இந்த நடவடிக்கை நிதித் திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுவதுடன், கல்வி நிதியை மிகவும் திறம்பட விநியோகிக்க வழிவகுக்கும்." “பி.டி.பி.டி.என் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்குப் பயணத் தடை விதிக்கும் முடிவை முன்னாள் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்; இந்த கடன் திட்டம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய இது அவசியம் என்று…
தமிழ்ப்பள்ளி பாதுகாப்பு காவலர்கள் ஏன் குத்தகை முறையில் அமர்த்தப்பட வேண்டும்?,…
இன்று, சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நான் ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் செல்ல வேண்டியதாயிற்று. என்னை அழைத்துச் சென்றவர் அவர் வந்த வேலையை முடித்துக் கொண்டும் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாயிற்று. இதற்கிடையில், அப்பள்ளியின் வளாகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தேன். அப்பள்ளியின் வேலைக்காரர்கள் அங்கும் இங்குமாக நடைபோட்டுக்…
அன்வார் சுல்தான்களைச் சந்திப்பது வதந்திகளுக்கு இடமளிக்கிறது
பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் நாடு முழுக்கப் பயணம் செய்து பல ஆட்சியாளர்களைச் சந்திப்பது பலரையும் பல மாதிரி பேச வைத்துள்ளது. அது குறித்து பிகேஆர் தலைவர் ஒருவரை மலேசியாகினி வினவியதற்கு, “அவை சாதாரண சந்திப்புகளே”, என்றார். “நான் நினைக்கிறேன், சுல்தான்கள் (பிரதமர் டாக்டர்) மகாதிர் (முகம்மட்) குறித்து …
அம்னோ அதன் தொகுதிகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்தியது
14வது பொதுத் தேர்தல் தோல்வியை அடுத்து அம்னோ நாடு முழுவதுமுள்ள அதன் தொகுதிகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது. நிதி அளிப்பு நிறுத்தப்படுவதைத் தெரிவித்து கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தொகுதித் தலைவர்களுக்கு எழுதிய கடிதமொன்று மலேசியாகினி பார்க்கக் கிடைத்தது. “கட்சியின் நிதிநிலையை ஆராய்ந்த…
மோடியின் மலேசிய வருகைக்குப் பி.எஸ்.எம். கண்டனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகைக்கு, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியதாவது, “அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, தமிழ் நாடு காவல்துறை கண்மூடித்தனமாக…
புத்ராஜெயாவைப் பின்பற்றி, ஜொகூர் ஆட்சிகுழுவினருக்கும் 10% சம்பளம் குறைக்கப்படும்
புத்ராஜெயாவைப் பின்பற்றி, ஜொகூர் ஆட்சிகுழு உறுப்பினர்களுக்கும் சம்பளத்தில் 10 விழுக்காடு குறைக்கப்படவுள்ளது. இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், மத்திய அரசைப் பின்தொடரும் முதல் மாநிலமாக ஜொகூர் விளங்குகிறது என்று மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் கூறினார். முன்னதாக, பிரதமர் துன் மகாதிர், செலவினங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக…
ஆர்டிஎம்-இல் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம், புத்ராஜெயா ரிம40 மில்லியன் ஒதுக்கீடு
2018 உலகக் கோப்பைக்கான 64 போட்டிகளில், 41 ஆட்டங்களை ஆர்டிஎம் ஒளிபரப்ப உள்ளது, இதில் 27 போட்டிகள் நேரடி ஒளிபரப்பாகவும் 14 ஆட்டங்கள் தாமதமாகவும் ஒளிபரப்பப்படும். தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர், கோபிந்த் சிங் டியோ, அந்த ஒளிபரப்புக்கான உரிமைகளை வாங்க, அமைச்சரவை 40 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு…
போலீசார் நஜிப்பின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்
மே 18 இல் போலீசார் பெவிலியன் ரெசிடென்சஸ்சில் மேற்கொண்ட அதிரடி சோதனைகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் போலீசார் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். டாங் வாங்கி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் லங்காக் டூத்தாவிலுள்ள நஜிப்பின் இல்லத்திலிருந்து பிற்பகல் மணி 1.45 க்கு புறப்பட்டுச்…
எஸ்எஸ்டி செப்டம்பரில் அறிமுகம்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்குப் பதில் கொண்டுவரப்படவுள்ள விற்பனை மற்றும் சேவை வரி செப்டம்பர் வாக்கில் அறிமுகமாகலாம். நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி ஒங் கியான் மிங் பிஎம்எப் வானொலிக்கு அளித்த நேர்காணலில் இதைத் தெரிவித்தார். “விரைவில் எஸ்எஸ்டியை அமல்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம். …
அதிவிரைவு ரயில் திட்டம் தடம்புரண்டது அதிர்ச்சி அளிக்கிறது, கவலையும் தந்துள்ளது
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது அதிர்ச்சி அளித்ததுடன் கவலைகொள்ளவும் வைத்துள்ளது. மலேசியாகினியிடம் பேசிய வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றின் அதிகாரி, அம்முடிவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்கூட்டியே பேசியிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்றார். அதிட்டம் திடீரென்று இரத்துச் செய்யப்பட்டது மகாதிரின் …
பேங்க் நெகரா மிகைவிலை கொடுத்து நிலம் வாங்கியதா?
பேங்க் நெகரா நிதி அமைச்சிடமிருந்து வாங்கிய 67.41 ஏக்கர் நிலத்துக்குக் கொடுத்த விலை அதிகம் என்று நம்பப்படுகிறது. ரிம2.066 மில்லியனுக்கு அது அந்நிலத்தை வாங்கியது. அப்பணம் 1எம்டிபி கடனைக் கட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாம். த ஸ்டார் நாளேடு தெரிவிக்கிறது. பேங்க் நெகாரா பயிற்சி வசதிகளுக்காகத்தான் அந்நிலத்தை வாங்கியது என்பதால் …
ஜுன் 19-இல் சிலாங்கூருக்கு புதிய மந்திரி புசார்
சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் ஜூன் 19-இல் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கையில் கூறியது. மந்திரி புசாரின் பதவி ஏற்புச் சடங்கை ஹரி ராயாவுக்குப் பிறகு வைத்துக்கொள்ள மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரித்துள்ளதாக அவரின் தனிச் செயலாளர் …
பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் யூ.ஐ.தி.எம். : 100,000 க்கும் அதிகமானவர்கள் எதிர்ப்பு
‘பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) திறந்துவிடப்பட வேண்டும்’ எனும் திட்டத்தை எதிர்க்கும் வகையில், 24 மணிக்கும் குறைந்த நேரத்தில், 100,000-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று, அப்பல்கலைக்கழகத்தைப் பிற இனங்களுக்கும் திறந்துவிட வேண்டும் எனும் ஹிண்ட்ராப் 2.0 முன்மொழிவுக்குப் பதில் அளிக்கும் வகையில்,…
டாக்டர் எம்: இனவாதம் கீழ்மட்டத்தில் நிறைந்து கிடக்கிறது
பிரதமர் துன் டாக்டர் மகாதிர், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இனவாத மனப்பான்மை கொண்ட தலைவர்கள் இல்லை என நம்புவதாகக் கூறுனார். அரசாங்கத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும், கீழ்மட்டத்தில் இன உணர்வுகள் இன்னும் இருப்பதாக மகாதிர் கூறியுள்ளார். "புதிய அரசாங்கத்தில், உயர் மட்டத்தில் இனவாதம் குறைந்துள்ளது, ஆனால் கீழ் மட்டத்தில்,…
நேரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பிரதமர்
இரண்டாவது முறையாக பிரதமராகி இருக்கும் துன் டாக்டர் மகாதிர் முகமட், தற்போது நேரத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறார். பைனான்சியல் டைம்ஸ்- உடனான ஒரு நேர்காணலில், மீதமுள்ள தனது வயதில், தன்னால் முடிந்த அளவிற்கு நாட்டிற்குச் செய்யவுள்ளதாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "விரைவில் எனக்கு 93 வயதாகிவிடும்... என்னிடம் எஞ்சி இருக்கும்…
டாக்டர் எம் அதிகாரத்தில் இருக்கலாம், ஆனால் சீனா, மலேசியா உறவில்…
மலேசியாவும் சீனாவும் தங்களுக்கிடையிலான உறவின் மதிப்பை அறிந்திருக்கின்றன, ஆக அதற்கு பங்கம் விளைவிக்கும் எதையும் அவையிரண்டும் செய்யத் தயாராக இல்லையென, ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிக்கை தனது தலையங்கத்தில் இன்று கூறியுள்ளது. சீனாவின் மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலைகள் காரணமாக பிரதமர் டாக்டர்…
அதிவிரைவு இரயில் திட்டம் கைவிடப்படும்- மகாதிர்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்ட(எச்எஸ்ஆர்) த்தை இரத்துச் செய்வது குறித்து சிங்கப்பூருடன் விவா்திக்கப்போவதாகக் கூறினார். “தேவையற்ற திட்டங்கள்“ என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு என லண்டன் பினான்சியல் டைம்ஸ் நாளேட்டிடம் அவர் தெரிவித்தார். “தேவையற்றவை என்று கருதப்படும் சில திட்டங்களைக் …
நீக்கப்படும் அவமானத்திற்கு ஆளாகாமல் இருக்க பணியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள், அபாண்டிக்கு…
சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அபாண்டி அலி தாமாகவே பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் பதவியிருந்து அகற்றப்படும் அவமானத்திற்கு அவர் ஆளாக வேண்டியிருக்கும் என்று லிம் கிட் சியாங் கூறுகிறார். மே 9 லிருந்து கடந்த மூன்று வாரங்களாக அபாண்டி அலி அநாகரிகமாக ஏஜி பதவியில்…
‘1எம்டிபி நிதி’ பெற்றதாக எஸ்யுபிபிக்கு எதிராக எம்ஏசிசியிடம் புகார்
1எம்டிபியில் கையாடப்பட்ட பணத்திலிருந்து எஸ்யுபிபி குறைந்தது ரிம1மில்லியனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது குறித்து சரவாக் பிகேஆர் எம்ஏசிசியில் புகார் செய்துள்ளது. 2012இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கிலிருந்து அப்பணம் வந்தது என்று ஸதம்பின் பிகேஆர் இளைஞர் தலைவர் மொ குய் சுங் கூறினார். “1எம்டிபி தொடர்பான …
பாஸ்: ஹரப்பான் கடனையெல்லாம் கட்டி முடிக்கட்டும் அதன்பின் புத்ரா ஜெயா…
பாஸ் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, பக்கத்தான் ஹரப்பானில் உள்ள தங்களின் முன்னாள் தோழமைக் கட்சிகள் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றியதைக் கேட்காமல் கிடைத்த வரமாக நினைக்கிறார். நிறைய கடன்களைக் கொண்ட ஒரு நாடுதான் ஹரபானுக்குக் கிடைத்துள்ளது. கடன்களை அவர்கள் கட்டி முடிக்கட்டும். அதன் பிறகு பாஸ் …
பெர்லிஸ் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் பணிந்து போனார்கள்
பெர்லிசில் மந்திரி புசார் அஸ்லான் மானின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சடங்கைப் புறக்கணித்த ஒன்பது பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணிப்பைக் கைவிட்டுப் பணிந்து போவார்கள் என்று தெரிகிறது. அந்த ஒன்பது பேரும் அஸ்லானின் நியமனத்தை ஏற்றுக்கொண்டு பெர்லிஸ் ஆட்சியாளரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.…
அன்வார்: அரசாங்கத்திற்கு உதவும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு
தற்போதைய அரசாங்கம் அதன் கடமைகளை ஆற்றுவதற்கு உதவும் கடமை ஒவ்வொரு சாதாரண குடிமக்களுக்கும்கூட உண்டு என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். பதவிகள் அல்லது செல்வ வளம் அல்லது அதிகாரம் கோராதீர்கள், ஏனென்றால் அது நமது போராட்ட உணர்வைப் பாழாக்கி விடும் என்று அன்வார்…
மக்கள் நிராகரித்த பின்பும் பதவிகளில் ஒட்டிக்கொள்ள நினைப்பது கொள்ளைக்கார மனப்பாங்காகும்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 27, 2018. கடந்த 14வது பொதுத் தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இதில் 60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஒரு அரசாங்கத்தை மட்டுமின்றி, பாரிசானின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பலரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர். இத்தேர்தல் தோல்வியை முன்னைய அரசாங்கத்தின்…
எதிர்க்கட்சியாக மாறுவோம் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை
14வது பொதுத் தேர்தலுக்கு முந்திய நிலவரங்களை நினைவுகூர்ந்த ஜோகூர் எதிர்க்கட்சித் தலைவர் ஹஸ்னி முகம்மட், வாக்களிப்பு நாள்வரை ஆட்சிமாற்றம் நிகழும் என்பதற்கான அறிகுறியே இல்லை என்றார். சில இடங்கள் குறையும் என்றுதான் அம்னோ நினைத்திருந்தது. ஆட்சியே மாறும் என்பதை எதிர்பார்க்கவில்லை. “மாநில அரசை நல்ல முறையில் நிர்வாகம் செய்து …
























