மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களால் உலகளாவிய சுற்றுலாத் துறை மீண்டு வருவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், 'மலேசியாவிற்கு வருகை புரியும் 2026' (Visit Malaysia 2026) பிரச்சாரத்தை 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைப் போலவே, 47…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


