இந்த நடவடிக்கை நிதித் திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுவதுடன், கல்வி நிதியை மிகவும் திறம்பட விநியோகிக்க வழிவகுக்கும்." “பி.டி.பி.டி.என் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்குப் பயணத் தடை விதிக்கும் முடிவை முன்னாள் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்; இந்த கடன் திட்டம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய இது அவசியம் என்று…
நஸ்ரி: ரிம100,000க்கு நன்றி, ஆனால்…….
முன்னாள் அம்னோ அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசிஸ், பக்கத்தான் ஹரப்பான் அரசு தாராள மனத்துடன் பிஎன் வென்ற தொகுதிகளுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீடாக ரிம100, 000 கொடுக்க முன்வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் மகிழ்ச்சி. பக்கத்தான் ஹரப்பான் தொகுதிகளுக்குக் கொடுக்கப்படுவதைவிட குறைவாக இருந்தால்கூட …
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு கிடையாது- வான் அசிசா
முந்திய அரசாங்கம்போல் அல்லாமல் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் எந்கக் கட்சி ஆட்சி நடக்கிறது என்று பாராமல் எல்லா மாநிலங்களுக்கும் நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யும் எனத் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். உதாரணத்துக்கு பாஸ் ஆட்சியில் உள்ள திரெங்கானு கூட்டரசு துறைகளின் …
ரோன் 95, டீசல் விலைகளை நிலைப்படுத்த ரிம3 பில்லியன் நிதி…
அரசாங்கம் 2018 முழுக்க ரோன்95, டீசல் விலைகளை நிலையாக வைத்திருக்க ரிம3 பில்லியனை ஒதுக்கும். இந்த நிதி உதவியைக் கொண்டு ரோன்95 சில்லறை விலை லிட்டருக்கு ரிம2.20 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரிம2.18 ஆகவும் நிலைப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையில் …
ஆட்சியாளர்களை அவமதித்தால் கடும் நடவடிக்கை: பெர்காசா எச்சரிக்கை
மலாய்க்காரர் நலனுக்குப் போராடும் வலச் சாரி இயக்கமான பெர்காசா, ஆட்சியாளர்களைப் பழித்துரைப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது. அனைவரும் பேரரசரிடமும் மற்ற மலாய் ஆட்சியாளர்களிடமும் மரியாதையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று பெர்காசாவின் இஸ்லாமிய விவகாரப் பிரிவுத் தலைவர் அமினி அமிர் அப்துல்லா இன்று ஓர் அறிக்கையில் …
உட்பூசல்தான் அம்னோவின் பொதுத் தேர்தல் தோல்விக்குக் காரணம்- நஸ்ரி
மே 9 பொதுத் தேர்தலில் அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் உட்பூசல்தான் என்கிறார் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக வாக்காளர்கள் கொண்டிருந்த கோபத்தைக் காட்டிலும் உள்சண்டைதான் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நஸ்ரி தெரிவித்ததாக த மலேசியன் …
செட்டிக் நிதியில் RM30 மில்லியனை, பிஎன் ஜிஇ14-க்குப் பயன்படுத்தியது
இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டு சிறப்புப் பிரிவின் (செடிக்) நிதியில் RM30 மில்லியனை, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசு மோசடி செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார். பிகேஆர் மகளிர் பிரிவின் துணைத் தலைவர் சிவமலர் கணபதி, இந்த…
THE WAR AGAINST NATIONAL DEBT
K. Silaadass, June 5, 2018. When our country is at war with a foreign country every citizen will volunteer to fight against the enemy. They do so because they love the country, they want…
Yes, Tommy Thomas is the AG this country…
S Thayaparan, June 5, 2018 “The fascist elements of the state, whose main aim in life seems to be to protect and serve the interests of the ruling party, must be reminded that Malaysia does…
அகோங்கிற்கு ‘RM257 மில்லியன்’ : டாக்டர் எம் அக்கட்டுரையை இன்னும்…
யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு, கடந்தாண்டு ஜனவரி முதல், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையில், அரசாங்கம் RM256.9 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள கட்டுரையை தான் இன்னும் படிக்கவில்லை என பிரதமர் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். "நான் அந்தக் கட்டுரையை இன்னும் பார்க்கவில்லை," என்று புத்ராஜெயாவில், சற்றுமுன்னர் நடந்த…
1எம்டிபி விசாரணையில், புதிய ஏஜி யாரையும் விடமாட்டார்
குற்றவியல் நடவடிக்கைகளின் மேலாண்மையில், 1எம்டிபி-க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக புதிய சட்டத்துறை தலைவர் டோனி தோமஸ் உறுதியளித்தார். "சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமமானவர்கள், யாரையும் தப்பிக்கவிட முடியாது. "வழக்கை மூடுவதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாது," என்று , இன்று தனது அலுவலகத்திற்கு வந்த பின்னர், செய்தியாளர் கூட்டத்தில்…
ஜூலை 16-இல் நாடாளுமன்றக் கூட்டம், அதில் ஜிஎஸ்டி, ஏஎப்என் இரத்துச்…
இவ்வாண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் ஜூலை 16-இல் தொடங்குகிறது. மக்களவைக் கூட்டம் 20 நாள்களுக்கு நடக்குமென்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டியையும் 2018 பொய்ச் செய்தித் தடைச் சட்டத்தையும் இரத்துச் செய்யும் சட்டவரைவுகள் கொண்டுவரப்படும். “மற்ற சட்டங்களில் திருத்தங்களும் செய்யப்படும்”, என்று மகாதிர் வாராந்திர …
பேங்க் நெகரா ஆளுனர் பணி விலகல்: புதியவர் இன்னும் நியமனம்…
பேங்க் நெகரா ஆளுனர் பொறுப்பிலிருந்து முகம்மட் இப்ராகிம் விலகிக் கொண்டிருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தெரிவித்தார். “அவருக்குப் பின் அப்பதவிக்கு யாரை நியமிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குப் பேரரசரின் ஒப்புதல் தேவை”, என்றாரவர்.
வெள்ளை மாளிகை: டிரம்ப்- கிம் உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூர் செந்தோசா…
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் அந்த உச்சநிலைக்கூட்டம் சிங்கப்பூரின் செந்தோசா தீவில் நடைபெறும் என வெள்ளை மாளிகை நேற்று அறிவித்தது. செந்தோசா தீவின் கேபெல்லா ஹோட்டலில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக …
சிலாங்கூருக்குத் தேவை இளம் மந்திரி புசார்
சிலாங்கூர் மக்கள் புதிய மந்திரி புசாருக்காகக் காத்திருக்கும் வேளையில் அப்பொறுப்பை ஓர் இளம் தலைவர் ஏற்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய மந்திரி புசார் ஹரி ராயாவுக்குப் பிறகு ஜூலை 19-ல் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால், பிகேஆர் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதுதான் தெரியவில்லை. சிலாங்கூர் மந்திரி …
பினாங்கில், கட்டாய வெளியேற்றத்தை எதிர்த்து போராடிய இருவர் கைது
இன்று காலை, பாடாங் தேம்பாக், ஆயேர் ஈத்தாமில், பொது குடியிருப்பு வீடுகளில் (பிபிஆர்) இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில், போலிசாரால் இருவர் கைது செய்யப்பட்டனர் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் சூ சோன் காய் கூறினார். பி.எஸ்.எம். கட்சி உறுப்பினர் கார்த்திகேஸ்…
ரோஸ்மாவிடம் எம்ஏசிசி 5 மணி நேரம் விசாரணை
முன்னாள் பிரதமரின் மனைவி, ரோஸ்மா மன்சோர், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகக் கட்டடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் செலவிட்டார், அங்கு அவரிடம் எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிறுவனம் பற்றி வினா எழுப்பப்பட்டது. பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நீடித்தது, ரோஸ்மாவுக்கு ஓய்வு மற்றும்…
தெங்கு ரசாலி அம்னோவுக்குப் பொறுப்பேற்க ஆதரவு குவிகிறது
வார இறுதியில் கேட்கப்பட்டபோது தெங்கு ரசாலி, ஜூன் 23 அம்னோ கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இன்னும் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் பார்த்தால் பல தரப்பினரும் 81-வயது நிரம்பிய ரசாலிதான் அம்னோ தலைவராவதற்குப் பொருத்தமானவர் என்று குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். அவரது …
அது பொறுப்புமிக்க பணி: தாமசுக்கு அபாண்டி நினைவுறுத்து
தமக்குப் பதிலாக சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டோமி தாமசுக்கு முகம்மட் அபாண்டி அலி பாராட்டு தெரிவித்தார். அதேவேளை அப்பணி ஒரு இலகுவான பணி அல்ல வென்பதையும் அவர் வலியுறுத்தினார். “அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்வதுடன் ஏஜி பணி என்பது இலகுவான பணி அல்ல வென்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். “பொறுப்புமிக்க …
அன்வார் விரைவில் எம்பி ஆக திரும்பி வருவார், ஆனால் மனைவியின்…
அன்வார் இப்ராகிம் இன்னும் சில மாதங்களில் இடைத் தேர்தல் ஒன்றின் வழியாக நாடாளுமன்ற உறுப்பினராக திரும்பிவர திட்டமிடுகிறார். அவரை எந்த இடத்தில் போட்டியிட வைப்பது என்பதை அவரது கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், அவர் பாண்டான் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை. பாண்டான் தொகுதியின் இப்போதைய எம்பி அன்வாரின் …
ரோஸ்மா விசாரணைக்காக எம்ஏசிசி தலைமையகம் வந்தார்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இன்று காலை மணி 10.45க்கு எம்ஏசிசி தலைமையகம் வந்தார். அவருடன் அவரின் மகள் நூர்யானா நாஜ்வா நஜிப், மருமகன் டனியார் கீஸிபயேவ், வழக்குரைஞர்கள் ஆகியோரும் வந்தனர். எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட் தொடர்பான விசாரணைக்காக ரோஸ்மா எம்ஏசிசி …
டோமி தோமஸ் சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார்
மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் சட்டத்துறை தலைவராக (ஏஜி) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் ஆலோசனைப்படி பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 145 (1) இன் கீழ் இந்த ஏஜி நியமனத்திற்கு பேரரசர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அரண்மனை…
அறிக்கை : இன்றிரவு அன்வார் பேரரசரைச் சந்திக்கிறார்
சட்டத்துறை தலைவராக டோனி தோமஸ் நியமனம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, இன்றிரவு அன்வார் யாங் டி-பெர்த்துவான் அகோங்கை சந்திக்கவுள்ளார். அப்பதவியில் இஸ்லாம் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டாலும், மலாய்க்காரர்களின் சிறப்புரிமையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று அந்த பிகேஆர் நடப்பில் தலைவர் உறுதியளித்தார். “கொஞ்சம் செல்வாக்குடைய, சாதாரண மக்களில் ஒருவனாக,…
தீபக்கின் முதல் தற்காப்பு அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது
மங்கோலியப் பெண், அல்தான்துயா ஷரிபூ படுகொலை தொடர்பாக, பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி, ஏ.செந்தமிழ்ச் செல்வி தாக்கல் செய்த வழக்கில், தீபக் ஜெய்கிஷனின் முதல் தற்காப்பு அறிக்கையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி, வழக்கறிஞர் அமிரிக் சிடுவிடம் அந்தத் தற்காப்பு அறிக்கை வழங்கப்பட்டது.…
























