மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
“தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்”
சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தகவலை…
ஜெருசலேம் பிரச்சனைக்கு போப் பிரான்சிஸ் சொல்லும் தீர்வு என்ன?
போப் பிரான்சிஸ், தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் தின செய்தியில், "ஜெருசலேத்திற்கு அமைதி வேண்டும்" என்று கூறியதோடு, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே "அதிகரித்துவரும் பதட்டத்தை" குறிப்பிட்ட அவர், "அமைதியான முறையில் இருநாடுகளும் சேர்ந்திருக்க வித்திடும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம்…
2,700 பொது ஊழியர்களைத் துருக்கி பணிநீக்கம் செய்தது
'பயங்கரவாத அமைப்பில்' ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுகளின் ஊழியர்கள் என மொத்தம் 2,756 பொது ஊழியர்களைத் துருக்கி பணிநீக்கம் செய்தது. அவர்கள் அந்தப் ‘பயங்கரவாத’ அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அதன் கட்டமைப்போடு தொடர்பு வைத்துகொண்டு, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என…
ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்காவின் அமைதி திட்டத்தை நிராகரித்த பாலத்தீன அதிபர்
ஜெருசலேம் சர்ச்சைக்கு பிறகு, இஸ்ரேலுடன் சமாதானமாக செல்ல அமெரிக்கா வரையறுக்கும் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.…
கேட்டலன் தேர்தல்: ஸ்பெயின் தோற்றுவிட்டதாக அறிவித்த பூஜ்டிமோன்
கேட்டலன் பிராந்தியத்திற்கான நாடாளுமன்ற தேர்தலில், ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அப்பிராந்தியத்தின் தலைவர்பூஜ்டிமோன் அறிவித்துள்ளார். தற்போது பிரஸ்ஸல்ஸில் தஞ்சமடைந்துள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான பூஜ்டிமோன், இந்த முடிவு "கேட்டலன் குடியரசு" வென்றுவிட்டதை குறிப்பதாக பாராட்டினார். புதிய சட்டமன்றத்தில் பிரிவினைவாத கட்சிகள் மெல்லிய மற்றும் குறைந்த பெரும்பான்மையை கொண்டிருக்கும். இருப்பினும்,…
ஜெருசலேம் தொடர்பான அமெரிக்க அறிவிப்பை நிராகரிக்கும் ஐ.நா. தீர்மானம் வெற்றி
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் அபார வெற்றி பெற்றுள்ளது. 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பாலத்தீனமும் உரிமை…
கேட்டலன் தேர்தல்: பெரும்பான்மையை தக்கவைத்த பிரிவினைவாதிகள்
கேட்டலன் பிராந்தியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையை நோக்கி செல்வதால், ஸ்பெயின் அரசாங்கத்துடன் கூடுதல் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கேட்டலோனியா ஸ்பெயினின் பாதி தன்னாட்சி பகுதியாக நீடிக்க விரும்பும் குடிமக்கள் கட்சியே மிகப்பெரிய கட்சியாக உள்ளது. இதன்…
ஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்
ரியாத்தை தாக்குவதற்காக ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம் இருந்ததாக ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். இந்த ஏவுகணை தாக்குதல் முயற்சி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ஆனால், இந்த ஏவுகணையை செளதி அரேபியா இடைமறித்து அழித்தது. மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல்-யாமாமா அரண்மனையை குறிவைத்து புர்கான் ஹெச்-2…
ஐ.நா விசாரணை அதிகாரி நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை
ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது. மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல…
ஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா
ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக, டிரம்ப் அங்கீகரித்ததை நிராகரித்து, ஐ.நாவின் பாதுகாப்புக்குழு கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது எகிப்து முன்வைத்த அறிக்கையில், ஜெருசலேம் குறித்து எடுக்கப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும், அது, "சட்டரீதியாக செல்லாது, அவை வெற்று முடிவுகளே, அவை ரத்துசெய்யப்பட்டவை" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்திற்கு…
ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை இடை மறித்து அழித்த சௌதிப்…
சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்திருக்கிறது. சௌதி தலைநகரில் இதனை நேரில் பார்த்தோர் வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளதோடு, காற்றில் புகை மூட்டம் எழும்புவதை காட்டுகின்ற காணொளிகளை…
ஆங் சாங் சூச்சி மீது, `இனப்படுகொலை` குற்றச்சாட்டு பாயக்கூடும்?
சையத் ராவுத் அல்-ஹுசைன், ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதில் திடமாக இருக்கிறார். ஐ.நாவின் மனித உரிமை ஆணைச்சின் தலைவர் என்பதால், அவரின் கருத்துக்கள் முக்கியம் வாய்ந்தவை. இதில், மியான்மரின் மக்கள் தலைவரான ஆங் சாங் சூச்சி மற்றும், ஆயுதப்பிரிவு தலைவரான ஜெனரல்…
அமெரிக்காவில் சாலையில் கவிழ்ந்த ரயில் பெட்டிகள்: பலர் இறப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்ததால் பலர் இறந்துள்ளனர் என போலீஸ் கூறுகிறது. டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ரயில் தடம் புரண்டதால், ரயில் பாதைக்கு கீழ் இருந்த ஐ-5 தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தது. அவசர சேவைகள் மக்களுக்கு சாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை…
ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல், 11…
கந்தகார், தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் சோதனை இரு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர், இந்த தாக்குதலில் 11 போலீசார்…
பாகிஸ்தான்: தேவாலயத்தில் நடந்த பயங்கர தாக்குதலில் 8 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலை தான் நடத்தியதாக ஐ.எஸ் குழு கூறியுள்ளது. 15 பேர் காயமடைந்துள்ளதாகவும்…
ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேலுடனான மோதலில் கொல்லப்பட்ட பாலத்தீனர்கள்
காசாவின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகளுடன் நடைபெற்ற மோதலில், மூன்று பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை எதிர்த்து நடைபெற்று வரும் புதிய போராட்டங்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேற்கு கரையில்…
பேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன், "பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய, வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும்" என கூறியுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். கடந்த வாரம், அவர் தெரிவித்திருந்த கருத்திற்கு, மாற்றாக…
வடகொரியாவை அமெரிக்காதான் சீண்டுகிறது: ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு
மாஸ்கோ, கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும், அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆண்டு இறுதி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர்…
மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் –…
லண்டன், மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் (கிளர்ச்சியாளர்கள்) கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அந்த இனத்தவர் மீது ராணுவமும், போலீசும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. ரோஹிங்யா…
பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க வேண்டும்: 57 முஸ்லிம் நாடுகள்…
பாலஸ்தனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர்…
“ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்”
மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிடத்தக்கது. மியான்மர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட "பரவலான வன்முறையின் தெளிவான அறிகுறி" எனவும் எம்.எஸ்.எஃப்…
ஏமன்: சனா நகரின் மீது, சவுதி விமானப்படைகள் ஆவேச தாக்குதல்…
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.…
ஜெருசலேத்தை பாலத்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்: துருக்கி
பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிபோது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்திருக்கும் அமெரிக்காவின் முடிவு செல்லாது என்று அவர் கூறியுள்ளார். இஸ்ரேல்…
























