று வாக்களித்து விட வேண்டும். அவர்களின் பெயரில் மற்றவர்கள் வாக்களிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அவ்வாறு செய்வது அவசியம் என்கிறார் சமூக ஆர்வலர் மரினா மகாதிர். “பலர் பதிவு செய்யவில்லை ஆனால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் …
டிஎபி சிலாங்கூர் வேட்பாளர்கள், அறுவர் புதியவர்கள்
14 ஆவது பொதுத் தேர்தல் டிஎபி சிலாங்கூரில் 4 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் 16 மாநில சட்டமன்ற இருக்கைகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. அதில் ஆறு புதுமுகங்கள் இருக்கிறார்கள். மாநில மத்திய குழுவின் உறுப்பினர் ரோனி மீண்டும் களம் இறங்குகிறார், சுங்கை பெலெக் தொகுதியில். 2013 இல் வென்ற…
வங்காள தேச ஆவி வாக்காளர்கள், எச்சரிக்கிறார் மகாதிர்
குறைந்த எண்ணிக்கை வாக்குகளில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், நஜிப் வாக்குப் பெட்டிகளில் சட்டைரோத வாக்குகளை நிரப்பி ஏமாற்று வேலை செய்வார் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நேற்றிரவு நெகிரி செம்பிலான் பெல்டா ஜோஹோலில் நடந்த ஒரு செராமில் கூறினார். "வங்காள தேசிகள் கூட…
டிஎபி மனோகரன் காத்துக் கொண்டிருக்கிறார்
முன்னாள் இசா கைதியும் கோத்தா அலாம் ஷா முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். மனோகரன் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட டிஎபி வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்தைத் தொடர்ந்து தமக்கு பெரும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து…
அம்னோவை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்ற 16 உறுப்பினர்களும் நீக்கப்பட்டனர்
நேற்று அம்னோவை கலைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 16 அம்னோ கிளை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று அறிவித்தார். அம்னோவை வீழ்த்துவதற்கான எதிரணியின் விளயட்டில் இந்த 16 பேரும் ஒரு பாகமாக இருக்கின்றனர்…
பி.எஸ்.எம் : ஜிஇ14 ஹராப்பான் மற்றும் பாரிசானுக்கு இடையிலானது
தாங்கள் போட்டியிடவிருக்கும் இடங்களில் இருந்து, எதிர்க்கட்சி கூட்டணி விலகி இருக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பி.எஸ்.எம்.), ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டுமே தங்களால் வழங்க முடியும் என்று பிகேஆரின் ஆர் சிவராசா கூறியுள்ளார். சிலாங்கூர், பினாங்கு, கிளாந்தன், பேராக் மற்றும் பஹாங் ஆகிய…
ஷாரிஸாட், பேசுவதை நிறுத்தி விட்டு மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்,…
முன்னாள் அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் ரபிடா அசிஸ் அரசாங்கத்தைக் குறைகூறிய அம்னோ மூத்த தலைவர்களைச் சாடிய அம்னோ வனிதா தலைவர் ஷாரிஸாட்டை கடுமையாகத் தாக்கினார். "ரொம்ப பேச வேண்டாம், மக்களின் ஒவ்வொரு சென்னையும் திருப்பிக் கொடு", என்று ரபிடா மலேசியாகினியிடம் கூறினார். தேசிய தீவன…
அரசாங்கத்தைக் குறைகூறியதற்காக அம்னோ மூத்த தலைவர்களை ஷாரிஸாட் சாடினார்
அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிய பின்னர் கட்சியைக் குறைகூறும் கட்சியின் மூத்த தலைவர்களை அம்னோ மகளிர் தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாலில் கடுமையாகச் சாடினார். யாரையும் பெயர் குறிப்பிடாமல், அம்னோதான் இந்த மூத்த தலைவர்களின் வெற்றிக்கு உதவியது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். தற்போது, தங்களுடைய இடத்தை மறந்து…
நஸ்ரி: இப்போது அம்னோவின் தலையெழுத்து நீதிமன்றத்தின் கையில்
அம்னோவின் தலையெழுத்து இப்போது நீதிமன்றத்தின் கையில் இருப்பாதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார். 16 அம்னோ உறுப்பினர் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அம்னோவின் சட்டப்பூர்வமான நிலை குறித்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இது அம்னோ சட்டவிரோதமானது என்று பிரகனப்படுத்தும்…
வேட்பாளர்கள் நியமனக் கடிதங்களில் நஜிப் கையொப்பமிட முடியாது
அம்னோ சட்டப்பூர்வமானதா என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில், அம்னோ மற்றும் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பிஎன் வேட்பாளர்கள் நியமனக் கடிதங்களில் கையொப்பமிட முடியாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையில் அம்னோ கட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு மன்றங்கள்…
முதலில் கேளாங் பாத்தா அடுத்து பெந்தோங் பிறகு மெளனம்- டிஏபியின்…
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு டிஏபிமீது அதிருப்தி. பொதுத் தேர்தலில் போட்டியிட தமக்கு இடமளிக்கப்படவில்லை என்பதற்காக அல்ல. டிஏபி நடந்துகொள்ளும் முறை அவருக்குப் பிடிக்கவில்லை. 2017 பிப்ரவரியில் டிஏபியில் சேர்ந்த ஜைட் 12 மாதங்களுக்கு முன்பு லிம் கிட் சியாங் எம்பியாக உள்ள கேளாங் பாத்தா நாடாளுமன்றத் …
1எம்டிபி குறித்து பதிலளிக்க தனி வலைத்தளம் தொடங்கினார் அருள்
1எம்டிபி தலைமை செயல் அதிகாரி அருள் கண்ட கந்தசாமி, 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தாம் அளித்த விளக்கங்களைக் கொண்ட ஒரு வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளார். www.arulkanda.com என்னும் அவ்வலைத்தளத்தில் 1எம்டிபி விவகாரம் தொடர்பான செய்திகளும் அருளின் பேச்சுகளைக் கொண்ட காணொளிகளும் இடம்பெற்றுள்ளன. வலைத்தளம் தொடங்குவது பற்றி அருள் மலேசியன் டைஜஸ்ட்டுக்கு …
புத்ராஜெயாவின் வண்ணம் நீலம்!
ஞாயிறு’ நக்கீரன் ஏப்ரல் 20, 2018 - மலேசிய அரசியல் வானை தற்பொழுது நீல வண்ணம் வெகுவாக சூழ்ந்துள்ளது. குறிப்பாக, புத்ராஜெயாவை இந்த நீல வண்ணம் முற்றும் முழுவதுமாக ஆட்கொண்டுள்ளது. வான வெளியையும் கடல் வெளியையும் நீல நிறம் பேரளவில் சூழ்ந்துள்ளதற்குக் காரணம், சூரிய ஒளியில் இடம்பெற்றுள்ள ஊதா,…
சிலாங்கூர் சுல்தான்: அரண்மனை யாருக்கு ஆதரவாகவும் செயல்படாது
சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் அரண்மனை நடுநிலை வகிக்கும் என்று அறிவித்துள்ளார். சுல்தான் ஷரபுடினும் அரண்மனையும் மாநில மற்றும் நாட்டின் அரசியலில் தலையிட மாட்டார்கள் என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் ஆட்சியாளர் சார்பில் இன்று வெளியிட்ட …