கன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில் தரைமட்டமான வீடுகள் -மக்கள்…

கன்னியாகுமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் 2-வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடிய விடிய மீனவ மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம்…

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஒத்த சம்பவம நாடு…

திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை!

அமராவதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான புதிய அறங்காவலர் குழு பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். அதில், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் தரப்படாததால், தமிழக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க 1933ம் ஆண்டு ஆந்திர அரசு அறங்காவலர் குழுவை ஏற்படுத்தியது. இதில் ஆந்திராவைச்…

லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா

‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் பேசியுள்ளதாவது, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலைமை இரட்டிப்பாகும். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக…

ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்களை கண்ணிய குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கை வைத்து…

அதிகரித்து வரும் குழந்தைகள் பாலியல் சம்பவம் ; ஒரே நாளில்…

ராய்ப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் 6 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு…

என்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்?

இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மிர் பகுதியில், ஆசிஃபா என்ற 8 வயதேயான சிறுமியொருத்தி, சில நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்ற செய்தி தான், இந்தியாவை இப்போது ஆக்கிரமித்திருக்கின்ற முக்கியமான செய்தியாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பெண்களுக்குப் பாதுகாப்புக் குறைவான நாடுகளுள் ஒன்றாக இன்னமும் கருதப்படுவதோடு,…

15 வயது சிறுமி கற்பழித்துக் கொலை..

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் மனேபூர் கிராமத்த=இ சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட அரசு…

இந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்?

பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள ஒரு சிறுமியின் முகம் சரியாக தெரியாத நிலையில், பெயரோ அல்லது வீட்டு முகவரியோகூட கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்திய காவல்துறையினர் பாலியல் வல்லுறவு செய்த நபரை தேடிவருகின்றனர். அந்த சிறுமி ஒன்பது முதல் 11 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம். உருச்சிதைவு செய்யப்பட்ட நிலையில் அந்த சிறுமியின்…

அமீபாவைப் போல் சுற்றிக் கிடக்கும் அவலங்கள்.. கவனமாய் இருப்போம்.. கண்ணியமாய்…

சென்னை: ஆபாச பேச்சில் மாணவிகளுக்கு அநீதி பெண் பேராசிரியர் கைது இது இன்றைய செய்தி, பள்ளிகளில் கல்லூரிகளில் இதேபோன்று எத்தனையோ நிகழ்வுகள் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்தார். கூடப்படிக்கும் மாணவனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவி, இன்னும் ஆயிரம் சிலந்தி வலைகளுக்கு நடுவில் தான் நம் பிள்ளைகள்…

சென்னையை போல் லண்டனிலும் அதிரவைத்த GoBackModi கோஷம்

லண்டன்: லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் மோடியே திரும்பி செல்லுங்கள் என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து…

பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதலில் மோடி மௌனியாகிவிடுகிறார், நியூயார்க்…

நியூயார்க், ‘பெண்கள் தாக்கப்படும்போது நீண்ட காலம் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்’ என்று நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு உள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களில் மோடி மெளனியாகிவிடுகிறார் என விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது. “பிரதமர் நரேந்திர மோடி எந்தஒரு சம்பவத்திலும் உடனக்குடன் டுவிட் செய்து தன்னைத்தானே…

இந்தியாவில் சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! – தலாய் லாமா வேண்டுகோள்

இந்தியாவில் இருந்து சாதிமுறை முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். புத்தமதத் துறவியும், நோபல் பரிசு வென்றவருமான தலாய் லாமா, இமாச்சல் பிரதேசம் மாநிலம் தரம்சாலா பகுதியில் உள்ள ஷுகல்காங் புத்த கோவிலில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அந்த…

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் பொலிசார்..

தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் புறாக்கள் செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டன. புறாக்களின் மூலம் செய்தி அனுப்பப்படும்போது அவை மெல்லிய தாளில் எழுதப்பட்டு ஒரு குழலில் அடைக்கப்பட்டு அவற்றின் கால்களில் இணைக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற புறாக்கள் 75 கிராம் எடை வரை கொண்டுசெல்ல வல்லவையாகும். பின்னர் செல்போன், இணையம் போன்று…

‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்?…

ஆமதாபாத், விசுவ இந்து பரி‌ஷத் சர்வதேச செயல் தலைவராக இருந்தவர் பிரவீன் தொகாடியா. அதன் சர்வதேச தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தன் ஆதரவாளர் தோல்வி அடைந்ததையடுத்து, அந்த அமைப்பில் இருந்தே தொகாடியா விலகினார். அவர் பா.ஜனதாவை எதிர்த்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை காலவரையற்ற உண்ணாவிரதத்தை…

கேரள சிறுமிக்கு தவறாக செலுத்தப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி. பாதிப்பு..

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அவரை ஆலப்புழாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.…

தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின. இதன் அடிப்படையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு…

காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க:…

சென்னை : காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை கைது செய்து சிறையில் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானது அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில்…

காஷ்மீர் சிறுமி படுகொலை போல பயங்கரம் – ஹரியானாவில் சிறுமியின்…

சண்டிகர்: ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி கொலை என அடுத்தடுத்த அதிர்வுகள் அடங்குவதற்குள் ஹரியானாவில் மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது பெண் குழந்தையை கடத்தி, பாலியல்…

சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்: மேனகா…

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம்…

இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் வைத்தது அமெரிக்கா!

சீனா, ஜேர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் நாணய பரிமாற்றத்தையும் கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க, அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவீதம் வரியை உயர்த்தியது. சீனாவுடனானது முட்டாள் வர்த்தகம்…

சிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது?

கத்துவாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமியின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டின் அடுப்பங்கரையை சமீப நாட்களில் பயன்படுத்தியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பச்சை வண்ண தாயத்து தாங்கிய சிவப்பு கயிறு அந்த வீட்டின் கதவுகளில் கட்டப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்காக வேண்டுதலுடன் அந்த கயிறு கட்டப்பட்டிருக்கலாம். ஆனால், எந்த…

இந்தியா: மேலும் ஒரு 11 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

கஷ்மீரில் 8 வயது குழந்தை ஆஷிபா வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் சூரத் பகுதியில் 11 வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மர்மஸ்தானம் உட்பட 86 இடங்களில் காயங்களுடன் காணப்பட்டுள்ள குறித்த சிறுமியின் அடையாளம் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை குறித்த சம்பவம்…