டிஏபி : அம்னோ எம்பி-க்களை ஏற்றுக்கொள்வது ஆரோக்கியமற்றது

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை, பக்காத்தான் ஹராப்பானில் சேர்த்துக்கொள்வது ‘ஆரோக்கிய’மானது அல்ல என டிஏபி தலைவர் தான் கொக் வாய் கூறினார். ஜெலி எம்பி முஸ்தாப்பா முகமட், பெர்சத்துவில் இணைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்னும் எத்தனை அம்னோ எம்பி-க்கள் ஹராப்பானில் – டிஏபி உட்பட…

வீ : மசீச-வை மதியுங்கள், இல்லையேல் நாங்கள் பாரிசானில் இருந்து…

பிஎன் கூட்டணியின் மறுசீரமைப்பில் பாஸ் கட்சியை இணைக்கும் திட்டங்களை அம்னோ தங்களோடு ஒருபோதும் விவாதிக்கவில்லை என மசீச துணைத் தலைவர், வீ கா சியோங் கூறியுள்ளார். அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிஎன் சார்பில் ஒருதலைப்பட்சமாக, பாஸுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியை அறிவித்துள்ளார் என வீ கூறினார்.…

குவான் ஏங் : உண்மையைப் பேசியது, பாவம் செய்தது போல்…

கிளாந்தானுக்கு  உதவியதைத் தர்மசங்கடமாகக் கருதுவதாக நிதியமைச்சர் லிம் குவான் ஏங் கூறியுள்ளார். தான் எதைச் செய்தாலும் – அம்மாநிலம் கேட்ட உதவியை வழங்க இணக்கம் தெரிவித்தது உட்பட - பாஸ் தன் மீது குற்றம் சுமத்துவதாக, இன்று கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச டிஏபி மாநாட்டில் பேசிய அவர் கூறினார்.…

பிகேஆர் தேர்தல்: அஸ்மின் முன்நிலையில் இருப்பதை ரபிஸி ஒப்புக்கொள்கிறார்

  சிலாங்கூர் பிகேஆர் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதி வாக்களிப்பில் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரபிஸி சிலாங்கூரில் நிலவரம் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முகமட் அஸ்மின் அலிக்கு சாதமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். சாதக நிலை 55/45-தாக இருக்கிறது, 55 அஸ்மினுக்கு சாதமாக இருக்கிறது என்று கூறிய…

அம்னோவை விட்டு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் வெளியேறக் கூடும்,…

  முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அம்னோ 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கக்கூடும் என்று எ. காடிர் ஜாசின் கூறுகிறார். 40 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறக்கூடும் என்ற வதந்திகளை, பேச்சுகளை நான் கேட்டிருக்கிறேன். அதில் பலர் பெர்சத்துவில் சேரக்கூடும் என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரான ஜாசின்…

கிம்மாவை பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறார் ஹமிடி

  பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கிம்மாவை (கோங்கிரஸ் இந்தியா முஸ்லிம்) பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றி ஆலோசிக்கப் போவதாக கூறினார். கிம்மாவைத் தவிர, இதர பிஎன் நட்புக் கட்சிகளை, மக்கள் சக்தி மற்றும் இந்திய முன்னேற்ற முன்னணி போன்றவை, பிஎன்-னில் சேர்த்துக்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்படும். அக்கட்சிகள் கூட்டணியில்…

நஸ்ரி பாரிசான் நேசனல் புதிய தலைமைச் செயலாளர்

  பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஸிஸ் பிஎன்-னின் புதியத் தலைமைச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு இன்று பின்னேரத்தில் மஇகா பொதுக்கூட்டத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் பிஎன் தலைவர் அஹமட் ஸாடிட் ஹமிடி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு ஒரு வலுவான எதிரணியை உருவாக்குவதற்குகான…

எம்னெஸ்டி : சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும்

சிங்கப்பூர் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும், மரணதண்டனை பிரச்சனையைத் தீர்க்கும் முடிவல்ல என எம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. மலேசியரான பிரபு மற்றும் பெயர் குறிப்பிடப்படாத இன்னொருவர், இருவரின் தூக்குத் தண்டனையையும் சிங்கப்பூர் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டுமென எம்னெஸ்டி இண்டர்நேஷனல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.…

பிரபுவின் இறுதி செய்தி : ‘போதைப் பொருளில் ஈடுபடாதீர்’

இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட 31 வயதான, பிரபு பத்மநாதன் எனும் மலேசியர், சிறையில் முடங்கிக் கிடந்த கடைசி நிமிடங்களில், தனது கடைசி செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்பினார். போதைப் பொருள் விநியோகித்தார் எனும் குற்றத்திற்காக, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்திற்குப் பிறகு, பிரபுவின் சில புகைப்படங்கள், "இரண்டாவது…

23 ஆண்டுகால வீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் தீர்வு கொடுக்க…

23 ஆண்டுகளாக நீடித்துவரும் வீட்டு இழப்பீட்டுப் பிரச்சனைக்கு, எம்பிஃப் ஹோல்டிங்ஸ் ஒரு தீர்வு கொடுக்க வேண்டுமெனக் கோரி, நேற்று காலை பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், கோலாலம்பூர் எம்பிஃப் ஹோல்டிங்ஸ் கோபுரத்தின் முன்புறத்தில் மறியலில் ஈடுபட்டனர். கெடாவில் இருந்து, நேற்று காலை கோலாலம்பூர் வந்த அந்த முன்னாள்…

புதிய மலேசியாவில் போலீஸ் மருட்டல் தாங்க முடியவில்லை: சமூக ஆர்வலர்கள்…

மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் போலீசார் மிரட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜஓ) பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன. “என்ஜிஓ உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும், நடப்பு அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட, மக்களின் உரிமைகளுக்காகவும் பிரச்னைகளுக்காகவும் போராடும்போது போலீசால் மிரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தைக் கீழறுக்கும்…

நெகிரியில் நஜிப், ரோஸ்மாவின் டத்தோஸ்ரீ விருதுகள் பறிமுதல்

நெகிரி செம்பிலான் அரண்மனை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் கொடுத்திருந்த டத்தோஸ்ரீ விருதுகளை பறிமுதல் செய்துள்ளது. நஜிப்புக்குக் கொடுக்கப்பட்ட டார்ஜா ஸ்ரீ உத்தமா நெகிரி செம்பிலான் விருதும் ரோஸ்மாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த டார்ஜா ஸ்ரீ பாடுகா துவாங்கு ஜா’பார் யாங் அமாட் தெர்பூஜி…

ஏலம் போகிறது இக்குவானிமிடி

யுஎஸ்$250-மில்லியன்(ரிம1 பில்லியன்) பெறுமதியுள்ள சொகுசு கப்பலான இக்குவானிமிடி ஏலம் விடப்படுகிறது. அக்டோபர் 29, திங்கள்கிழமை தொடங்கி நவம்பர் 28வரை ஏல விற்பனை நீடிக்கும். கப்பலை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் யுஎஸ்$1மில்லியனை வைப்புத் தொகையாக செலுத்தியாக வேண்டும் என 1எம்டிபியைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் கூறினர். “கப்பலையும் அதனை வாங்குவதற்கான நிபந்தனைகளையும்…

விசாரணைக்காக மெனாரா கேபிஜேயிக்கு ரோஸ்மாவும் அவரது இரு மகன்களும் வந்துள்ளனர்

  ரோஸ்மா மன்சோரும் அவரது இரு மகன்களும், நோரஸ்மான் மற்றும் ரிஸா அஸிஸ், போலீசாரால் விசாரிக்கப்படுவதற்காக மெனாரா கேபிஜேயிக்கு இன்று காலை வந்தனர். அவர்கள் மூவரும் மெனாரா கேபிஜே கட்டடத்திற்கு காலை மணி 9.40-க்கு வந்தனர். அவர்களை வரவேற்பதற்கு போலீசார் எவரும் அங்கு இல்லை. அவர்களுடைய வழக்குரைஞர்கள் உடனிருந்தனர்.…

மகாதிர்: அதிகமான பிஎன் தலைவர்கள் ஒவ்வொருவராக நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவர்

ஒரு செய்தி அறிக்கையின்படி, அதிகமான பிஎன் தலைவர்கள் நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவர் என்று பிரதமர் மகாதிர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய அரசாங்கத்தின் ஊழல், அதிகார அத்துமீறல் மற்றும் இதர குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தாய்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய…

நஜிப் பெற்றது ‘நன்கொடை’ என்று உறுதிப்படுத்திய சவூதி அமைச்சர், மகாதிரை…

  சவூதி அரேபியாவிலிருந்து பல பில்லியன் ரிங்கிட்களை அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் பெற்றது "உண்மையான நன்கொடை" என்று 2016 ஆம் ஆண்டில் கூறிய சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல் அஹமட் அல்-ஜுபெர் மூன்று-நாள் வருகையை மேற்கொண்டு இப்போது மலேசியாவில் இருக்கிறார். பெர்னாமா செய்திப்படி, அவர் நேற்று…

நஜிப், இர்வான் மீது ரிம6.6பில்லியன் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு

  அரசாங்க நிதியிலிருந்து ரிம6, 636, 065, 000 கிரிமினல் நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் கருவூல தலைமைச் செயலாளர் இர்வான் செரிஹர் அப்துல்லா ஆகியோர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன. நீதிபதி அஸ்மான் அஹமட்…

ஷாபி: ‘மடத்தனமான’ குற்றச்சாட்டுகள், எதிர்கொள்வது எங்களுக்கு எளிது, நிரூபிப்பது அவர்களுக்குச்…

மூத்த வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா தம் கட்சிக்காரரான முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்தனமாகவே ஊதித் தள்ளிவிடலாம் என்கிறார். ஆனால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத்தரப்பு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், ஏனென்றால் அவை இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றாரவர். “இந்த வழக்கில் எதிர்த்தரப்புக்கு ஒரே கொண்டாட்டமாக…

பிகேஆர் பிரதிநிதியின் நோய்க்குச் செய்வினைக் கோளாறே காரணம்- உதவியாளர்

பிகேஆரின் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் நசருடின் சப்து “மர்ம நோயால்” பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரின் உதவியாளர் செய்வினைக் கோளாறுதான் காரணம் என்கிறார். “மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மருத்துவர்கள் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். “ஆனால், ஐந்து இடங்களில் பாரம்பரிய சிகிச்சைக்குச் சென்றதில் செய்வினைக் கோளாறாக இருக்கலாம்…

நாடற்ற சிறார் இருவருக்குக் குடியுரிமை, இதர மூவரின் நிலை பரிசீலனையில்

கூட்டரசு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நாடற்ற சிறார்கள் ஐவரின் வழக்கில் இருவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இருவரில் ஒருவர் 18 வயது சிறுவர் மற்றவர் 13 வயது சிறுமி. மற்ற மூவரின் குடியுமை விண்ணப்பங்களை உள்துறை அமைச்சும் தேசிய பதிவுத் துறையும் பரிசீலனை செய்யும். அவர்களில் ஒருவரிடம் கூடுதல் விவரங்கள்…

நிலச் சரிவுக்கான காரணத்தை ஆராய சிறப்புக் குழு: பினாங்கு அரசு…

பினாங்கில் பாயா தெரோபோங், ஜாலான் புக்கிட் குக்குசில் நிகழ்ந்த நிலச் சரிவுக்கான காரணத்தைக் கண்டறிய மாநில அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. சிறப்புக் குழுவை அமைக்க இன்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாக முதலைமைச்சர் செள கொன் இயோ கூறினார். அச்சம்பவத்துக்கான…

நஜிப், இர்வான், ஹஸானா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்கள்

  இன்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். அவருடன் முன்னாள் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லாவும் குற்றம் சாட்டப்படுகிறார். அவர்கள் இருவரும் அபு டாபி-ஐ தளமாகக் கொண்ட இன்டர் நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு 1எம்டிபியிலிருந்து நிதி அளித்தது சம்பந்தமாக குற்றம்…

சேவியர்: ‘எச்சரிக்கை கடிதம்’ தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி

  பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கட்சியின் புகார்கள், மேல்முறையீடு மற்றும் ஒழுங்குமுறை குழுவிடமிருந்து எச்சரிக்கை கடிதம் எதையும் பெறவில்லை என்று கூறினார். அவருக்கு எதிராகப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கை கடிதம் சேவியருக்கு அனுப்பப்பட்டதாக கட்சி-தொடர்புடைய ஒரு வலைத்தளத்தில் இன்று கூறப்பட்டது. இன்று இரவு மணி…