பிரதமர் அலுவலகத்தில் மகாதிர், முதல் அமைச்சரவை கூட்டம் நடத்தினார்

  புத்ரா ஜெயா, பெர்டானா புத்ராவில் பிரதமர் மகாதிர் அவரது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் என்று பெர்னாமா செய்தி கூறிகிறது. இன்று காலை மணி 9.25க்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் 13 அமைச்சர்களும் பங்கேற்றனர். அவர்களுடன் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா மற்றும் அமைச்சரவை துணை…

சுக்ரி : நஜிப்புக்கு எதிராக பேச, மூன்று அமைச்சர்கள் மட்டுமே…

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல், நஜிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தோடு, இதற்கு முன்னர் தானும் தனது முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட்டும் சில அமைச்சர்களை அணுகியதாக தெரிவித்தார். 2015-ல், RM2.6 பில்லியன் நிதி மற்றும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல்…

அல்தான்துயா வழக்கு மீண்டும் திறக்கப்படுமா? கலந்துபேச வேண்டும், ஐஜிபி

தலைமை காவல்துறை அதிகாரி, முகமட் ஃபுஜி ஹருன், அல்தான்துயா ஷாரிபூ படுகொலை மீதான விசாரணை ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்படுமா எனக் கேட்டதற்கு, முதலில் தனது அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் என்றார். "நான் மீண்டும் பார்க்க வேண்டும், என் அதிகாரிகளுடன் கலந்துபேச வேண்டும்" என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் மாநாட்டில்…

நிதி அமைச்சர்: 1எம்டிபி கூறியது பொய்! அது கிட்டத்தட்ட ரிம7…

  முந்தைய பிஎன் அரசாங்கத்திடமிருந்து 1எம்டிபி கிட்டத்தட்ட ரிம7 பில்லியனை உதவியாகப் பெற்றுள்ளது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று பகிரங்கப்படுத்தினார். அதன் கடன்களைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்று 1எம்டிபி கூறிவந்ததற்கு முற்றிலும் எதிர்மாறாக இந்த நிலை இருக்கிறது என்றாரவர். பட்டியலின் அடிப்படையில், 1எம்டிபியின் சார்பாக…

குவோக் : மக்கள் ஆலோசனைக் குழு மீது நம்பிக்கை வையுங்கள்

மலேசியத் தொழிலதிபர் ராபர்ட் குவோக், அரசாங்க ஆலோசனைக் குழு (சிஇபி) மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென மக்களைக் கேட்டுக்கொண்டார் “மலேசியாவின் சிறந்த மக்களில் இருந்து, துன் டைம் ஜைனூடின், ஷேட்டி அக்தர் அஜீஸ், ஹாசன் மாரிகான் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் ஆகிய சிறப்பான நபர்கள்…

எம்எசிசி: நஜிப் விசாரணைக்காக அழைக்கப்பட்டார், கைது இல்லை

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பற்றி கேள்விகள் கேட்கப்படுவதற்காக இன்று புத்ரா ஜெயாவுக்கு வரும்படி ஆணையிடப்பட்டார் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் ஷூகிரி அப்துல் கூறினார். "இன்று, நாங்கள் அவரிடமிருந்து தொடர்ந்து அவரின் வாக்குமூலத்தை 2015 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து எடுத்து வருகிறோம்,…

சிலாங்கூர் புதிய மந்திரி பெசார் இன்னும் சில வாரங்களில் நியமிக்கப்படுவார்,…

  சிலாங்கூர் மாநில புதிய மந்திரி பெசார் இன்னும் சில வாரங்களில் நியமிக்கப்படுவார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி இன்று கூறினார். இது குறித்து நேற்று காலை சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கம் அளித்துள்ளேன். தாம் மத்திய அமைச்சரவைப்…

ரோப்ர்ட் குவோக் மேன்மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மேன்மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் முதல்முறையாகப் பங்கேற்றார். 94 வயதான குவோக் இன்றையக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார். அவருடன் அம்மன்றத்தின் தலைவர் டைம் ஸைனுடினும் இருந்தார். அவர்களுடன் அம்மன்றத்தின் இதர உறுப்பினர்களான ஜோமோ கவமே சுந்தரம் மற்றும் பெட்ரோனாஸின் முன்னாள் தலைவர்…

லிங்-க்கு எதிரான வழக்கை நஜிப் திரும்பப் பெற்றுக்கொண்டார்

  முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்-கிற்கு எதிரான தமது அவதூறு வழக்கை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார். இதற்கான உடன்படிக்கை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபரிபாலன ஆணையர் டேர்ரில் கூன் முன் செய்யப்பட்டது. மாற்றம் ஏற்பட்டுள்ள இன்றையச் சூழ்நிலையில் கவனிக்கப்பட…

நஜிப்பின் வழக்குரைஞர்கள் விசாரணைக்கு முன்னர் விலகிக் கொண்டனர்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) விசாரிக்கப்படவிருக்கும் நேரத்தில் அவரது வழக்குரைஞர் ஹர்பால் சிங் கிரிவால், நஜிப்பின் வழக்குரைஞராக செயல்படுவதலிருந்து விலகிக் கொண்டார். நேற்றிரவு நஜிப்பை அவரது தாமான் டூதா இல்லத்தில் சந்தித்தப் பிறகு தாம் நஜிப்பின் வழக்குரைஞராக இருப்பதலிருந்து விலகிக்…

நஜிப் எம்ஏசிசி தலைமையகம் வந்தார்

எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். வழக்கு விசாரணையில் சட்சியமளிக்க, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு வந்தார். காலை மணி 9.42 அளவில், போலிஸ் அதிகாரிகளின் கடுமையான கட்டுப்பாட்டுக்கு நடுவே, தொயோத்தா வெல்ஃபையர் வாகனத்தில் நஜிப் அங்கு வந்தார்.…

மகாதிர் உடனான 2-வது சந்திப்பில், அமைதியாக இருந்தபோதும், ஜஸ்டோ மகிழ்ச்சியாக…

இன்று, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் உடனான தனது இரண்டாவது சந்திப்பு குறித்து, பெட்ரோ சவுடி தகவல் வழங்குநர், சேவியர் ஜஸ்டோ விரிவாக கருத்துரைக்க மறுத்துவிட்டார். எனினும், அந்த சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர், 92 வயது தலைவரைச் சந்தித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். “எங்கள் சந்திப்பு பற்றி நான் கருத்து தெரிவிக்க…

அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்

  இன்று இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் முகம்மட் V இன் முன்நிலையில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி அரண்மனையின் சிங்காசனா அறையில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மகாதிர் மற்றும் அவரது துணைவியார் சித்தி ஹம்சா முகமட் அலியும் அங்கிருந்தனர். இந்நிகழ்ச்சி…

மகாதிர் ‘மாறிவிட்டார்’, கிளேர் இப்போது நம்புகிறார்

டாக்டர் மகாதிரின் பழைய பதிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தற்போது அவர் முன்னெடுத்துவரும் புதுமைகள் பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸ்சல்-பிரௌன், அந்த 92 வயது, அரசியல்வாதி மாறிவிட்டதாக நம்புகிறார். முன்பெல்லால், ‘என் வழி’ என்று செயல்பட்ட மகாதிர், இப்போது பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன்…

மஸ்லி மாலிக் விவகாரத்தில் தவறான எண்ணம் வேண்டாம், சேவியர்

இந்த 14வது பொதுத்தேர்தலில் எனக்கு வாக்களித்துக் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கும், நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர உதவிய அனைவருக்கும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   இந்த வெற்றியின் வழி நாங்கள் மமதையோ ஆணவமோ கொள்ளவில்லை. நமக்கு முன்  இருக்கும் மிகப் பெரிய…

1எம்டிபி சிறப்புப் பணிப்படை; முன்னாள் ஏஜி கனி திரும்பி வந்துள்ளார்

  1எம்டிபி ஊழலை விசாரிக்கவும், தவறு செய்தவர்கள் மீது வழக்குத் தொடரவும், சம்பந்தப்பட்ட சொத்துகளை மீட்கவும் பிரதமர் மகாதிர் ஒரு சிறப்புப் பணிப்படையை அமைத்துள்ளார். அச்சிறப்பு பணிப்படைக்கு முன்னாள் ஏஜி அப்துல் கனி பட்டேல், முன்னாள் எம்எசிசி தலைவர் அபு காசிம் முகம்மட், தற்போதைய எம்எசிசி தலைவர் முகமட்…

மகாதிர்: தேசியக் கடன் ரிம1 டிரிலியனைத் தாண்டி விட்டது

  முன்பு ரிம300 பில்லியனாக இருந்த மலேசியாவின் கடன் இப்போது ரிம1 டிரிலியனாக உயர்ந்து விட்டது என்று மகாதிர் இன்று கூறினா

குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளிப் போடப்பட்டது

  பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் வணிகர் பாங் லி கூன் ஆகியோருக்கு எதிராக இன்று தொடங்கவிருந்த ஊழல் வழக்கு தள்ளிப்போடப் போடப்பட்டுள்ளது. குவான் எங் மற்றும் கோபிந்த் சிங் டியோ ஆகிய இருவரும் முறையே நிதி அமைச்சராகவும் தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர்களாகப்…

போக்கா சட்ட கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் – சுவராம்!…

பிரதமர் துன் மகாதீர், போலீஸ் தடுப்புக்காவலில் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், கைது செய்யபட்டவர்களை முறையாக நடத்த வேண்டும் என்றும், தடுப்புக்காவலில் மரணம் ஏற்பட்டால், முறையான புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த மே16-ஆம் தேதி கருத்து கூறியிருந்தார். அதை ஒட்டி கருத்துரைத்த சுவராம் மனித…

ராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை, வேறு சாட்சிகள் இருக்கின்றன

அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு தொடர்பான உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டுமானால், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கேட்கும் சிரூல் அஸாரின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கக் கூடாது என புக்கிட் குலுகோர் எம்பி ராம்கர்ப்பால் சிங் இன்று கூறினார். இந்தக் கொலை வழக்கில், இன்னும் விளக்கம் அளிக்காத சாட்சிகள் பலர்…

கிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு வாய்ப்பு தரவும்

டாக்டர் மஸ்லி மாலிக் கல்வி அமைச்சராக தனது பணியைச் செய்ய, அவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரையும் லிம் கிட் சியாங் கேட்டுகொண்டார். அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து, அந்த முன்னாள் விரிவுரையாளரைப் பலர் விமர்சித்து வருவதை தான் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார். “ஆனால், புதிய மலேசியாவில் கல்வி…

ரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக நடத்துங்கள்

தங்கள் குடும்பத்தினரைக் கண்ணியம் மற்றும் சுய மரியாதை கொண்ட சாதாரண மக்கள் போல் நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் கேட்டுக்கொண்டார். 1எம்டிபி விசாரணையை முடிக்க, அவரது இல்லத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார். "அதிகாலை நேரத்தில் நடந்த…

ரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த வாரம்

  மேன்மக்கள் மன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக ரோபர்ட் குவோக் அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதன் பேச்சாளர் எ. காடிர் ஜாசின் கூறினார். ஹோங்காங்கிலிருந்து அக்கோடீஸ்வரர் இங்கு வருவதற்குகான தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை என்று காடிர் மலேசியாகினியிடம் கூறினார். அவர் இங்கு வர திட்டமிட்டுள்ளார்.…