இந்த நடவடிக்கை நிதித் திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுவதுடன், கல்வி நிதியை மிகவும் திறம்பட விநியோகிக்க வழிவகுக்கும்." “பி.டி.பி.டி.என் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்குப் பயணத் தடை விதிக்கும் முடிவை முன்னாள் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்; இந்த கடன் திட்டம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய இது அவசியம் என்று…
அம்னோ தேர்தலில் அணி அமைப்பதாகக் கூறப்படுவதற்கு மாட் ஹசனும் ஜொகாரியும்…
எதிர்வரும் அம்னோ தேர்தலில் முறையே துணைத் தலைவர் பதவிக்கும் உதவித் தலைவர் பதவிக்கும் போட்டியிடுவதற்கான பாரங்களைச் சமர்ப்பிக்க, நெகிரி செம்[பிலான் அம்னோ தலைவர் முகம்மட் ஹசனும், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஜொகாரி அப்துல் கனியும் இன்று கட்சித் தலைமையகம் வந்தனர். அவர்களை அணுகி ஜூன் 30 தேர்தலுக்கு அணி அமைக்கிறார்களா …
ஆகஸ்டுக்குள் தனியார் துறைக்குக் குறைந்தபட்ச சம்பளம்- குலா
தனியார் துறையில் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் குறித்து அரசாங்கம் ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிவிக்கும். இதைத் தெரிவித்த மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், தேசிய சம்பள ஆலோசனை மன்றம் (எம்பிஜிஎன்) 2016 குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை மறுஆய்வு செய்ய ஜூன் 13-இல் கூட்டம் நடத்தும் என்றார். “எம்பிஜிஎன் கூட்டத்துக்குப் …
அம்னோ தலைவராக பொருத்தமானவராக மகாதிரால் வருணிக்கப்பட்ட கேஜெ-யை வறுத்தெடுத்தார் டயிம்
1எம்டிபி தொடர்பில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்மீது சரமாரியாகக் குறைகூறுகிறார் டயிம் சைனுடின். முன்னாள் நிதி அமைச்சரான டயிம், 14வது பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட அம்னோ புத்துயிர் பெறுவதை அம்னோ இளைஞர் பிரிவு விரைவுபடுத்துமா என்பது குறித்து கருத்துரைத்தார். “அது சிரமமாகும். இளைஞர் பிரிவு மொத்தமும் …
பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போலீசார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஐயுறப்படும் ஒரு நபரைக் கைது செய்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் பூஸி ஹருன் கூறினார். சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு கட்டுரை தொடர்பாக பெர்சத்துவான் கெபாஜிகான் இஸ்லாம் டான் டாக்வா இஸ்லாமியா(பெகிடா) , சிலாங்கூர் செய்த புகாரை …
டாக்டர் எம் : அம்னோ தலைவர் பதவிக்கு கைரி சிறந்த…
அம்னோவை வழிநடத்த, அக்கட்சியின் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் சிறந்த வேட்பாளர் என்று டாக்டர் மகாதிர் கூறியுள்ளார். அதைப்பற்றி விரிவாகக் கூறாமல், அம்னோ தனது போராட்ட திசையைத் தீர்மானிக்க முடியாமல் குழப்பத்தில் காணப்படுவதால், அதனை முன்னின்று வழிநடத்த கைரி சிறந்த தேர்வு என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரான மகாதிர்…
ஏஜியாக டோமி தோமஸ், அரசாங்கம் உறுதியாக உள்ளது
யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஒப்புதலைப் பெறாதப் போதிலும், சட்டத்துறை தலைவராக வேறு யாரின் பெயரையும் முன்மொழியப் போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் இன்று தெரிவித்தார். தேசிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவே டோமியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது என அரசாங்கம் நம்புகிறது என துன் டாக்டர் மகாதிர் முகமட்…
அமானா : ஏஜி-ஆக டோமி தோமஸ் நியமிக்கப்படுவது, மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தையும்…
சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ் நியமிக்கப்படுவதை, அமானா இளைஞர் பிரிவு ஆதரிக்கிறது. இளைஞர் பிரிவின் தலைவர், ஃபாயிஸ் ஃபட்ஷில், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், டோமி தோமஸின் நியமனம் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தைப் பாதிக்காது எனக் கூறியுள்ளார். “இஸ்லாம் அல்லாத ஒருவர், நாட்டின் சட்டத்துறை தலைவராக பதவியேற்பதால், இஸ்லாம்…
சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ் முன்மொழியப்பட்டது பக்கத்தான் தேர்தல் அறிக்கைக்கு…
அரசாங்கத்தால் சட்டத்துறை தலைவர் (ஏஜி) பதவிக்கு மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் பெயர் முன்மொழியப்பட்டது பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கைக்கு முரணானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் 15 இல், சட்டத்துறை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு…
ஏஜியாக டோமி மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது
மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் மலேசியாவின் சட்டத்துறை தலைவர் (அட்டெர்னி ஜெனரல்/ஏஜி) பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். அப்பதவிக்கு அவரை மட்டுமே பக்கத்தான் ஹரப்பான் தேர்வு செய்துள்ளது. தோமஸ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரம் மலேசியாகினிடம் கூறிற்று. அவரது பெயர் பேரரசரிடம் ஒரு வாரத்திற்கு முன்னர் தாக்கல்…
உபர், கிரேப் வாகன அறிமுகத்தால் வாழ்வதாரம் பாதிப்பு – பேராக்…
உபர், கிரேப் வாகனம் போன்ற அனைத்துலக நிறுவனங்களை அனுமதித்து, நாட்டிலுள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை படுமோசமான சூழலுக்கு தள்ளிய ஆதிக்க அரசு பொறுப்பாளர்களுக்கு எதிராக பேராக் மாநில வாடகை வாகன ஓட்டுனர் சங்கம் ஈப்போ தலைமை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அதன் செயலாளர் திரு.…
‘சிவப்புக் கோப்புகள்’ வெளிப்படுத்தும் இரகசியங்கள்- குவான் எங்
இரகசியமானவை என்று வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ‘சிவப்புக் கோப்புகள்’ தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங். அவற்றில் உள்ள ஒப்பந்தங்கள் வழக்கத்துக்கு மாறானவை என்றும் அவை அரசாங்கத்துக்குச் சாதகமாக இல்லை என்றும் சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் குவான் எங் கூறினார். “அந்த …
குலா: அரசாங்கம் மலேசிய இந்தியர் செயல்திட்டத்தை மறு ஆய்வு செய்யும்
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் முந்தைய பிஎன் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மலேசிய இந்தியர் செயல்திட்ட(எம்ஐபி)த்தை மறு ஆய்வு செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று அறிவித்தார். “எம்ஐபி-இல் உள்ள எல்லாமே மறு ஆய்வு செய்யப்படும். “அதன் பின்னணியில் வழக்கத்துக்கு மாறாக எதுவுமில்லை. அதில் சில விசயங்கள் ஏற்கனவே …
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்புக் குழுவை விரைந்து அமையுங்கள், புதிய அரசாங்கத்திற்கு…
மலேசிய இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு குழு அமைப்பதைத் துரிதப்படுத்த வேண்டுமென, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை மக்கள் நல மற்றும் உரிமை அமைப்பு (பவர்) வலியுறுத்தியுள்ளது. ஹராப்பான் புதிய அரசாங்கத்தில் இந்தியர்கள் திசையறியாது இருப்பதால், இந்தியர்களுக்கு விசேட குழு அமைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென ‘பவர்’…
ஜொகூரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ஆர்.டி.எஸ். திட்டம் தொடரும்
ஜொகூர், புக்கிட் சாகார் – சிங்கப்பூர், உட்லண்ட்ஸ் இடையிலான ராபிட் டிரான்சிட் சிஸ்டம் (ஆர்.டி.எஸ்.) திட்டம் தொடருமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். RM4 பில்லியன் செலவிலான அத்திட்டம், பிராசரானா மலேசிய பெர்ஹாட் (பிராசரானா) நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், கொள்கை அடிப்படையில் அது தொடரும் என்றும், லோக்…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய விசாரணைக்கு வர ரோஸ்மாவுக்கு உத்தரவு
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெஹாட் விவகாரம் குறித்து விசாரிக்கப்படுவதற்காக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அடுத்த செவ்வாய்க்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள அதன் தலைமையகத்திற்கு வர ரோஸ்மா மன்சோருக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அங்கு…
வாக்களிப்பு நாளில் பயங்கரவாதிபோல் செயல்பட்டவர் கைது- ஐஜிபி
வாக்களிப்பு நாளான மே 9-இல், காரைக் கொண்டு வாக்களிப்பு மையமொன்றில் காத்திருந்த வாக்காளர்கள்மீது மோத முயன்ற ஒரு குடும்பத் தலைவியை போலீஸ் கைது செய்ததாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பூஸி ஹருன் இன்று கூறினார். பூச்சோங்கில், போலீஸ் சிறப்புப் பிரிவின் பயங்கரவாத- எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்ட அந்த …
ரஃபிசியின் 18 மாத சிறைத்தண்டனை இரத்து செய்யப்பட்டது
1எம்டிபி குறித்த அட்டார்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டதற்காக விதிக்கப்பட்ட 18 மாதச் சிறைத்தண்டனையில் இருந்து, ரஃபிசியை மேல்முறையீட்டு நீதிமன்றம் விலக்கியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறை தண்டனை ஈராண்டு நன்நடத்தைப் பத்திரமாக மாற்றப்படுகிறது என்று கூறினார். டிசம்பர் 6, 2017-ல், நீதிபதி…
டோனி பெர்னாண்டசை இந்தியாவின் சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது
ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டசுக்கு ஜூன் 6ஆம் நாள் இந்தியாவுக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) அழைப்பாணை அனுப்பியிருப்பதாக டைம்ஸ் அப் இந்தியா இன்று கூறியது. அந்த அழைப்பாணை மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்டதாக சில வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்நாளேடு …
மஇகா இளைஞர் பிரிவு நம்பிக்கை இழக்கவில்லை
14-வது பொதுத் தேர்தலின் தோல்வி, தங்களின் ஊக்கத்தை உடைக்காது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக தங்களை உருவாக்கும் என மஇகா இளைஞர் பிரிவு கூறியுள்ளது. சிலாங்கூர் மஇகா இளைஞர் தலைவர், டி.கஜேந்திரன் இளைஞர் அணி நம்பிக்கை இழக்காது என உறுதியளித்தார். “மத்திய அரசை ஹராப்பானிடம்…
டிபிகேஎல் நில விற்பனையை முடக்கி வைக்க உத்தரவு
கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்) நிலங்கள் விற்கப்படுவதை முடக்கிவைக்குமாறு தாம் பணிக்கப்பட்டிருப்பதாக கூட்டரசுப் பிரதேச நில, சுரங்கத்துறை இயக்குனர் ஷாரெஸ் இஸ்வான் முகம்மட் ஜைடி கூறினார். அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவைச் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். அலி ஹம்சா டிபிகேஎல் நில விற்பனை விவகாரங்களுக்குப் பொறுப்பான …
லிம்முக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டது
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்காக எடுத்துக் கொண்ட மேல்முறையீடு நடவடிக்கைகளை சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) இன்று மீட்டுக் கொண்டது. மூத்த அரசு தரப்பு வழக்குரைஞர் மைஷாரா ஜவ்ஹாரி இதற்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று…
எச்எஸ்ஆர் இரத்து: மலேசியா துன்பப்படும், சைனா டெய்லி கூறுகிறது
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) இரத்து செய்யப்பட்டது மலேசியாவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சைனா டெய்லியில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, குளோபல் டைம்ஸ் செய்தியாளர் ஹு வெய்ஜியா எச்எஸ்ஆர் திட்டம் இரத்து செய்யப்பட்டது குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மலேசியாவின் புதிய…
அன்வார்: இது நம்பிக்கையை உருவாக்கும் நேரம், மலாய்க்காரர்களை பயமுறுத்துவதல்ல
யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாராவை (யுஐடிஎம்) அனைத்து இனத்திற்கும் திறந்து விட வேண்டும் என்று ஹிண்ட்ராப் 2.0 விடுத்துள்ள கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அதற்கான சரியான நேரம் இதுவல்ல, ஏனென்றால் மலாய்க்காரர்கள் இன்னும் இப்புதிய அரசாங்கம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்…
























