நியூயார்க் பேருந்து முனையத்தில் தாக்குதல்: வங்கதேச குடியேறி கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முக்கிய பேருந்து முனையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிதத்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர் திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது, மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்கு பிறகு பேசிய நியுயார்க் மேயர் பில் டி பிளேசியோ,"பயங்கரவாதிகள்…

செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளில்…

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்தத் தடை முடிவுக்கு வருகிறது. அந்த திரைப்படங்களுக்கு உடனடியாக உரிமங்கள் வழங்கத் துவங்கப்போவதாகவும் முதல் திரையரங்கம் மார்ச் 2018-இல் செயல்படத்…

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் சாத்தியம் ஏற்படும்:…

பிரஸ்செல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஜெருசலேம் நகர் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீனிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல்வேறு போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இந்த நிலையில், டிரம்பின் அறிவிப்பு பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ,…

ஜெருசலேம் சர்ச்சை: டிரம்பிற்கு எதிராக ஒன்று கூடிய அமெரிக்காவின் கூட்டாளி…

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்தது, மத்திய கிழக்கில் வன்முறை மற்றும் குழப்பத்திற்கானஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என அரபு நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான பிரச்சினையில், அமெரிக்காவின் நடுநிலை டிரம்பின் முடிவால் முடிவுக்கு வந்துவிட்டது. மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் தூதராக…

காங்கோ நாட்டில் தாக்குதல் ஐ.நா. அமைதிப்படையினர் 14 பேர் பலி

கின்ஷாசா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் ஐ.நா. அமைதிப்படை அங்கிருந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில், அங்குள்ள…

தீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு; ஹமாஸ்…

தங்கள் நாடு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக, ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் ஒரு ஆயுத உற்பத்தித் தளத்தின் மீது, ஒரு வெடிபொருள் கிடங்கின் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.…

ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இராக் அறிவித்துள்ளது. இராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் இராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார். நவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின்…

இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரித்தது

ஜெனிவா, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும்…

தீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கரில் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இதனால், சான் டியாகோவில் அவசரகால நிலையை ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன்…

ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது. ஆனால்,…

ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல்-பாலத்தீன மோதல், கண்ணீர் புகை வீச்சு

சர்வதேச எதிர்ப்புகளை மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் மோதல் மூண்டுள்ளது. இஸ்ரேல் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதல்களில் 31 பாலத்தீனர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர்…

டிரம்பின் அமெரிக்க பயண தடை உத்தரவை முழு அளவில் செயல்படுத்த…

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். இந்த நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு…

கலிஃபோர்னியா காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

நள்ளிரவில் வேகமாகப் பரவிய காட்டுத் தீ நகருக்குள் புகுந்ததால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பிச்சென்றனர். லாஸ் ஏஞ்சலீசுக்கு வடக்கில் உள்ள வென்சுரா மற்றும் சான்டா பவுலா ஆகிய நகரங்களில் 8,000 வீடுகளில் வசித்தவர்கள் கட்டாயம் வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.…

உலகில் முதன் முறையாக, மனித கறி விற்பனையா ? உண்மை…

ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும்…

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது –…

இஸ்லாமாபாத், காஷ்மீர் சுயஉரிமைக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை குழு தாக்கல் செய்த பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என கூறிஉள்ளது. காஷ்மீர் சுயஉரிமைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கொண்டுவந்த தீர்மானம் 75 நாடுகள் உதவியுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான்…

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா தொலைக்காட்சி, "துரோகம் செய்பவர்களின் நெருக்கடி முடிவிற்கு வந்தது, அதன் தலைவர் கொல்லப்பட்டார்" என்று…

அபுதாபி அணு மின்சார நிலையத்தை நோக்கி, ஹவுத்தி போராளிகள் ஏவுகணை…

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு…

வடகொரியாவில் வெற்றி கொண்டாட்டம்..

அமெரிக்க நகரங்களை தாக்கும் ஏவுகணை சோதனையின் வெற்றி விழாவை வடகொரியா கொண்டாடியது. இதில் பேரணி, வாண வேடிக்கை, நடனம் என அமர்க்களப்பட்டது. அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது.…

உலகில் முதன் முறையாக, மனித கறி விற்கும் உணவகம்: விலை…

ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி…

ஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு

சௌதி தலைமையிலான கூட்டணி, தன்னோடு போரிட்டுவரும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வின் பேச்சுவார்த்தை அழைப்பை வரவேற்றுள்ளது. இந்த கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நகர்வை தொடர்ந்து, தமது மக்கள் பக்கம் நிற்க முடிவு செய்துள்ளதன்மூலம், இரானுக்கு விசுவாசமான கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஏமன் விடுதலைபெறும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. கூட்டணியாளர்கள் தடைகளை…

ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர்

அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 800 விதமான வேலைகளை பகுப்பாய்வு செய்ததில் உலகின் ஐந்தில் ஒரு மடங்கு வேலைகள் ரோபாட்களில்…

சிரிய ராணுவ தளத்தை தாக்கிய இஸ்ரேல்

சிரிய தலைநகர் டமாஸ்கசுக்கு வெளியே உள்ள ராணுவ நிறுத்தத்தில் நேற்றிரவு, நிலத்திலிருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணையை இஸ்ரேல் ஏவியதாக, சிரிய அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆனால், இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.…

சோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை, 500-ஐ…

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் கடந்த மாதம் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் வெளியுறவு துறை அமைச்சகம் அருகே உள்ள சபாரி என்ற ஓட்டல் மீது…